www.dailyceylon.lk :
ஒமிக்ரோன் திரிபு சிறுவர்களை தாக்கலாம்! வைத்தியர்கள் எச்சரிக்கை! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

ஒமிக்ரோன் திரிபு சிறுவர்களை தாக்கலாம்! வைத்தியர்கள் எச்சரிக்கை!

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியர்

கோட்டாவின் மிரிஹான வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

கோட்டாவின் மிரிஹான வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை

பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை பயன்படுத்தக் கூடாது! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை பயன்படுத்தக் கூடாது!

ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை

மத்தள விமான நிலையத்தின் ஒருபங்கு விற்கப்பட வேண்டும்! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

மத்தள விமான நிலையத்தின் ஒருபங்கு விற்கப்பட வேண்டும்!

மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு சேவைசெய்ய குடியுரிமையை துறந்தவர் கோட்டா! – பிரசன்ன ரணதுங்க 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

நாட்டிற்கு சேவைசெய்ய குடியுரிமையை துறந்தவர் கோட்டா! – பிரசன்ன ரணதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர் எனவும், அவர் போராளிகளுக்குப் பயந்து

மின் பாவனை வீதம் குறைவு! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

மின் பாவனை வீதம் குறைவு!

நாட்டில் மின்சார பாவனையானது 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைவடைந்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதியின் விஷேட பணிப்பு! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதியின் விஷேட பணிப்பு!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பொதுமக்களை பாதுகாத்து, அமைதியினை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஷேட

கோவிட் தொற்றால் நாடு மீண்டும் முடங்கும் அபாயம்? 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

கோவிட் தொற்றால் நாடு மீண்டும் முடங்கும் அபாயம்?

கட்டுப்பாட்டில் இருந்த கோவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு

ரணில் ஒரு சர்வாதிகாரி! – ஹிருணிகா பிரேமச்சந்திர 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

ரணில் ஒரு சர்வாதிகாரி! – ஹிருணிகா பிரேமச்சந்திர

ரணில், ராஜபக்ஸக்களை விட மிக ஆபத்தானவர் என்றும் அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர

மருந்து தட்டுப்பாடுகளை தீர்ப்பேன்!- ஜனாதிபதி 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

மருந்து தட்டுப்பாடுகளை தீர்ப்பேன்!- ஜனாதிபதி

மருந்து தட்டுப்பாடுகளை தீர்க்க மிக விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடிகர் ஜாக்சன்

அலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

அலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்!

கடந்த 09-07-2022 அன்று அலரி மாளிகைக்குள் உட்புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார்

சோமாலியா : ஹோட்டலில் குண்டுவெடிப்பு! – 08 பேர் பலி 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

சோமாலியா : ஹோட்டலில் குண்டுவெடிப்பு! – 08 பேர் பலி

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலிய தலைநகர் மொகதிசுவில் உள்ள தனியார் ஹோட்டலை குறிவைத்து இருமுறை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு

அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டிற்கு ஆபத்து!- லக்ஷ்மன் கிரியல்ல

அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதானது நாட்டுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும்

இந்தியாவுடன் நல்லுறவை பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது! 🕑 Sat, 20 Aug 2022
www.dailyceylon.lk

இந்தியாவுடன் நல்லுறவை பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது!

இந்தியாவுடன் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் இருப்பதையே பாகிஸ்தான் விரும்புகிறது என அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். பரஸ்பர

இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் ! 🕑 Sun, 21 Aug 2022
www.dailyceylon.lk

இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !

இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, S, T, U, V, W,

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   பாஜக   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   நடிகர்   மருத்துவமனை   தவெக   முதலமைச்சர்   மாணவர்   விளையாட்டு   பொருளாதாரம்   கோயில்   பள்ளி   திரைப்படம்   பயணி   சிகிச்சை   நரேந்திர மோடி   வெளிநாடு   தேர்வு   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   அதிமுக   சமூக ஊடகம்   சுகாதாரம்   போர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   முதலீடு   கூட்ட நெரிசல்   விமர்சனம்   கேப்டன்   காணொளி கால்   போக்குவரத்து   மாவட்ட ஆட்சியர்   தீபாவளி   உச்சநீதிமன்றம்   விமான நிலையம்   காவல் நிலையம்   இன்ஸ்டாகிராம்   மருந்து   பொழுதுபோக்கு   கரூர் துயரம்   மருத்துவர்   டிஜிட்டல்   பேச்சுவார்த்தை   சட்டமன்றம்   திருமணம்   போலீஸ்   ஆசிரியர்   சிறை   மொழி   கலைஞர்   விமானம்   ராணுவம்   வரலாறு   வணிகம்   போராட்டம்   மழை   வாட்ஸ் அப்   கட்டணம்   புகைப்படம்   வர்த்தகம்   நோய்   எடப்பாடி பழனிச்சாமி   கடன்   பாடல்   வாக்கு   பலத்த மழை   காங்கிரஸ்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   உள்நாடு   வரி   குற்றவாளி   பாலம்   தொண்டர்   ஓட்டுநர்   அரசு மருத்துவமனை   குடியிருப்பு   பேஸ்புக் டிவிட்டர்   நகை   பல்கலைக்கழகம்   கொலை   மாநாடு   சுற்றுச்சூழல்   கண்டுபிடிப்பு   உடல்நலம்   கப் பட்   காடு   இசை   பேருந்து நிலையம்   தெலுங்கு   தூய்மை   தொழிலாளர்   நோபல் பரிசு   வருமானம்   இந்  
Terms & Conditions | Privacy Policy | About us