www.maalaimalar.com :
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 86 லட்சம் வசூல் 🕑 2022-05-12T16:27
www.maalaimalar.com

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 86 லட்சம் வசூல்

மேல்மலையனூர்: மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவில் வளாகத்தில்

காவலாளியை தாக்கிய 4 பேர் கைது 🕑 2022-05-12T16:25
www.maalaimalar.com

காவலாளியை தாக்கிய 4 பேர் கைது

மதுரைமதுரை விளாச்சேரி, ஆதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 59). இவர் விளாச்சேரி கண்மாயில் காவலாளியாக உள்ளார். இந்த நிலையில்

மே மாதம் உயர்த்திய நூல் விலையை குறைக்க வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பஞ்சாலை சங்கத்திற்கு கடிதம் 🕑 2022-05-12T16:21
www.maalaimalar.com

மே மாதம் உயர்த்திய நூல் விலையை குறைக்க வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பஞ்சாலை சங்கத்திற்கு கடிதம்

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. திருப்பூரில் உள்ள பின்னலாடை

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 🕑 2022-05-12T16:21
www.maalaimalar.com

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மதுரைமதுரை கே.புதூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (13-ந் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்து

நர்சுகள் உறுதிமொழி ஏற்பு 🕑 2022-05-12T16:18
www.maalaimalar.com

நர்சுகள் உறுதிமொழி ஏற்பு

மதுரைமருத்துவமனைகளில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், உயிருக்கு போராடு வோருக்கும் செவிலியர்கள் உயிர் காக்கும் கடவுளாக, பெற்ற

பதவி ஆசை இல்லை... மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே ஆசை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு 🕑 2022-05-12T16:15
www.maalaimalar.com

பதவி ஆசை இல்லை... மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே ஆசை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை:சென்னை பாடியில், திமுக ஆட்சியின் ஓராணடு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்

வட்டமலைக்கரை அணையில் இருந்து 2-வது முறையாக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி 🕑 2022-05-12T16:15
www.maalaimalar.com

வட்டமலைக்கரை அணையில் இருந்து 2-வது முறையாக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் தொடர் மழையால் உப்பாறு அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை‌ தொடர்ந்து வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு 🕑 2022-05-12T16:14
www.maalaimalar.com

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அண்ணா

தொழிலாளி தற்கொலை 🕑 2022-05-12T16:14
www.maalaimalar.com

தொழிலாளி தற்கொலை

மதுரைமதுரை கீரைத்துறை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. கட்டிட தொழி லாளியான இவர் கோவை மாவட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது

வெளிநாடு செல்பவர்களுக்காக பூஸ்டர் டோஸ் செலுத்தும் வழிமுறைகளில் மாற்றம் 🕑 2022-05-12T16:11
www.maalaimalar.com

வெளிநாடு செல்பவர்களுக்காக பூஸ்டர் டோஸ் செலுத்தும் வழிமுறைகளில் மாற்றம்

ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 2-வது டோஸ் தடுப்பூசிக்கு பின் 9 மாத கால இடைவெளிக்கு பிறகு தான் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி

கடலூர் அருகே கூடாரம் அமைத்து பொதுமக்கள் போராட்டம்- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு 🕑 2022-05-12T16:10
www.maalaimalar.com

கடலூர் அருகே கூடாரம் அமைத்து பொதுமக்கள் போராட்டம்- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடலூர்: கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறையினர்

கறம்பக்குடியில் முத்துகருப்பையாசாமி கோவிலில் சித்திரை திருவிழா 🕑 2022-05-12T16:08
www.maalaimalar.com

கறம்பக்குடியில் முத்துகருப்பையாசாமி கோவிலில் சித்திரை திருவிழா

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள அருள்மிகு முத்துகருப்பையா சாமி கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது

புதிய வசதி அறிமுகம் 🕑 2022-05-12T16:08
www.maalaimalar.com

புதிய வசதி அறிமுகம்

மதுரைமுன் பதிவற்ற பயணச்சீ ட்டுகள் பெறுவதில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர்,

கோவை நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற 53 பேர் கைது 🕑 2022-05-12T16:07
www.maalaimalar.com

கோவை நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற 53 பேர் கைது

கோவை:தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு  டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மாநகரில்

கோவையில் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ள மேம்பாலங்கள் 🕑 2022-05-12T16:07
www.maalaimalar.com

கோவையில் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ள மேம்பாலங்கள்

கோவை:கோவையில் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், தேசிய நெடுஞ்சாலையான கோவை திருச்சி சாலை (என்.எச்.181) முக்கி யமானதாகும்.  அரசு ஆஸ்பத்திரி

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மாணவர்   பிரதமர்   மின்சாரம்   பலத்த மழை   அதிமுக   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   தேர்வு   கோயில்   எதிர்க்கட்சி   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   வரி   வாக்கு   விமர்சனம்   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   விகடன்   காவல் நிலையம்   பின்னூட்டம்   தொகுதி   மருத்துவம்   நாடாளுமன்றம்   சுகாதாரம்   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   மழைநீர்   போக்குவரத்து   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   பயணி   மாணவி   கட்டணம்   கொலை   பொருளாதாரம்   புகைப்படம்   வெளிநாடு   இடி   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   கீழடுக்கு சுழற்சி   வர்த்தகம்   உச்சநீதிமன்றம்   வாட்ஸ் அப்   இராமநாதபுரம் மாவட்டம்   நோய்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சட்டமன்றம்   டிஜிட்டல்   எம்ஜிஆர்   விவசாயம்   மொழி   பேச்சுவார்த்தை   மின்னல்   வருமானம்   கடன்   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   படப்பிடிப்பு   பக்தர்   லட்சக்கணக்கு   கலைஞர்   போர்   பாடல்   மக்களவை   பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தெலுங்கு   நிவாரணம்   இரங்கல்   மின்சார வாரியம்   கட்டுரை   அண்ணா   நட்சத்திரம்   அரசு மருத்துவமனை   ஓட்டுநர்   நாடாளுமன்ற உறுப்பினர்  
Terms & Conditions | Privacy Policy | About us