www.dailyceylon.lk :
பதவி விலகாத கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சபாநாயகர் 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

பதவி விலகாத கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம்

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்காவிடின் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன – சபாநாயகர் கருத்து 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்காவிடின் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன – சபாநாயகர் கருத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று(13)

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் வீதிகளில் இன்றைய தினம் இராணுவ நடமாட்டம்

பௌத்த பீடங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கோரிக்கை 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

பௌத்த பீடங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கோரிக்கை

பாராளுமன்றத்தை கூட்டி முறையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அனைத்துக்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து கட்சித் தலைவர் கோரிக்கை 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து கட்சித் தலைவர் கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உள்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கட்சித் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – மைத்திரி எச்சரிக்கை! 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – மைத்திரி எச்சரிக்கை!

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா

பாகிஸ்தானுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

பாகிஸ்தானுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது

அலரிமளிகை மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

அலரிமளிகை மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து

Breaking News : மீண்டும் ஊரடங்கு உத்தரவு! 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

Breaking News : மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. The post Breaking News : மீண்டும் ஊரடங்கு உத்தரவு! appeared

இலங்கையர்கள் நட்பானவர்கள் – இந்திய வெளியுறவு அமைச்சர் 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கையர்கள் நட்பானவர்கள் – இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்ற வகையில், இந்த நேரத்தில் கொழும்பிற்கு பொருளாதார ரீதியாக உதவக்கூடிய வழிகளில் புது டெல்லி

பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்! 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்!

பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களை தெரிவு செய்யுமாற பெப்ரல்

இலங்கை நிலைமையை ஐ.நா உன்னிப்பாக அவதானித்து வருகிறது 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கை நிலைமையை ஐ.நா உன்னிப்பாக அவதானித்து வருகிறது

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ. நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

வெளி மாகாணங்களுக்கான ரயில் சேவைகள் ரத்து 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

வெளி மாகாணங்களுக்கான ரயில் சேவைகள் ரத்து

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு வரும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர்

நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என மஹிந்தவும், பசிலும் அறிவிப்பு! 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என மஹிந்தவும், பசிலும் அறிவிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு

மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்! 🕑 Thu, 14 Jul 2022
www.dailyceylon.lk

மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்!

நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன என இராணுவப்

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   கோயில்   திமுக   சமூகம்   நரேந்திர மோடி   சினிமா   பஹல்காம் தாக்குதல்   திருமணம்   பாஜக   பயங்கரவாதம் தாக்குதல்   ஊடகம்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   வரலாறு   நீதிமன்றம்   விமானம்   முதலமைச்சர்   பாடல்   விகடன்   கூட்டணி   தண்ணீர்   கட்டணம்   சுற்றுலா பயணி   பயங்கரவாதி   சூர்யா   போராட்டம்   பொருளாதாரம்   போர்   மழை   பக்தர்   விமர்சனம்   மருத்துவமனை   குற்றவாளி   பஹல்காமில்   காவல் நிலையம்   சாதி   வசூல்   தொழில்நுட்பம்   சிகிச்சை   வேலை வாய்ப்பு   ரன்கள்   தொழிலாளர்   விக்கெட்   ரெட்ரோ   இந்தியா பாகிஸ்தான்   புகைப்படம்   விமான நிலையம்   ராணுவம்   தோட்டம்   வெளிநாடு   தங்கம்   காதல்   சுகாதாரம்   ஆயுதம்   சிவகிரி   மொழி   விளையாட்டு   விவசாயி   தம்பதியினர் படுகொலை   சமூக ஊடகம்   ஆசிரியர்   பேட்டிங்   படப்பிடிப்பு   சட்டம் ஒழுங்கு   வெயில்   மைதானம்   அஜித்   இசை   பலத்த மழை   மும்பை இந்தியன்ஸ்   வாட்ஸ் அப்   லீக் ஆட்டம்   ஐபிஎல் போட்டி   சட்டமன்றம்   வர்த்தகம்   மும்பை அணி   ராஜஸ்தான் ராயல்ஸ்   பொழுதுபோக்கு   டிஜிட்டல்   எடப்பாடி பழனிச்சாமி   உச்சநீதிமன்றம்   முதலீடு   தொகுதி   மு.க. ஸ்டாலின்   வருமானம்   மதிப்பெண்   தேசிய கல்விக் கொள்கை   கடன்   தொலைக்காட்சி நியூஸ்   எதிரொலி தமிழ்நாடு   பேச்சுவார்த்தை   திறப்பு விழா   தீவிரவாதம் தாக்குதல்   தீவிரவாதி   மருத்துவர்   இரங்கல்   வணிகம்   மக்கள் தொகை   சிபிஎஸ்இ பள்ளி  
Terms & Conditions | Privacy Policy | About us