dhinasari.com :
எம்.எல்.ஏ.,வால்… வெறுப்பூர் ஆன திருப்பூர்! தடுக்க வேண்டியவர்களே தவிக்க விடலாமா? 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

எம்.எல்.ஏ.,வால்… வெறுப்பூர் ஆன திருப்பூர்! தடுக்க வேண்டியவர்களே தவிக்க விடலாமா?

சட்ட விரோதமாக கட்டப் பட்ட மசூதியை மூட வேண்டும் எனவும், அங்கு தொழுகை நடத்தக் கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எம். எல்.

அமர்நாத் மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

அமர்நாத் மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..

அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை மூன்றரை மணியளவில் இமயமலை பகுதியில்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல்.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல்..

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை

தெலுங்கானாவில் கனமழை‌ தீவிரம் இருவர் பலி.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

தெலுங்கானாவில் கனமழை‌ தீவிரம் இருவர் பலி..

தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல்

முதல்வர்  திறந்து வைத்தும் மூடிக் கிடக்கும் வண்டலூர் மகளிர் காவல் நிலையம்.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

முதல்வர் திறந்து வைத்தும் மூடிக் கிடக்கும் வண்டலூர் மகளிர் காவல் நிலையம்..

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தும் மூடிக் கிடக்கும் வண்டலூர் மகளிர் காவல் நிலையத்தை செயல்பட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் சார்பில்

தீவிரமடையும் கொடநாடு கொலை வழக்கு.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

தீவிரமடையும் கொடநாடு கொலை வழக்கு..

கொடநாடு கொலை, கொலை வழக்கில் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு

ஸ்வப்னாவை விசாரிக்க சி.பி.ஐ நோட்டீசு 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

ஸ்வப்னாவை விசாரிக்க சி.பி.ஐ நோட்டீசு

கேரளா லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி. பி. ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் கருடசேவை.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் கருடசேவை..

திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நடந்து வரும் ஆனிபிரமோற்சவ விழா முக்கிய விழாவாக கருட சேவை இன்று நடைபெற்றது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 72அடி உயர் கொடிமர பிரதிஷ்டை விழா.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 72அடி உயர் கொடிமர பிரதிஷ்டை விழா..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த புதன்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இன்று கொடிமர பிரதிஷ்டை விழா

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வலுக்கும் போராட்டம்.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வலுக்கும் போராட்டம்..

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதியடைந்து வரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது

சதுரகிரி  கோவிலில் ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு ஜூலை  11முதல14- வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

சதுரகிரி கோவிலில் ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு ஜூலை 11முதல14- வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை)

இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்..

இலங்கையில் மக்கள் போராட்டம் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் அரசமைப்பு விதிகளின் படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு உள்ளது. இலங்கை

உ. பி வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பலி.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

உ. பி வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பலி..

உத்தரப் பிரதேசத்தில் வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை

விருதுநகரில் சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலி 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

விருதுநகரில் சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலி

விருதுநகர் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலியாகினர். அவர்களது இரண்டு குழந்தைகளும் லேசான காயமடைந்து

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட மூவர் பலி.. 🕑 Sat, 09 Jul 2022
dhinasari.com

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட மூவர் பலி..

நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வழிபாட்டுக்கு வந்திருந்த  2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பெண்கள் சனிக்கிழமை கடலில் மூழ்கி பலியாகினர்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   பலத்த மழை   நீதிமன்றம்   தவெக   மருத்துவமனை   போராட்டம்   தேர்வு   எதிர்க்கட்சி   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   வரி   அமித் ஷா   விமர்சனம்   கண்ணகி நகர்   மருத்துவர்   சிறை   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   தண்ணீர்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   தொண்டர்   மழைநீர்   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   எதிரொலி தமிழ்நாடு   பொருளாதாரம்   கொலை   வெளிநாடு   பயணி   எக்ஸ் தளம்   கட்டணம்   மாநிலம் மாநாடு   புகைப்படம்   போக்குவரத்து   வாட்ஸ் அப்   உச்சநீதிமன்றம்   சட்டமன்றம்   பேச்சுவார்த்தை   நோய்   வர்த்தகம்   மகளிர்   விவசாயம்   ஆசிரியர்   டிஜிட்டல்   மொழி   இடி   இராமநாதபுரம் மாவட்டம்   எம்ஜிஆர்   வருமானம்   கடன்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   படப்பிடிப்பு   கலைஞர்   கீழடுக்கு சுழற்சி   மின்னல்   ஜனநாயகம்   போர்   லட்சக்கணக்கு   பிரச்சாரம்   தெலுங்கு   பாடல்   தேர்தல் ஆணையம்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   வானிலை ஆய்வு மையம்   நிவாரணம்   மின்கம்பி   இரங்கல்   மசோதா   சென்னை கண்ணகி நகர்   அண்ணா   காடு   எம்எல்ஏ   சென்னை கண்ணகி   இசை   கட்டுரை   அரசு மருத்துவமனை   மின்சார வாரியம்  
Terms & Conditions | Privacy Policy | About us