metropeople.in :
செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி 🕑 Tue, 09 Aug 2022
metropeople.in

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி பெற்றுள்ளார். கஜகஸ்தான் வீராங்கனை உடன் மோதிய ப்ரீத்திஷா

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 🕑 Tue, 09 Aug 2022
metropeople.in

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயிக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு

எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 🕑 Tue, 09 Aug 2022
metropeople.in

எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

எண்ணூர் : எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசாவை வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

கருணாநிதி, ஜெயலலிதா… செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள் 🕑 Tue, 09 Aug 2022
metropeople.in

கருணாநிதி, ஜெயலலிதா… செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மேடையில், முன்னாள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 44-வது

நீதியின் மீது நம்பிக்கை வையுங்கள்: விவசாயிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் 🕑 Tue, 09 Aug 2022
metropeople.in

நீதியின் மீது நம்பிக்கை வையுங்கள்: விவசாயிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது

பிரதமர் உடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தல் 🕑 Tue, 09 Aug 2022
metropeople.in

பிரதமர் உடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு: கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லிக்கு பயணம் செய்த ரங்கசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து மனு தந்தார், கூடுதல்

வங்க கடலில் புயல் சின்னம்: மண்டபத்தில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம் 🕑 Wed, 10 Aug 2022
metropeople.in

வங்க கடலில் புயல் சின்னம்: மண்டபத்தில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளதால் மண்டபத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   தேர்வு   திரைப்படம்   வரலாறு   நடிகர்   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   பிரச்சாரம்   விமான நிலையம்   விமர்சனம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   சிறை   சினிமா   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   மழை   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   போராட்டம்   மாணவர்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   காசு   பாலம்   விமானம்   பள்ளி   வெளிநாடு   பயணி   அமெரிக்கா அதிபர்   கூட்ட நெரிசல்   உடல்நலம்   இருமல் மருந்து   திருமணம்   தீபாவளி   நரேந்திர மோடி   தண்ணீர்   மருத்துவம்   எக்ஸ் தளம்   குற்றவாளி   கல்லூரி   முதலீடு   எதிர்க்கட்சி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சிறுநீரகம்   காவல்துறை கைது   இஸ்ரேல் ஹமாஸ்   பலத்த மழை   நாயுடு பெயர்   சட்டமன்றத் தேர்தல்   கைதி   சந்தை   டிஜிட்டல்   கொலை வழக்கு   நிபுணர்   தொண்டர்   வாட்ஸ் அப்   பார்வையாளர்   சமூக ஊடகம்   உரிமையாளர் ரங்கநாதன்   சிலை   டுள் ளது   மரணம்   ஆசிரியர்   உதயநிதி ஸ்டாலின்   வர்த்தகம்   காவல்துறை வழக்குப்பதிவு   பிள்ளையார் சுழி   காரைக்கால்   மொழி   எம்ஜிஆர்   திராவிட மாடல்   போக்குவரத்து   காவல் நிலையம்   அமைதி திட்டம்   இந்   தலைமுறை   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   தங்க விலை   கொடிசியா   உலகக் கோப்பை   அரசியல் கட்சி   வாக்குவாதம்   சட்டமன்ற உறுப்பினர்   பேஸ்புக் டிவிட்டர்   ட்ரம்ப்   நட்சத்திரம்   காவல்துறை விசாரணை   கட்டணம்   தார்   போர் நிறுத்தம்   அவிநாசி சாலை   எழுச்சி   அரசியல் வட்டாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us