jayanewslive.com :

	வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகள் என 49 இடங்களில் லஞ்ச


	துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை : இந்தியா முழுவதும் இன்று அரசு முறை துக்கம் அனுசரிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை : இந்தியா முழுவதும் இன்று அரசு முறை துக்கம் அனுசரிப்பு

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு


	நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் : மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் : மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் : மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு நாடாளுமன்ற மழைக்கால


	ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு : ஆந்திர முதலமைச்சரின் தாயார் அறிவிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு : ஆந்திர முதலமைச்சரின் தாயார் அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு : ஆந்திர முதலமைச்சரின் தாயார் அறிவிப்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின்


	காஷ்மீரின் கந்தர்ப்பாலில் பெய்த கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் பலி
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

காஷ்மீரின் கந்தர்ப்பாலில் பெய்த கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் பலி

காஷ்மீரின் கந்தர்ப்பாலில் பெய்த கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் பலி காஷ்மீரின் கந்தர்ப்பாலில்


	இராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் : நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயம்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

இராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் : நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயம்

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இருவருக்கு மண்டை உடைந்தது. ராமநாதபுரம் தனியார் திருமண மஹாலில் ஒற்றைத் தலைமையை


	தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்வு : ஒரே நாளில் 2,722 பேருக்கு நோய் பாதிப்பு
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்வு : ஒரே நாளில் 2,722 பேருக்கு நோய் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று


	கிராமங்களில் தீண்டாமையை கடைபிடித்தால்  சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :  ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் தகவல்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

கிராமங்களில் தீண்டாமையை கடைபிடித்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் தகவல்

கிராமங்களில் தீண்டாமையை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட ரீதியாக உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் எனவும் ஆதி திராவிடர்


	நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை - நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்டவில்லை என காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில்


	தொடர் கனமழை காரணமாக கூடலூரிலுள்ள பாண்டியாறு, புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு : குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்‍கள் அவதி
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

தொடர் கனமழை காரணமாக கூடலூரிலுள்ள பாண்டியாறு, புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு : குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்‍கள் அவதி

தொடர் கனமழை காரணமாக கூடலூரிலுள்ள பாண்டியாறு, புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு : குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால்


	இங்கிலாந்து பிரதமா் பதவியை பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிடவுள்ளதாக தகவல்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

இங்கிலாந்து பிரதமா் பதவியை பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிடவுள்ளதாக தகவல்

இங்கிலாந்து பிரதமா் பதவியை பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிடவுள்ளதாக தகவல்


	ஸ்பெய்னில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடு விரட்டும் விளையாட்டில் பங்கேற்ற 6 பேருக்‍கு காயம்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

ஸ்பெய்னில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடு விரட்டும் விளையாட்டில் பங்கேற்ற 6 பேருக்‍கு காயம்

ஸ்பெய்னில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடு விரட்டும் விளையாட்டில் பங்கேற்ற 6 பேருக்‍கு காயம் ஸ்பெய்ன் நாட்டின் Pamplona நகரில் நகரில் நடைபெற்ற மாடு


	தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டம்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் - 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு


	நெல்லையில் காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் முன்பு ரூ.17 லட்சம் கொள்ளை - சிசிடிவியை வைத்து போலீசார் விசாரணை
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

நெல்லையில் காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் முன்பு ரூ.17 லட்சம் கொள்ளை - சிசிடிவியை வைத்து போலீசார் விசாரணை

நெல்லையில் காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் முன்பு ரூ.17 லட்சம் கொள்ளை - சிசிடிவியை வைத்து போலீசார் விசாரணை நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு


	கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் இன்று காலை 2 முறை உணரப்பட்ட நில அதிர்வு - 4.9 என்ற ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக தகவல்
🕑 Sat, 09 Jul 2022
jayanewslive.com

கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் இன்று காலை 2 முறை உணரப்பட்ட நில அதிர்வு - 4.9 என்ற ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக தகவல்

முக்கிய செய்திகள் சிறப்பு செய்திகள் கரன்சி நிலவரம் நாடு இன்றைய விலை அமெரிக்கா (டாலர்) ஐரோப்பா (யூரோ) பிரிட்டன்

load more

Districts Trending
திமுக   பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   சமூகம்   மு.க. ஸ்டாலின்   மாணவர்   திரைப்படம்   மின்சாரம்   நீதிமன்றம்   தூய்மை   பிரதமர்   வரலாறு   தேர்வு   போராட்டம்   மருத்துவமனை   தவெக   திருமணம்   அதிமுக   கோயில்   எதிர்க்கட்சி   வரி   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   பலத்த மழை   நரேந்திர மோடி   மருத்துவர்   வாக்கு   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   சுகாதாரம்   அமித் ஷா   எக்ஸ் தளம்   அமெரிக்கா அதிபர்   சிறை   வேலை வாய்ப்பு   விகடன்   சென்னை கண்ணகி   எதிரொலி தமிழ்நாடு   கடன்   தண்ணீர்   கொலை   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   நாடாளுமன்றம்   தொண்டர்   பொருளாதாரம்   வரலட்சுமி   விளையாட்டு   சட்டமன்றம்   மாநிலம் மாநாடு   கலைஞர்   போக்குவரத்து   நோய்   கட்டணம்   எடப்பாடி பழனிச்சாமி   டிஜிட்டல்   பயணி   வாட்ஸ் அப்   மொழி   இராமநாதபுரம் மாவட்டம்   ஆசிரியர்   வருமானம்   மகளிர்   ஊழல்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஜனநாயகம்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   விவசாயம்   பாடல்   படப்பிடிப்பு   வர்த்தகம்   வணக்கம்   வெளிநாடு   மின்கம்பி   தெலுங்கு   போர்   எம்ஜிஆர்   லட்சக்கணக்கு   மழைநீர்   காடு   விருந்தினர்   தங்கம்   எம்எல்ஏ   கேப்டன்   தீர்மானம்   சட்டவிரோதம்   கட்டுரை   அரசு மருத்துவமனை   சட்டமன்ற உறுப்பினர்   காதல்   குற்றவாளி   சான்றிதழ்   அனில் அம்பானி   திராவிட மாடல்   நிவாரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us