www.dailyceylon.lk :
தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – பிரதமர் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – பிரதமர்

தற்போதைய ஆட்சி முறையையும் மற்றும் அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு

ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை! இரண்டு தரப்பிலும் கலந்தாய்வு 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை! இரண்டு தரப்பிலும் கலந்தாய்வு

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின்

22 பேர் கொண்ட இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

22 பேர் கொண்ட இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் 22 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் குழுவில் பல்வேறு துறைகளைச்

விசேட ரயில் சேவை ஆரம்பம் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

விசேட ரயில் சேவை ஆரம்பம்

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, விசேட ரயில் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரஹெரவை பார்வையிட செல்பவர்களின் நன்மை கருதி குறித்த விசேட ரயில்

குரங்கு அம்மை தொற்றாளர்களின் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பம் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

குரங்கு அம்மை தொற்றாளர்களின் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பம்

குரங்கு அம்மை நோய் தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல்

மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை

ரூ. 68 மில்லியன் மோசடி: ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

ரூ. 68 மில்லியன் மோசடி: ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவிப் பொது

அவசர கால சட்ட விதிகளில் திருத்தம்! ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி வெளியீடு! 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

அவசர கால சட்ட விதிகளில் திருத்தம்! ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி வெளியீடு!

ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டங்கள் சில பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. கடந்த

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு

கத்திக்குத்தில் ஒருவர் பலி 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

கத்திக்குத்தில் ஒருவர் பலி

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து 52 வயதான நபரொருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளார் என நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். The post

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ! 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

பல வருடங்களின் பின்னர் ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி

ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி! 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி!

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு! 🕑 Mon, 08 Aug 2022
www.dailyceylon.lk

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 🕑 Mon, 08 Aug 2022
www.dailyceylon.lk

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற காலநிலை நிலவுவதால், ஏழு மாவட்டங்களில் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும்

Loading...

Districts Trending
திமுக   மருத்துவமனை   சமூகம்   சிகிச்சை   வழக்குப்பதிவு   முதலமைச்சர்   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   வரி   பள்ளி   ஓ. பன்னீர்செல்வம்   திருமணம்   சிறை   போராட்டம்   தொழில்நுட்பம்   கோயில்   நரேந்திர மோடி   மருத்துவர்   விகடன்   தேர்வு   கட்டணம்   வர்த்தகம்   சினிமா   திரைப்படம்   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   குற்றவாளி   மாணவர்   வரலாறு   உடல்நலம்   வேலை வாய்ப்பு   பயணி   மருத்துவம்   உதவி ஆய்வாளர்   தொகுதி   டிஜிட்டல்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   மழை   விவசாயி   பொருளாதாரம்   விமர்சனம்   போர்   கல்லூரி   சுற்றுப்பயணம்   புகைப்படம்   படுகொலை   கவின் செல்வம்   வணிகம்   தண்ணீர்   தொலைக்காட்சி நியூஸ்   மாநாடு   மக்களவை   எண்ணெய்   சட்டமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   காவல்துறை வழக்குப்பதிவு   எதிரொலி தமிழ்நாடு   சுகாதாரம்   சமூக ஊடகம்   தொண்டர்   பாஜக கூட்டணி   பக்தர்   கொலை வழக்கு   தேமுதிக   விமானம்   தொழிலாளர்   மோட்டார் சைக்கிள்   மொழி   ரயில்வே   ஆசிரியர்   நடைப்பயிற்சி   சட்டமன்ற உறுப்பினர்   ராணுவம்   தாயார்   தண்டனை   தீர்ப்பு   விளையாட்டு   பஹல்காம் தாக்குதல்   எதிர்க்கட்சி   தலைமைச் செயலகம்   விமான நிலையம்   கிருஷ்ணகுமாரி   மரணம்   மகளிர்   அரசு மருத்துவமனை   இறக்குமதி   விவசாயம்   வியாபார ஒப்பந்தம்   விடுதலை   தார்   தங்கம்   ஜெயலலிதா   மின்சாரம்   மற் றும்   ஏக்கர் நிலம்   உரிமை மீட்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us