அடம்பரமான வீடு தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடியாக திகழ்ந்து வந்தவர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா. பல வருடங்கள் காதலித்து வந்த
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா.
அவிநாசி முதல் ஊட்டி வரை 7 ஆண்டுகளாக ஒரு அதிசய மனிதர் தொடர்ந்து நடந்து வருகின்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள வலையபாளையம் பகுதியை
இப்பொழுது பெரும்பாலும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. தங்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் நாம் மெசேஜ்
இந்தியாவில் புதிதாக 16,135 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 24 பேர்
தமிழ் சினிமாவின் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும்
சூப்பரான வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க. இதை செய்வதற்கு கிரீம், ஐஸ்கிரீம் மேக்கர் என்று எதுவும் தேவையில்லை. தேவையான பொருட்கள்: வெண்ணிலா எசன்ஸ்
இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 1. இரைப்பை
தே. மு. தி. க தலைவரான நடிகர் விஜயகாந்த் சில காலங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவலை அவரது மனைவி
தமிழில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் அதை தொடர்ந்து வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். முன்னணி
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.
இனி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ரூ.10 லட்சம் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் வழங்க மத்திய அரசு அனுமதி
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த
கேஜிஎப் படத்தின் நடிகரான பி. எஸ். அவினாஷ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கன்னட நடிகர் பி. எஸ். அவினாஷ்.
இந்திய மாநிலம் தெலுங்கானாவில் தனது மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மாப்பிள்ளையை மாமனார் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும்
Loading...