www.aransei.com :
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன? 🕑 Wed, 24 Aug 2022
www.aransei.com

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

முன்பு, பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 62 வயதான அரசியல்வாதியும், மகாராட்டிரா

எண்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம் – நடந்தது என்ன? 🕑 Wed, 24 Aug 2022
www.aransei.com

எண்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம் – நடந்தது என்ன?

எண்டிடிவியின் 29.18% பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் அதானி குழுமம்

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு 🕑 Wed, 24 Aug 2022
www.aransei.com

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அலோபதி மருத்துவ முறையை யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி

சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜக விரும்புகிறது – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு 🕑 Wed, 24 Aug 2022
www.aransei.com

சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜக விரும்புகிறது – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

சமூகத்தை பிளவுபடுத்த பாஜக விரும்புகிறது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் அமைச்சரான இஸ்ரேல் அகமது மன்சூரி கயாவில்

பாஜகவில் இணையுமாறு எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டினார்கள் – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு 🕑 Wed, 24 Aug 2022
www.aransei.com

பாஜகவில் இணையுமாறு எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டினார்கள் – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை பாஜகவில் இணையுமாறு பாஜகவினர் அணுகியதாகவும் அதற்கு மறுத்தால் பொய் வழக்குகள், சிபிஐ

ஹத்ராஸ் வழக்கு – பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு 🕑 Wed, 24 Aug 2022
www.aransei.com

ஹத்ராஸ் வழக்கு – பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

ஹத்ராஸ் வழக்கில் பிணை கோரி கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

பில்கிஸ் பானுவை சீரழித்த குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு செல்வார்களா? – பொதுநல மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் 🕑 Thu, 25 Aug 2022
www.aransei.com

பில்கிஸ் பானுவை சீரழித்த குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு செல்வார்களா? – பொதுநல மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்து சமூக ஆர்வலர் சுபாஷினி அலி, பத்திரிக்கையாளர் ரேவதி லால் மற்றும்

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பாஜக   பிரச்சாரம்   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   சிகிச்சை   மாணவர்   பொருளாதாரம்   அதிமுக   தேர்வு   திரைப்படம்   பயணி   மு.க. ஸ்டாலின்   கோயில்   நரேந்திர மோடி   கேப்டன்   வெளிநாடு   சுகாதாரம்   போர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   முதலீடு   சமூக ஊடகம்   விமர்சனம்   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   சிறை   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   உச்சநீதிமன்றம்   போராட்டம்   டிஜிட்டல்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   போலீஸ்   பலத்த மழை   வரலாறு   வணிகம்   வாட்ஸ் அப்   பாடல்   டுள் ளது   சந்தை   மாணவி   மொழி   காங்கிரஸ்   திருமணம்   பாலம்   கட்டணம்   மகளிர்   நோய்   கடன்   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   தொண்டர்   வரி   குற்றவாளி   வாக்கு   உள்நாடு   இந்   உடல்நலம்   கொலை   முகாம்   பேஸ்புக் டிவிட்டர்   சான்றிதழ்   வர்த்தகம்   ராணுவம்   விண்ணப்பம்   மாநாடு   அமெரிக்கா அதிபர்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   உலகக் கோப்பை   அமித் ஷா   நிபுணர்   எக்ஸ் தளம்   சுற்றுச்சூழல்   காடு   பல்கலைக்கழகம்   காவல்துறை கைது   உரிமம்   பார்வையாளர்   தள்ளுபடி   கண்டுபிடிப்பு   எதிர்க்கட்சி   மைதானம்   ஆனந்த்   இசை   மற் றும்  
Terms & Conditions | Privacy Policy | About us