www.dailyceylon.lk :
21,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன! 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

21,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன!

நீர் கட்டணம் செலுத்தாததன் காரணமாக 21,000 க்கும் மேற்பட்ட நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை

மருத்துவமனைகளில் வழக்கமான அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தம்! 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

மருத்துவமனைகளில் வழக்கமான அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தம்!

சத்திரசிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பதற்காக தமது வழமையான சத்திரசிகிச்சைகளை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ

CSEயின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் நீடிப்பு 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

CSEயின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் நீடிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் இன்று முதல் நீடிக்கப்படவுள்ளது இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி

எதிர்வரும் T-20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். The post உலகக்

நிலக்கரி தட்டுப்பாடு : நீண்ட நேரம் மின்வெட்டு 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

நிலக்கரி தட்டுப்பாடு : நீண்ட நேரம் மின்வெட்டு

நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் எதிர்வரும்

எரிபொருள் திருட்டு :  அம்பேவெல தொழிற்சாலை ஊழியர்களிடம்  விசாரணை! 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

எரிபொருள் திருட்டு : அம்பேவெல தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை!

அம்பேவெல , மில்கோ தொழிற்சாலைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 45,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளை தனியார் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்ததாக

மைத்திரியின் பெஜட் வீதி வீடு : உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

மைத்திரியின் பெஜட் வீதி வீடு : உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு

  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் : முழுமையான சிசிடிவி காணொளியை கோரும் குடும்பத்தினர் 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் : முழுமையான சிசிடிவி காணொளியை கோரும் குடும்பத்தினர்

தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த இலங்கைப் பெண்பெண் விஷ்மாவின் இறுதி நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியின் ஒரு பகுதியை சமர்ப்பிக்குமாறு

லண்டனில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த முதலிடம் 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

லண்டனில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த முதலிடம்

பிரித்தானியாவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானது  அல்ல :  இலங்கை ஒரு  சிங்கள நாடு – சரத் வீரசேகர 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானது அல்ல : இலங்கை ஒரு சிங்கள நாடு – சரத் வீரசேகர

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என

சீனாவின் தாமரை மலர் 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

சீனாவின் தாமரை மலர்

கொழும்பில் சீனாவினால் கட்டப்பட்ட தாமரைக் கோபுரத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை செப்டம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களின்

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரிப்பு 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரிப்பு

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரையில், இலங்கையில் காட்டு யானைகளின்

மாணவர்களிடையே மோதல் – நால்வர் வைத்தியசாலையில் 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

மாணவர்களிடையே மோதல் – நால்வர் வைத்தியசாலையில்

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி கற்கும் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதில்

அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச

சம்பிக்க ரணவக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 🕑 Thu, 15 Sep 2022
www.dailyceylon.lk

சம்பிக்க ரணவக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச்

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   பலத்த மழை   அதிமுக   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   தேர்வு   எதிர்க்கட்சி   கோயில்   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   வாக்கு   விமர்சனம்   சிறை   அமித் ஷா   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   தங்கம்   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   விகடன்   காவல் நிலையம்   பின்னூட்டம்   தொகுதி   நாடாளுமன்றம்   சுகாதாரம்   உள்துறை அமைச்சர்   மழைநீர்   தொலைக்காட்சி நியூஸ்   போக்குவரத்து   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   தொண்டர்   பயணி   கட்டணம்   எதிரொலி தமிழ்நாடு   பொருளாதாரம்   புகைப்படம்   வெளிநாடு   கொலை   எக்ஸ் தளம்   இடி   மாநிலம் மாநாடு   நோய்   வாட்ஸ் அப்   கீழடுக்கு சுழற்சி   வர்த்தகம்   இராமநாதபுரம் மாவட்டம்   உச்சநீதிமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சட்டமன்றம்   டிஜிட்டல்   எம்ஜிஆர்   விவசாயம்   மொழி   மின்னல்   பேச்சுவார்த்தை   வானிலை ஆய்வு மையம்   வருமானம்   கடன்   காவல்துறை வழக்குப்பதிவு   படப்பிடிப்பு   லட்சக்கணக்கு   மக்களவை   பக்தர்   போர்   கலைஞர்   பாடல்   பிரச்சாரம்   தொழிலாளர்   தேர்தல் ஆணையம்   தெலுங்கு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   நிவாரணம்   அரசு மருத்துவமனை   இரங்கல்   கட்டுரை   அண்ணா   நட்சத்திரம்   மின்சார வாரியம்   ஓட்டுநர்   நாடாளுமன்ற உறுப்பினர்   காடு  
Terms & Conditions | Privacy Policy | About us