மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2T ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர்.
உலகின் புகழ்வாய்ந்த நினைவுச்சின்னம் ஒன்றின் அறைகளில் ரகசியங்கள் ஏதேனும் இருக்கின்றதா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல்.
இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .
கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம். பி. ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் ஷேக் கலிபா பின் சையத் காலமானதை அடுத்து, நீண்ட கால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் பயணி அடித்ததால் நடத்துனர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்
லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் ஆகியும் லாட்டரியால் வேதனை தொடர்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
Loading...