சமீபத்தில் சென்னை மாநகர போக்குவரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிங்க் பஸ்ஸை முழுவதுமாக பிங்க் ஆக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று மரக்கன்றுகள் வழங்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
உலக நாடுகளில் போர்கள் நடப்பவை தடுப்பதற்கு இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கலாம் என மெக்சிகோ அதிபர் யோசனை தெரிவித்துள்ளார்
பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் மாற்றுவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள பள்ளி மாணவி ஒருவருக்கு கஞ்சாவை பயன்படுத்துவது குறித்து வீடியோ வகுப்பு எடுத்த ஆசாமியை போலீஸார் கையும், கஞ்சாவுமாக பிடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் வெப்பத்தால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அவற்றின் இயல்பான நீர்மட்டத்தை விட நன்றாகக் குறைந்துவிட்டன
உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக
மின்சாரம் வரவில்லை என புகார் அளிக்க வந்த மக்கள் மீது மின்வாரிய ஊழியர் மின்சார மீட்டரை தூக்கி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
பெங்களூரில் வரதட்சணை கேட்டு தன் மேல் சிறுநீர் கழித்து கணவர் கொடுமைப்படுத்துவதாக பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தேசிய நூலக தினம் (National Library Day) கொண்டாடப்படும் நிலையில் புத்தக வாசிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அடுத்தது எந்த நாட்டிற்கு செல்ல உள்ளார்
தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ளதை அடுத்து டீக்கடைகளில் டீ காபி விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி
வகுப்பறையில் தகாத செயலில் ஈடுபட்டதால் 7 மாணவர்களை அசாமில் உள்ள கல்லூரி ஒன்று தண்டித்துள்ளது.
Loading...