நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள சிங்ளாந்தபுரத்தில், தனது தாய் - தந்தை தனது இறப்பிலாவது ஒன்று சேர வேண்டுமென கடிதம் எழுதி வைத்து விட்டு 12-ம்
அரசு தொகுப்பு வீட்டின் தளம் இடிந்து கணவன் - மனைவி மீது விழுந்ததில், ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு
சாராயம் விற்கச்சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துவதாகவும், சாராயம் விற்காமல் திருந்தியிருந்த தன்மீதும் தன் மகன்கள் மீதும் பெரம்பூர் போலீசார்
கீழடியில் நடைபெற்று வரும் 8ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டரியப்பட்டுள்ளன. மதுரை அருகே உள்ள கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணி
பேருந்து நடத்துனரை பேருந்தில் இருந்து தள்ளிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளியில் இருந்து
துப்பாக்கி தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்
தனது மனைவி மற்றும் மனைவியின் கள்ளக்காதலனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்குமாறு தேனி மாவட்ட காவல்
சீட்டாடத்திற்கு வரவழைத்து கொள்ளையடிக்க முயன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார், 5 பைக்குகள்
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 15 மாவட்டங்களில் கனமழைக்கு
ரயில் படியில் பயணம் செய்தபோது தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் ரயில் வந்து
சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும்
பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கொட்டி தீர்த்த கன மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. பூந்தமல்லி மற்றும் அதன்
திருச்சி மாநகராட்சி குடியிருப்புகளில் உபயோகமற்று இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும்
சரியான நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட விட்டதாக குற்றச்சாட்டி பேருந்து நிலையத்தில் பேருந்தை தடுத்து நிறுத்தி பெண் போராட்டம் ஈடுபட்டதால்
மாணவர்கள் இனிமேலும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
Loading...