varalaruu.com :
இந்தியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

இந்தியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று புதிதாக 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பதவியேற்பு 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பதவியேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்று கொண்டார் கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி மர்மமான

மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் அமைத்திருந்த மின் வேலியில்  சிக்கி 3 பேர் பலி 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் அமைத்திருந்த மின் வேலியில்  சிக்கி 3 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வன்னிப்பேர் (ராஜாம்பாளையம்) கிராமத்தில் வசித்து வரும் சடகோபன் தனது

பிளஸ் 2 துணைத் தேர்வு: நுழைவுச்சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

பிளஸ் 2 துணைத் தேர்வு: நுழைவுச்சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழா நான்கு நாட்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் :மாவட்ட கலெக்டர் 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழா நான்கு நாட்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் :மாவட்ட கலெக்டர்

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 26.07.22 (செவ்வாய் கிழமை) முதல் 29.07.22 (வெள்ளிகிழமை)  வரையிலான நான்கு

தஞ்சாவூரில் அதிமுகவினர் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்தும் உற்சாக கொண்டாட்டம் 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

தஞ்சாவூரில் அதிமுகவினர் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்தும் உற்சாக கொண்டாட்டம்

அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தஞ்சாவூரில்  அதிமுகவினர் ரயிலடி பகுதியில் உள்ள

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஆர் எஸ் கே பி சாலையில்அமைந்துள்ள வடக்கு பகுதி சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ

திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா போதையில் கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற வாலிபர்கள் – உறவினர்கள் சாலை மறியல் 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா போதையில் கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற வாலிபர்கள் – உறவினர்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே  டி. எடையார் கிராமத்தில் கல்லூரி மாணவன் கஞ்சா போதையில் இருந்த நண்பர்களால்  கொலை செய்யப்பட்ட

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்படிருந்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,

கர்நாடக சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து கோர விபத்து 4 பேர் பலி 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

கர்நாடக சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து கோர விபத்து 4 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ஒன்றின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நான்கு பேர் பலியாகினர். இந்த கோர விபத்தின் வீடியோ காட்சி

புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள தகுதிப்போட்டி கீரனூரில் நடைபெற்றது 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள தகுதிப்போட்டி கீரனூரில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயில் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்

‘டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு  இறுதிநாள் வரை அவகாசம்’ :தேர்வாணைய செயலாளர் அறிவிப்பு 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

‘டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு  இறுதிநாள் வரை அவகாசம்’ :தேர்வாணைய செயலாளர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சியில் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை,

உளவுத்துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலனை நியமித்து தமிழக அரசு உத்தரவு 🕑 Wed, 20 Jul 2022
varalaruu.com

உளவுத்துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலனை நியமித்து தமிழக அரசு உத்தரவு

தமிழக உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

load more

Districts Trending
திமுக   தவெக   சமூகம்   சிகிச்சை   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   தேர்வு   திரைப்படம்   பாஜக   வரலாறு   எடப்பாடி பழனிச்சாமி   பிரச்சாரம்   விமர்சனம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   சிறை   தொகுதி   விமான நிலையம்   பொருளாதாரம்   கோயில்   சினிமா   மழை   போராட்டம்   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   மருத்துவர்   பேச்சுவார்த்தை   அரசு மருத்துவமனை   மாணவர்   காசு   கூட்ட நெரிசல்   உடல்நலம்   பாலம்   பயணி   இருமல் மருந்து   பள்ளி   அமெரிக்கா அதிபர்   விமானம்   வெளிநாடு   மாநாடு   தீபாவளி   திருமணம்   கல்லூரி   குற்றவாளி   தண்ணீர்   எக்ஸ் தளம்   நரேந்திர மோடி   மருத்துவம்   முதலீடு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   சிறுநீரகம்   எதிர்க்கட்சி   இஸ்ரேல் ஹமாஸ்   போலீஸ்   பலத்த மழை   சட்டமன்றத் தேர்தல்   நாயுடு பெயர்   கைதி   தொண்டர்   நிபுணர்   டிஜிட்டல்   கொலை வழக்கு   சந்தை   பார்வையாளர்   உரிமையாளர் ரங்கநாதன்   சமூக ஊடகம்   காங்கிரஸ்   வாட்ஸ் அப்   டுள் ளது   உதயநிதி ஸ்டாலின்   ஆசிரியர்   சிலை   காவல்துறை வழக்குப்பதிவு   திராவிட மாடல்   எம்ஜிஆர்   வர்த்தகம்   மரணம்   காரைக்கால்   தலைமுறை   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர்   தங்க விலை   போக்குவரத்து   உலகக் கோப்பை   இந்   பிள்ளையார் சுழி   மொழி   அரசியல் கட்சி   சட்டமன்ற உறுப்பினர்   அமைதி திட்டம்   எழுச்சி   போர் நிறுத்தம்   உலகம் புத்தொழில்   பரிசோதனை   கேமரா   கட்டணம்   நட்சத்திரம்   காவல் நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us