www.dailyceylon.lk :
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி. ஆர். எஸ். ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். The post உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

காலி முகத்திடலில் உள்ள மறைந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது

இலங்கை சுங்கத்திற்கும் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கை சுங்கத்திற்கும் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பி. பீ. எஸ். சி. நொனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   The post இலங்கை சுங்கத்திற்கும் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யு.ஏ.சத்குமார நியமனம் 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யு.ஏ.சத்குமார நியமனம்

திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யு. ஏ. சத்குமார நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இதனைத்

தமிழக அரசு வழங்கிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

தமிழக அரசு வழங்கிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு

22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி முன்னிலை 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி முன்னிலை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. நாணய

கோட்டா விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம் 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

கோட்டா விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப்

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா! 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 7 பேரும் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு – பந்துல குணவர்தன 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு – பந்துல குணவர்தன

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன

அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொட பலபிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த

அமைச்சுக்களுக்கான விடயதானங்களை ஒதுக்கி அதிவிசேட வர்த்தமானி 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

அமைச்சுக்களுக்கான விடயதானங்களை ஒதுக்கி அதிவிசேட வர்த்தமானி

அமைச்சுக்களுக்கான விடயதானங்களை ஒதுக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது, இரு

நுகேகொடையில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு! 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

நுகேகொடையில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

சில தனியார் பஸ் ஊழியர்கள் எரிபொருள் கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. நுகேகொடையில் இருந்து 119, 117, 168, 176, 259, 689 மற்றும் 183 ஆகிய இலக்கங்களில்

ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியப் பிரதமர் தாமதமாக வாழ்த்து! 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியப் பிரதமர் தாமதமாக வாழ்த்து!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்திரத்தன்மை

காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை 🕑 Tue, 26 Jul 2022
www.dailyceylon.lk

காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

கோட்டாகோகமயில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   விமானம்   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   திரைப்படம்   தேர்வு   கோயில்   மருத்துவமனை   பயணி   போராட்டம்   திருமணம்   விவசாயி   காவல் நிலையம்   விமான விபத்து   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   விமான நிலையம்   ஏர் இந்தியா   ஊடகம்   எடப்பாடி பழனிச்சாமி   சிகிச்சை   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   மாநாடு   டிஜிட்டல்   வாக்குறுதி   மருத்துவர்   வாட்ஸ் அப்   சுகாதாரம்   போர்   தெலுங்கு   மருத்துவம்   ஆசிரியர்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   நலத்திட்டம்   வரலாறு   பூவை ஜெகன்மூர்த்தி   புரட்சி பாரதம்   மருத்துவக் கல்லூரி   ஏவுகணை தாக்குதல்   தனுஷ்   நீதிபதி வேல்முருகன்   பாடல்   கட்டிடம்   படப்பிடிப்பு   பலத்த மழை   மாணவி   புகைப்படம்   வேலை வாய்ப்பு   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றம்   பாலம்   பேச்சுவார்த்தை   மொழி   சத்தம்   இதழ்   பேருந்து நிலையம்   விடுதி   எதிர்க்கட்சி   சட்டமன்ற உறுப்பினர்   போலீஸ்   சட்டம் ஒழுங்கு   காதல்   முகாம்   கட்டணம்   எக்ஸ் தளம்   கடத்தல் வழக்கு   கலாச்சாரம்   பொருளாதாரம்   வளம்   காவல்துறை கைது   வெளிநாடு   சட்டமன்றத் தேர்தல்   விளையாட்டு   அமித் ஷா   குடியிருப்பு   மின்சாரம்   வங்கி   பத்திரிகை   காடு   கட்சியினர்   காவலர்   மக்கள் தொகை   இந்தி   சிறை   நகை   வழித்தடம்  
Terms & Conditions | Privacy Policy | About us