thalayangam.com :
துண்டு, துண்டாக வெட்டிக்கொலை; தந்தையின் உடலை தோண்டி எடுப்பதில் சிக்கல்; மகனை பிடிக்க தனிப்படை தீவிரம் 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

துண்டு, துண்டாக வெட்டிக்கொலை; தந்தையின் உடலை தோண்டி எடுப்பதில் சிக்கல்; மகனை பிடிக்க தனிப்படை தீவிரம்

சொத்து தகராறில், தந்தையை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி புதைத்த வழக்கில் தலைமறைவான மகனை தேடி வருகின்றனர். இதனால், பிணத்தை தோண்டி எடுப்பதில்

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் நிர்வாகியை, கல்லால் தாக்கிய இருவர் கைது 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் நிர்வாகியை, கல்லால் தாக்கிய இருவர் கைது

கே. கே. நகர் கூடுதல் விலைக்கு மது விற்ற, டாஸ்மாக் நிர்வாகியை கல்லால் தாக்கி, தப்பிய இருவரை கைது செய்தனர். சென்னை, அசோக் நகர், நூறடி சாலையில் டாஸ்மாக்

பெண்ணிடம், தங்க தாலி பறிப்பு..! இருவர் கைது; நகை பறிமுதல் 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

பெண்ணிடம், தங்க தாலி பறிப்பு..! இருவர் கைது; நகை பறிமுதல்

சென்னை, முகப்பேர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க தாலி  பறித்த வழக்கில் வட மாநிலத்தவர் இருவரை கைது செய்து, நகை பறிமுதல் செய்யப்பட்டது.

டி,என்,பி.எஸ்.சி தேர்வு; மூன்று தேர்வர்களின் விலையுர்ந்த செல்போன்கள் திருட்டு 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

டி,என்,பி.எஸ்.சி தேர்வு; மூன்று தேர்வர்களின் விலையுர்ந்த செல்போன்கள் திருட்டு

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் டி. என். பி. எஸ். சி தேர்வு எழுத வந்த, மூன்று தேர்வர்களின்  விலையுர்ந்த செல்போன்கள் திருடப்பட்டன.  டி. என். பி. எஸ். சி

படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி-உதை பள்ளி மாணவர்கள் ஓட்டம்..! 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி-உதை பள்ளி மாணவர்கள் ஓட்டம்..!

சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட நடத்துனருக்கு சரமாரி தாக்கிவிட்டு, பள்ளி மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

சிகிச்சை அளித்த குழந்தை இறப்பு; கிளினிக் மருத்துவர் ஓட்டம்..! 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

சிகிச்சை அளித்த குழந்தை இறப்பு; கிளினிக் மருத்துவர் ஓட்டம்..!

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் சிகிச்சை அளித்த குழந்தை இறந்ததையடுத்து, கிளினிக் மருத்துவர் ஓட்டம் பிடித்தார். கடலூர் மாவட்டம், வேப்பூர்,

விளை நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்..! 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

விளை நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

தென்காசி மாவட்டம், கடைய நல்லூர் பகுதியில் விளை நிலங்களில், காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி

அனுமதியின்றி டி.ஜே நிகழ்ச்சி; அளவுக்கு அதிகமான மதுப்போதை, மயங்கி விழுந்து ஐ.டி ஊழியர் சாவு 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

அனுமதியின்றி டி.ஜே நிகழ்ச்சி; அளவுக்கு அதிகமான மதுப்போதை, மயங்கி விழுந்து ஐ.டி ஊழியர் சாவு

சென்னை, அண்ணா நகரில், அனுமதியின்றி நடந்த டி. ஜே நிகழ்சியில், அளவுக்கு அதிகமான மதுப்போதையில், நடனமாடியப்படியே , ஐ. டி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.

கொன்று புதைக்கப்பட்ட முதியவர்; சடலம் தோண்டி எடுப்பு..! 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

கொன்று புதைக்கப்பட்ட முதியவர்; சடலம் தோண்டி எடுப்பு..!

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் சொத்துக்காக கொன்று புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து,

திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! உருக்கமான கடிதம் சிக்கியது 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை, கொளத்தூர் பகுதியில் திருமணமான ஒன்றரை மாதத்தில், இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார்

5 ஆண்டாக டிமிக்கி கொடுத்த பெண் கைது ஏலச்சீட்டு நடத்தி, ரூ.28 லட்சம் மோசடி..! 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

5 ஆண்டாக டிமிக்கி கொடுத்த பெண் கைது ஏலச்சீட்டு நடத்தி, ரூ.28 லட்சம் மோசடி..!

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் 5 ஆண்டாக டிமிக்கி கொடுத்து, ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். சென்னை, கொடுங்கையூர்,

கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி தற்கொலை; மரத்தில் தூக்கில் தொங்கினார் 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி தற்கொலை; மரத்தில் தூக்கில் தொங்கினார்

கடலூர் மத்திய சிறைச்சாலையில், விசாரணை கைதி மரத்தில் தூகுப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். திருவெண்ணை நல்லூர், டி எடையார் பகுதியை சேர்ந்த விசாரணை

கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை; கிராம மக்கள் புகார் 🕑 Sun, 22 May 2022
thalayangam.com

கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை; கிராம மக்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளையடித்ததாக, கிராம மக்கள் புகார் அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   பலத்த மழை   திமுக   மருத்துவமனை   பாஜக   திரைப்படம்   வழக்குப்பதிவு   விளையாட்டு   தொழில்நுட்பம்   வரலாறு   சிகிச்சை   தவெக   பிரதமர்   வானிலை ஆய்வு மையம்   அந்தமான் கடல்   தொகுதி   புயல்   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சினிமா   பயணி   சமூகம்   மருத்துவர்   விமானம்   ஓட்டுநர்   தென்மேற்கு வங்கக்கடல்   சுகாதாரம்   பள்ளி   பொருளாதாரம்   தண்ணீர்   நரேந்திர மோடி   தேர்வு   நீதிமன்றம்   முதலமைச்சர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஆன்லைன்   சட்டமன்றத் தேர்தல்   விவசாயி   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   வாட்ஸ் அப்   சமூக ஊடகம்   பக்தர்   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   பிரச்சாரம்   நிபுணர்   இலங்கை தென்மேற்கு   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   போக்குவரத்து   போராட்டம்   சந்தை   வர்த்தகம்   தற்கொலை   உடல்நலம்   தீர்ப்பு   தரிசனம்   வெளிநாடு   பிரேதப் பரிசோதனை   நட்சத்திரம்   போர்   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   நடிகர் விஜய்   மொழி   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   கடன்   படப்பிடிப்பு   கொலை   துப்பாக்கி   காவல் நிலையம்   கல்லூரி   தொண்டர்   எரிமலை சாம்பல்   பயிர்   அணுகுமுறை   சிறை   வடகிழக்கு பருவமழை   விவசாயம்   அரசு மருத்துவமனை   ஆயுதம்   படக்குழு   முன்பதிவு   தெற்கு அந்தமான் கடல்   அடி நீளம்   வாக்காளர் பட்டியல்   விமான நிலையம்   குற்றவாளி   டிஜிட்டல் ஊடகம்   சட்டவிரோதம்   மாநாடு   கட்டுமானம்   சாம்பல் மேகம்   கூட்ட நெரிசல்   பூஜை  
Terms & Conditions | Privacy Policy | About us