dhinasari.com :
அதிமுக பொதுக்குழு மேல் முறையீடு மனு  விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

அதிமுக பொதுக்குழு மேல் முறையீடு மனு விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு

பிறந்த பெண் குழந்தையை கணவர் வீட்டில் கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண்.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

பிறந்த பெண் குழந்தையை கணவர் வீட்டில் கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண்..

பிறந்த பெண் குழந்தையை கணவர் வீட்டில் கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண் வீடியோவில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தது பெரும்

தி.மு.க. புத்திசாலியான கட்சி என்று நினைக்க வேண்டாம்- உச்சநீதிமன்றம்.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

தி.மு.க. புத்திசாலியான கட்சி என்று நினைக்க வேண்டாம்- உச்சநீதிமன்றம்..

இலவசம் வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையில் தி. மு. க. தான் புத்திசாலியான கட்சி என்று நினைக்க வேண்டாம்- என உச்சநீதிமன்ற நீதிபதி பரபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக நகைகள்  சரிபார்க்கும் பணி.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக நகைகள் சரிபார்க்கும் பணி..

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் 2வது நாளாக இன்று நடந்தது. உலக பிரசித்திபெற்ற

நாயை கண்டு  பிரேக் போட்ட பேருந்து ஓட்டுநர்: பரிதாபமாய் பலியான நடத்துநர் 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

நாயை கண்டு பிரேக் போட்ட பேருந்து ஓட்டுநர்: பரிதாபமாய் பலியான நடத்துநர்

சேலம் அருகே நாய் குறுக்கே சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் நடத்துநர் பலியான சம்பவம் தொடர்பாக

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 23.08.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்

எலி மருந்து சாப்பிட்ட 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

எலி மருந்து சாப்பிட்ட 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எலி மருந்து சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம்

டெல்லியில் மதுபான உரிமம் முறைகேடு 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

டெல்லியில் மதுபான உரிமம் முறைகேடு 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு..

டெல்லியில் மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி. பி. ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு

டிராகனின் பல் பிடித்து பார்க்கும் யுவான் வாங் படலம் ‘சுபம்’! 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

டிராகனின் பல் பிடித்து பார்க்கும் யுவான் வாங் படலம் ‘சுபம்’!

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை விட்டு கிளம்பிவிட்டது. அது வந்த நோக்கம் நிறைவேறியதா டிராகனின் பல் பிடித்து

இந்திய கடற்படை கப்பலில் குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

இந்திய கடற்படை கப்பலில் குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி..

இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும்

இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.. ‌‌ 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.. ‌‌

ஜம்மு-காஷ்மீரை ‘இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என கேரள எம். எல். ஏ. பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது வழக்கு

ராஜபாளையத்தில் இளம்பெண் தற்கொலை.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

ராஜபாளையத்தில் இளம்பெண் தற்கொலை..

இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் திருமணமான மகி கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம்பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை விருதுநகர் மாவட்டம்

அருப்புக்கோட்டை-  பெண்ணிடம்  பாலியல் வன்புணர்ச்சி செய்த 5 பேர் கைது.. 🕑 Tue, 23 Aug 2022
dhinasari.com

அருப்புக்கோட்டை- பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்த 5 பேர் கைது..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்த 5 பேரை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி

சென்னை-காவல் நிலையம் அருகே 2 பேர் வெட்டிக் கொலை.. 🕑 Wed, 24 Aug 2022
dhinasari.com

சென்னை-காவல் நிலையம் அருகே 2 பேர் வெட்டிக் கொலை..

சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம் காவல்நிலையம் அருகே ஜாமினில் வெளியே வந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா- பக்தர்கள் விரதம் துவக்கம்.. 🕑 Wed, 24 Aug 2022
dhinasari.com

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா- பக்தர்கள் விரதம் துவக்கம்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அடுத்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இரு ஆண்டுகளுக்கு பின்

load more

Districts Trending
திமுக   விமானம்   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   தேர்வு   நீதிமன்றம்   சினிமா   திரைப்படம்   மருத்துவமனை   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   தொழில்நுட்பம்   சிகிச்சை   தண்ணீர்   விவசாயி   விகடன்   காவல் நிலையம்   எம்எல்ஏ   போக்குவரத்து   எடப்பாடி பழனிச்சாமி   லண்டன்   தொலைக்காட்சி நியூஸ்   ஏர் இந்தியா   போர்   எதிரொலி தமிழ்நாடு   அமெரிக்கா அதிபர்   ஊடகம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தெலுங்கு   ஆசிரியர்   டிஜிட்டல்   மாநாடு   விமர்சனம்   வாக்குறுதி   தனுஷ்   பக்தர்   மருத்துவம்   பலத்த மழை   சுகாதாரம்   வரலாறு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பேச்சுவார்த்தை   வாட்ஸ் அப்   காவல்துறை வழக்குப்பதிவு   மொழி   சட்டமன்றம்   மருத்துவக் கல்லூரி   பாடல்   நீதிபதி வேல்முருகன்   புகைப்படம்   படப்பிடிப்பு   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   பொருளாதாரம்   வளம்   கட்டிடம்   புரட்சி பாரதம்   எக்ஸ் தளம்   கட்டணம்   வெளிநாடு   இதழ்   எதிர்க்கட்சி   விளையாட்டு   வேலை வாய்ப்பு   பாலம்   சட்டம் ஒழுங்கு   காதல்   அணு ஆயுதம்   அதிமுக பொதுச்செயலாளர்   சட்டமன்ற உறுப்பினர்   பேருந்து நிலையம்   போலீஸ்   முகாம்   சத்தம்   காவல்துறை கைது   காடு   ஏடிஜிபி ஜெயராமன்   நரேந்திர மோடி   குடியிருப்பு   தங்கம்   சட்டமன்றத் தேர்தல்   இந்தி   பைக்   வங்கி   விடுமுறை   இஸ்ரேல் ஈரான்   மின்சாரம்   அணு சக்தி   கடத்தல் வழக்கு   அமித் ஷா   சிறை   வசூல்   அகமதாபாத் விமான விபத்து   உடல்நலம்   காவலர்  
Terms & Conditions | Privacy Policy | About us