www.malaimurasu.com :
காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு.. உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்!! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு.. உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக கட்சியின் புதிய தலைவராகிறாரா அன்புமணி ராமதாஸ் ? 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

பாமக கட்சியின் புதிய தலைவராகிறாரா அன்புமணி ராமதாஸ் ?

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கே அதிகம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com
மீண்டும் அதிகரித்தது தக்காளி விலை..! அதிருப்தியில் பொதுமக்கள்..! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

மீண்டும் அதிகரித்தது தக்காளி விலை..! அதிருப்தியில் பொதுமக்கள்..!

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரே நாளில் 75 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.  

எஸ்.ஜே சூர்யா வழக்கை எதிர்கொண்டே ஆகவேண்டும் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

எஸ்.ஜே சூர்யா வழக்கை எதிர்கொண்டே ஆகவேண்டும் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

வருமானவரித்துறை வழக்குகளை எதிர்த்து இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்குகளை எதிர்கொள்ள

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கே அதிகம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com
ஏரியின் மதகை உடைத்த மர்ம நபர்கள்..!தண்ணீர் வெளியேறியதால் 300 ஏக்கர் விளைநிலங்கள்  நாசம்..! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

ஏரியின் மதகை உடைத்த மர்ம நபர்கள்..!தண்ணீர் வெளியேறியதால் 300 ஏக்கர் விளைநிலங்கள் நாசம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஏரியின் மதகை மர்ம நபர்கள் உடைத்ததால் தண்ணீர் வெளியேறி 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி

ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் தஞ்சம்..  இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழலை ஏற்படுத்தி தர கோரிக்கை 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com
வேலை தேடி சென்னைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்...முதல் நாளே உயிரிழந்த சோகம்..! எப்படி தெரியுமா? 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

வேலை தேடி சென்னைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்...முதல் நாளே உயிரிழந்த சோகம்..! எப்படி தெரியுமா?

பணிதேடி சென்னைக்கு வந்த முதல் நாளிலேயே 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கும் நபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கும் நபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஐதராபாத்தில் பெண் ஒருவரை நபர் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கும் சிசிடிவி கட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.12 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த பாதிரியார்.. ரூ.1 கோடி மட்டும் கொடுத்து அபகரித்ததாக புகார்!! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

ரூ.12 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த பாதிரியார்.. ரூ.1 கோடி மட்டும் கொடுத்து அபகரித்ததாக புகார்!!

சென்னை ஓட்டேரியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாதிரியார் ஒரு கோடி ரூபாய் மட்டும் கொடுத்து மொத்தமாக அபகரித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர்

ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை!

கோவை ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  

பல்லாவரம் அருகே மரம் வெட்டும் ரம்பம் கொண்டு கொடூரக்கொலை.. மனைவி, இரு பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை!! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

பல்லாவரம் அருகே மரம் வெட்டும் ரம்பம் கொண்டு கொடூரக்கொலை.. மனைவி, இரு பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை!!

சென்னை பல்லாவரம் அருகே மனைவி மற்றும் இரு குழந்தைகளை மரம் வெட்டும் ரம்பத்தால் அறுத்துக்கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த

சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டு இருந்த 4 பேர் உயிரிழப்பு...! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டு இருந்த 4 பேர் உயிரிழப்பு...!

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டு இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.  

சிம்ஸ் பூங்காவில் துவங்கிய 62வது பழக் கண்காட்சி.. 2டன் பழங்களை கொண்டு 200க்கும் மேற்பட்ட மாதிரிகள் வடிவமைப்பு!! 🕑 Sat, 28 May 2022
www.malaimurasu.com

சிம்ஸ் பூங்காவில் துவங்கிய 62வது பழக் கண்காட்சி.. 2டன் பழங்களை கொண்டு 200க்கும் மேற்பட்ட மாதிரிகள் வடிவமைப்பு!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழ கண்காட்சி துவங்கியது. கோடை சீசனையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பாஜக   பிரச்சாரம்   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   சிகிச்சை   மாணவர்   பொருளாதாரம்   அதிமுக   தேர்வு   திரைப்படம்   பயணி   மு.க. ஸ்டாலின்   கோயில்   நரேந்திர மோடி   கேப்டன்   வெளிநாடு   சுகாதாரம்   போர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   முதலீடு   சமூக ஊடகம்   விமர்சனம்   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   சிறை   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   உச்சநீதிமன்றம்   போராட்டம்   டிஜிட்டல்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   போலீஸ்   பலத்த மழை   வரலாறு   வணிகம்   வாட்ஸ் அப்   பாடல்   டுள் ளது   சந்தை   மாணவி   மொழி   காங்கிரஸ்   திருமணம்   பாலம்   கட்டணம்   மகளிர்   நோய்   கடன்   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   தொண்டர்   வரி   குற்றவாளி   வாக்கு   உள்நாடு   இந்   உடல்நலம்   கொலை   முகாம்   பேஸ்புக் டிவிட்டர்   சான்றிதழ்   வர்த்தகம்   ராணுவம்   விண்ணப்பம்   மாநாடு   அமெரிக்கா அதிபர்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   உலகக் கோப்பை   அமித் ஷா   நிபுணர்   எக்ஸ் தளம்   சுற்றுச்சூழல்   காடு   பல்கலைக்கழகம்   காவல்துறை கைது   உரிமம்   பார்வையாளர்   தள்ளுபடி   கண்டுபிடிப்பு   எதிர்க்கட்சி   மைதானம்   ஆனந்த்   இசை   மற் றும்  
Terms & Conditions | Privacy Policy | About us