keelainews.com :
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற,  52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய பிரிட்ஜோப் நான்ஸன் நினைவு நாள் இன்று (மே 13, 1930). 🕑 Fri, 13 May 2022
keelainews.com

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, 52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய பிரிட்ஜோப் நான்ஸன் நினைவு நாள் இன்று (மே 13, 1930).

பிரிட்ஜோப் நான்ஸன் (Fridjof Nansen) அக்டோபர் 10, 1861ல் நார்வேயில் பிறந்தார். உலகின் தலை சிறந்த கடல் மற்றும் பிராணி ஆராய்ச்சியாளர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட

வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல். 🕑 Fri, 13 May 2022
keelainews.com

வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த வைத்திருந்த 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல்

சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த, அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி ஜோசப் ஹென்றி (Joseph Henry) நினைவு நாள் இன்று (மே 13, 1878). 🕑 Fri, 13 May 2022
keelainews.com

சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த, அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி ஜோசப் ஹென்றி (Joseph Henry) நினைவு நாள் இன்று (மே 13, 1878).

ஜோசஃப் ஹென்றி (Joseph Henry) டிசம்பர் 17, 1797ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். படகுகளில் கூலி வேலை செய்துவந்த தந்தை, இவரது

நெல்லையில் “கலைஞர் தமிழ்” பன்னாட்டு தமிழ் கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிவிப்பு.. 🕑 Fri, 13 May 2022
keelainews.com

நெல்லையில் “கலைஞர் தமிழ்” பன்னாட்டு தமிழ் கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிவிப்பு..

கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி “கலைஞர் தமிழ்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜூன் மாதம் நெல்லையில் நடைபெறுகிறது. இதற்கான

தென்காசி மாவட்டத்தில் ஊர்காவல்படை வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.. 🕑 Fri, 13 May 2022
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் ஊர்காவல்படை வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்..

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி (Area Commander) மற்றும் துணை வட்டார தளபதி (Deputy Area Commander ) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து

மாற்றுத்திறனாளி கோரிக்கையின் மீது தென்காசி மாவட்ட எஸ்.பி உடனடி நடவடிக்கை.. 🕑 Fri, 13 May 2022
keelainews.com

மாற்றுத்திறனாளி கோரிக்கையின் மீது தென்காசி மாவட்ட எஸ்.பி உடனடி நடவடிக்கை..

குற்றாலம் பேரருவி பகுதியில் வழியின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு தடுப்பு மாற்றுத்திறனாளி ஒருவரின் கோரிக்கையை ஏற்று அகற்றப்பட்டு உரிய

கண்மாயில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி. 🕑 Fri, 13 May 2022
keelainews.com

கண்மாயில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி.

ஆஸ்டின்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கூத்தியார்குண்டு கம்மாயில் நேற்று காலை(12/05/2022) நான்கு சிறுவர்கள் குறித்த சென்றுள்ளார்கள்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருந்த மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இருந்த உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். 🕑 Fri, 13 May 2022
keelainews.com

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருந்த மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இருந்த உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70வது வார்டு பைபாஸ் சாலை வானமாமலை நகர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது இது மதுரை மாநகராட்சிக்கு

முள் வேலியில் திடீர் தீ விபத்து விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர். 🕑 Fri, 13 May 2022
keelainews.com

முள் வேலியில் திடீர் தீ விபத்து விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர்.

மதுரை அனுப்பானடி சின்ன கம்மாய் பகுதியில் முள்வேலிகள் உள்ளது இதில் யாரு சிகரெட்டை குடித்துவிட்டு அணைக்காமல் போட்டு விட்டு சென்று விட்டார்கள்

திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.. 🕑 Fri, 13 May 2022
keelainews.com

திருப்பரங்குன்றம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்து சமய

திருப்பரங்குன்றத்தில், போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு. 🕑 Fri, 13 May 2022
keelainews.com

திருப்பரங்குன்றத்தில், போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு.

திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி உறுதிமொழி வாசிக்கச்

பேரையூர் பேருந்து நிலையத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்த பணியை முன்னாள் அமைச்சர் பார்வையிட்டார். 🕑 Fri, 13 May 2022
keelainews.com

பேரையூர் பேருந்து நிலையத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்த பணியை முன்னாள் அமைச்சர் பார்வையிட்டார்.

 மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இருபது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேரையூர் பேருந்து நிலையத்தில் பேவர்

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நகர்வு   நடிகர் விஜய்   திராவிடம் கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   திரைப்படம்   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   தீர்ப்பு   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   கோட்டை   காங்கிரஸ் கமிட்டி   தொழில்நுட்பம்   மாணவர்   எக்ஸ் தளம்   இடதுசாரி கட்சி   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   சமூகம்   பதவியேற்பு விழா   நாடாளுமன்றம்   போர்   பதவியேற்பு   ஆளுநர் மாளிகை   தமிழக மக்கள்   தேர்தல் களம்   தனிப்பெரும்பான்மை   நீதிமன்றம்   கட்டுரை   பிரச்சாரம்   நடிகர் ஜீவா   தவெகவிற்கு ஆதரவு   கோயில்   மொழி   விஜயை   சௌத்ரி   தங்கம்   பள்ளி   கொளத்தூர் தொகுதி   அமெரிக்கா அதிபர்   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கூட்டணி   திரையுலகு   கட்சியினர்   பிரதமர்   பொறுப்பாளர் கிரிஷ்   அதிமுக எம்எல்ஏ   கிரிஷ் சோடங்கர்   வழக்குப்பதிவு   மம்தா பானர்ஜி   தவெக வேட்பாளர்   போக்குவரத்து   திருமணம்   ரமேஷ்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   சிகிச்சை   கப்பல்   எட்டு   எட்டம்   சி.வி. சண்முகம்   பனையூர்   பொருளாதாரம்   கொண்டாட்டம்   செங்கோட்டையன்   அதிமுக ஆதரவு  
Terms & Conditions | Privacy Policy | About us