மும்பை: பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகி விளக்கமளிக்கிறேன் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
ராமநாதபுரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தனுஷ்கோடி அடுத்த 4ம் மணல் திட்டு பகுதியில் 10 இலங்கை அகதிகள் தஞ்சம் என தகவல் வெளியாகியுள்ளது. 4ம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடியில் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு நடந்தது. கூலித்தொழிலாளர்களின்
கோவை: கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள ஆவின் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர். எஸ். புரம் ஆவின் நிலையத்தில் இருந்து
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை
டெல்லி: 3 நாள் பயணமாக கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் எம். பி. ராகுல்காந்தி செல்கிறார். சனிக்கிழமை மாலை மலப்புரத்தில்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் பலத்த காற்றால் கரை திரும்பினர். சின்னமுட்டத்தில் இருந்து அதிகாலை
டெல்லி: ஒன்றிய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4ம் தேதி வரை ஒன்றிய அரசு கெடு விதித்தது. உத்தரவுகளை
பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே லாரி - பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். சாலையில் நடந்து
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த கணபதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக
அமராவதி: மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தெரிவித்தார். ஆந்திர
சென்னை: சென்னை முகப்பேர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நிறுத்திவைப்பு என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்தது. தற்காலிக
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ரூ.22.19 கோடியில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில்
மதுரை: திருமங்கலம் அடுத்த டி. கல்லுப்பட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். தூங்கிக் கொண்டிருந்த மனைவி
மதுரை: முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.
சென்னை: சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நீடித்து வரும்
சென்னை: தமிழகத்தில் சுவைதாளித்த பயிர்களுக்கு மரபணு வங்கி அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை,
சென்னை: மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது ராணிப்பேட்டை மாவட்டம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பாராட்டு
ஈரோடு: கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில்
ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்துள்ளனர். 7ம் தீடையில் தஞ்சமடைந்த
சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னையில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். பள்ளிகளில் தங்களை பணியமர்த்த கோரி 3ம் நாளாக டிஜிபி
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில்
சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன்,
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2ம் தேதி புதுச்சேரி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை
சென்னை: தாம்பரத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ஜூலை 1, 3, 5ம் தேதிகளில் தாம்பரம் - கடற்கரை இடையே 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே
கிருஷ்ணகிரி: ஓசூரில் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சிறுதொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் என அறிவித்தது. உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி
Load more