dhinasari.com :
9-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

9-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி..

வித்தியாசமான முறையில் தலைப்பாய் கட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடர்ந்து 9-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து

இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்..

சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர். என். ரவி தேனீர் விருந்து அளிக்கிறார். தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா-2வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றிய  மு.க.ஸ்டாலின் 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா-2வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றிய மு.க.ஸ்டாலின்

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின

குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய முன்பதிவு.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய முன்பதிவு..

பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சுமார் 200 ஜோடிகள் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். கேரளாவில் உள்ள பிரசித்தி

சென்னை  பெடரல் வங்கி கிளையில் 32கிலோதங்கநகை கொள்ளை-முக்கிய நபர் கைது..? 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

சென்னை பெடரல் வங்கி கிளையில் 32கிலோதங்கநகை கொள்ளை-முக்கிய நபர் கைது..?

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் 32கிலோதங்கநகை கொள்ளை வழக்கில் ஏற்கனவே மூவரை போலீசார் கைதுசெய்த நிலையில் மூளையாக செயல்பட்ட

அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு..

அ. தி. மு. க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி இடைக்கால

சியாச்சின் பனிமலையில்  தேசிய கொடி ஏற்றிய இந்திய ராணுவ வீரர்கள்.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

சியாச்சின் பனிமலையில் தேசிய கொடி ஏற்றிய இந்திய ராணுவ வீரர்கள்..

உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏற்றியுள்ளனர். உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர்

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பறந்த தேசிய கொடி.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பறந்த தேசிய கொடி..

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில்

1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்த தேசிய கொடி.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி..

இந்தியாவில் 76சுதந்திரதின கொண்டாட்டம் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில் பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட

துணிவு, சாகச செயலுக்காக கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

துணிவு, சாகச செயலுக்காக கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவிற்கு “தகைசால் தமிழர் விருதும்,துணிவு, சாகச செயலுக்காக கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா

நகைகொள்ளை முக்கிய தகவலை வெளியிட்ட சங்கர் ஜிவால் .. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

நகைகொள்ளை முக்கிய தகவலை வெளியிட்ட சங்கர் ஜிவால் ..

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் குறித்து திடுக்கிடும் தகவலை

வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது- மீட்கப்பட்ட நகைகள் .. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது- மீட்கப்பட்ட நகைகள் ..

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கொள்ளை போன நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு நகைகள் அனைத்தும் அரும்பாக்கம்

சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது -அண்ணாமலை.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது -அண்ணாமலை..

கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருவதாக பாஜக சுதந்திர தின விழாவில் அண்ணாமலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய பழமையான நீராவி ரெயில் என்ஜின்.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய பழமையான நீராவி ரெயில் என்ஜின்..

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பழமையான நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றும்

வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த வ.வே.சு.அய்யர்.. 🕑 Mon, 15 Aug 2022
dhinasari.com

வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த வ.வே.சு.அய்யர்..

வாஞ்சிநாதன் உட்பட விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார் வ. வே. சு. அய்யர். திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வெங்டேச

Loading...

Districts Trending
பிரதமர் நரேந்திர மோடி   சிகிச்சை   பாஜக   திமுக   சமூகம்   ராஜேந்திர சோழன்   திருமணம்   வரலாறு   பக்தர்   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   கங்கை   மாணவர்   கங்கைகொண்ட சோழபுரம்   பள்ளி   தேர்வு   வழக்குப்பதிவு   நடிகர்   திருவிழா   திரைப்படம்   நினைவு நாணயம்   விமானம்   சினிமா   எடப்பாடி பழனிச்சாமி   தொழில்நுட்பம்   விளையாட்டு   சுகாதாரம்   வழிபாடு   தண்ணீர்   தங்கம் தென்னரசு   புகைப்படம்   ரன்கள்   அரசு மருத்துவமனை   தொகுதி   வேலை வாய்ப்பு   சோழர்   வெளிநாடு   ஆசிரியர்   பயணி   வணக்கம்   மாவட்ட ஆட்சியர்   எதிரொலி தமிழ்நாடு   பிரகதீஸ்வரர் கோயில்   நீதிமன்றம்   பூஜை   தொலைக்காட்சி நியூஸ்   விக்கெட்   ஆடி திருவாதிரை விழா   சிலை   சிறை   வாட்ஸ் அப்   இளையராஜா   தொண்டர்   போராட்டம்   பலத்த மழை   எல் ராகுல்   ஆலயம்   இங்கிலாந்து அணி   சட்டமன்றத் தேர்தல்   முப்பெரும் விழா   விரிவாக்கம்   தவெக   ஆளுநர்   தேவி கோயில்   போர்   கொலை   நோய்   முகாம்   தூத்துக்குடி விமான நிலையம்   எக்ஸ் தளம்   விகடன்   பொருளாதாரம்   நீர்வரத்து   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர்   சிவன்   ஹெலிகாப்டர்   கோயில் கட்டுமானம்   உபரிநீர்   தரிசனம்   மொழி   கங்கை நீர்   போக்குவரத்து   ஜனநாயகம்   விமர்சனம்   காவல் நிலையம்   சுற்றுச்சூழல்   இசை நிகழ்ச்சி   காவல்துறை விசாரணை   எதிர்க்கட்சி   மின்சாரம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   கும்பம் மரியாதை   திருச்சிராப்பள்ளி விமான நிலையம்   மருத்துவம்   டிவிட்டர் டெலிக்ராம்   ஆபரேஷன் சிந்தூர்   பேட்டிங்   ஆயுதம்   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us