www.maalaimalar.com :
ஈரோட்டில் இன்று மாலை பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து பிரேமலதா ஆர்ப்பாட்டம் 🕑 2022-05-27T11:53
www.maalaimalar.com

ஈரோட்டில் இன்று மாலை பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து பிரேமலதா ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஈரோடு:

சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி 🕑 2022-05-27T11:43
www.maalaimalar.com

சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி

வருகிற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகரும் பா.ஜனதா அதற்கு கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான அடித்தளமே

லக்னோ அணி அடுத்த சீசனில் இன்னும் வலுவாக வரும்- காம்பீர் 🕑 2022-05-27T11:36
www.maalaimalar.com

லக்னோ அணி அடுத்த சீசனில் இன்னும் வலுவாக வரும்- காம்பீர்

நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில்

ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயமுகாம் 🕑 2022-05-27T11:34
www.maalaimalar.com

ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயமுகாம்

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட கலெக்டர் முரளீதரன் 7 பயனாளிகளுக்கு உட்பிரிவு

கூட்டு பலாத்காரம் செய்து பெண் கொலை- போலீசாரிடம் நடித்து காண்பித்த வடமாநில வாலிபர்கள் 🕑 2022-05-27T11:32
www.maalaimalar.com

கூட்டு பலாத்காரம் செய்து பெண் கொலை- போலீசாரிடம் நடித்து காண்பித்த வடமாநில வாலிபர்கள்

2 வாலிபர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘பெண் பாலியல் வன்கொடுமை செய்து

நிலக்கோட்டையில் வரதட்சணை புகாரில் 9 பேர் மீது வழக்கு 🕑 2022-05-27T11:25
www.maalaimalar.com

நிலக்கோட்டையில் வரதட்சணை புகாரில் 9 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி ரோஜா காலனியை சேர்ந்தவர் ரத்தினவேல் மகள் நித்யா(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிரபுராஜன்(28)

3 ஆண்களை ஒரே மாதிரி ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்- லட்சக்கணக்கில் நகை, பணம் அபேஸ் 🕑 2022-05-27T11:22
www.maalaimalar.com

3 ஆண்களை ஒரே மாதிரி ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்- லட்சக்கணக்கில் நகை, பணம் அபேஸ்

திருப்பதி:ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மேரம்மா. இவரது மகள் திரிஷா (வயது 24). திரிஷாவுக்கும் ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை

நாளை விடைபெறும் அக்னி நட்சத்திரம்- இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்... 🕑 2022-05-27T11:17
www.maalaimalar.com

நாளை விடைபெறும் அக்னி நட்சத்திரம்- இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்...

அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.

வத்தலக்குண்டு அருகே கட்டையால் தாக்கி மிரட்டிய 2 பேர் கைது 🕑 2022-05-27T11:17
www.maalaimalar.com

வத்தலக்குண்டு அருகே கட்டையால் தாக்கி மிரட்டிய 2 பேர் கைது

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ேகாபாலகிருஷ்ணன்(21). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அருண்பாண்டி(22) என்பவருக்கும் மாரியம்மன்

கருணாநிதிக்கு அரசு சார்பில் சிலை திறப்பதை எண்ணி மகிழ்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் 🕑 2022-05-27T11:15
www.maalaimalar.com

கருணாநிதிக்கு அரசு சார்பில் சிலை திறப்பதை எண்ணி மகிழ்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய கருணாநிதிக்கு அரசு சார்பில் சிலை திறப்பதை எண்ணி மகிழ்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு

கொடைக்கானல் பஸ்நிலையத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல் 🕑 2022-05-27T11:08
www.maalaimalar.com

கொடைக்கானல் பஸ்நிலையத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தற்போது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் சாரல்மழை பெய்து இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால்

வீடு கட்ட ரூ.55 லட்சம் நிதி-
அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார் 🕑 2022-05-27T11:03
www.maalaimalar.com

வீடு கட்ட ரூ.55 லட்சம் நிதி- அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்

புதுச்சேரி:புதுவை குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின் கீழும் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ்

கொடைக்கானலில் கனமழையால் வெள்ளம்- பெரியாற்றை ஆபத்தான முறையில் கடக்கும் விவசாயிகள் 🕑 2022-05-27T11:03
www.maalaimalar.com

கொடைக்கானலில் கனமழையால் வெள்ளம்- பெரியாற்றை ஆபத்தான முறையில் கடக்கும் விவசாயிகள்

கொடைக்கானல்:கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு

காவலாளி மயங்கி விழுந்து சாவு 🕑 2022-05-27T10:56
www.maalaimalar.com

காவலாளி மயங்கி விழுந்து சாவு

புதுச்சேரி:வானூர் அருகே பேராவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது46). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும்

மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட 22 வயது பெண் யானையை பறிமுதல் செய்த வனத்துறையினர் 🕑 2022-05-27T10:55
www.maalaimalar.com

மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட 22 வயது பெண் யானையை பறிமுதல் செய்த வனத்துறையினர்

மதுரை:மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதனை பராமரிக்க பாகன் ஒருவரை

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   வழக்குப்பதிவு   மின்சாரம்   பிரதமர்   வரலாறு   அதிமுக   திரைப்படம்   நீதிமன்றம்   தவெக   பலத்த மழை   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   சிகிச்சை   வரி   நரேந்திர மோடி   திருமணம்   அமித் ஷா   விமர்சனம்   சென்னை கண்ணகி   வாக்கு   சிறை   மருத்துவர்   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   எடப்பாடி பழனிச்சாமி   தொழில்நுட்பம்   தண்ணீர்   சுகாதாரம்   விகடன்   பின்னூட்டம்   காவல் நிலையம்   தங்கம்   உள்துறை அமைச்சர்   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   மழைநீர்   தொலைக்காட்சி நியூஸ்   பொருளாதாரம்   விளையாட்டு   நாடாளுமன்றம்   கொலை   கட்டணம்   எக்ஸ் தளம்   பயணி   புகைப்படம்   மாநிலம் மாநாடு   சட்டமன்றம்   பேச்சுவார்த்தை   வெளிநாடு   போக்குவரத்து   வர்த்தகம்   மொழி   நோய்   வாட்ஸ் அப்   உச்சநீதிமன்றம்   எம்ஜிஆர்   விவசாயம்   கடன்   வருமானம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கேப்டன்   கலைஞர்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   மகளிர்   இடி   போர்   பாடல்   லட்சக்கணக்கு   இராமநாதபுரம் மாவட்டம்   பக்தர்   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   நிவாரணம்   பிரச்சாரம்   கீழடுக்கு சுழற்சி   தொழிலாளர்   மின்னல்   யாகம்   இசை   தேர்தல் ஆணையம்   இரங்கல்   சென்னை கண்ணகி நகர்   மசோதா   மின்கம்பி   வானிலை ஆய்வு மையம்   அரசு மருத்துவமனை   கட்டுரை  
Terms & Conditions | Privacy Policy | About us