பதினாறு செல்வங்களை அடைய இந்த விஷயங்களை வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடித்தாலே போதும். பொதுவாக திருமணத்திற்கு சென்றால் அங்கு பெரியவர்கள் திருமண
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணமுமின்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்
எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் இருந்துவரும் நிலையில், நத்தம் விஸ்வநாதனை நியமிக்க திட்டம் என தகவல். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்
மிஸ்டர் வாக்குப்பெட்டி என்கிற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து வாக்குப்பெட்டிகள் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கு விமானங்கள்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம், வன்முறை தொடர்பாக காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம், வன்முறை
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,935 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15,528 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ₹ 14,000 கோடியை ஈர்ப்பு பண
IBPS, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், 2022 ஆம் ஆண்டுக்கான மல்டிபர்ப்பஸ் அலுவலக உதவியாளர் (CRP RRBs XI) பதவிக்கான முதற்கட்டத் தேர்வுக்கான அனுமதி
கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சியின் அனுமதியின்படி,
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. மறுபிரேத பரிசோதனை விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின்
பாகிஸ்தானில் சிந்து நதிக்கரையில் திருமண விழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 19 பெண்களின் உடல்
பெரியார் பல்கலைகழக தேர்வில் சாதி ரீதியான கேள்வி கேட்டது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைப்பு. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை
சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக ஆர். பி. உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிக்கை.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய குடியரசுத்
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு. மத்திய அரசு
Loading...