kurichitimes.in :
சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் கோவை வரவழைப்பு. 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் கோவை வரவழைப்பு.

வெளி மாவட்ட போலீசார் உள்ளூர் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் மற்றும்

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, “வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை” எனும் தலைப்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, “வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை” எனும் தலைப்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…!

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்பு விழிப்புணர்வு தினம்

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைப்பு. மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு – கோவை மாநகரப் பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கை! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைப்பு. மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு – கோவை மாநகரப் பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கை!

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகு. இவர் இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் S. ராமநாதன் ஜி இல்லத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் S. ராமநாதன் ஜி இல்லத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு!

கோவையில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது.. இதனைத் தொடர்ந்து கோவையின் முக்கிய

கோவை கொடிசியாவில் பர்னிச்சர் கண்காட்சி நடைபெற்றது. இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவை கொடிசியாவில் பர்னிச்சர் கண்காட்சி நடைபெற்றது. இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கோவை கொடிசியாவில் மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய 600 கடைகள் வைக்கப்பட்டுள்ள பர்னிச்சர் ஐட்டங்கள், பொதுமக்கள்

கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை கவுன்சிலர் சாந்தி சந்திரன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை கவுன்சிலர் சாந்தி சந்திரன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

கோவை, வடவள்ளி சாலை, 41-வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் புதூர் அடுத்த, பை மெட்டல் சாலை ராஜன் நகரில், இன்று அந்த பகுதியில் மயில் ஒன்று இறந்த

தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்… 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசானை வெளியிட கோரி, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை உட்பட, தேவேந்திர குல வேளாளர்

கோவையில் மேற்கத்திய நாடான லண்டன் வீதிகளை கண்முன் நிறுத்தும் அதிசயம் லண்டன் கண்காட்சி துவக்கம்…! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் மேற்கத்திய நாடான லண்டன் வீதிகளை கண்முன் நிறுத்தும் அதிசயம் லண்டன் கண்காட்சி துவக்கம்…!

கோவை வ. ஊ. சி. மைதானத்தில் ஆண்டுதோறும் தனியார் சார்பாக பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொழுது போக்கு

கோவையில் அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஓபன் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், நாடு முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்…! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஓபன் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், நாடு முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்…!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக, அனைத்து பிரிவினருக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், நகரின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் எனவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை  மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் பேட்டி. 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   கூட்டணி கட்சி   அரசியல் வட்டாரம்   டிஜிட்டல்   ஸ்டாலின்   மு.க. ஸ்டாலின்   நகர்வு   திராவிடம் கட்சி   நடிகர் விஜய்   எதிர்க்கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   அரசியல் களம்   திரைப்படம்   ஆதரவுக் கடிதம்   காங்கிரஸ் ஆதரவு   தொழில்நுட்பம்   ஆலோசனைக் கூட்டம்   தீர்ப்பு   காங்கிரஸ் கமிட்டி   கோட்டை   மாணவர்   எக்ஸ் தளம்   தயாரிப்பாளர் ஆர்   இடதுசாரி கட்சி   விஜய் தலைமை   சமூகம்   பதவியேற்பு விழா   போர்   நாடாளுமன்றம்   பதவியேற்பு   தமிழக மக்கள்   தேர்தல் களம்   ஆளுநர் மாளிகை   கட்டுரை   தனிப்பெரும்பான்மை   நீதிமன்றம்   பிரச்சாரம்   மொழி   தவெகவிற்கு ஆதரவு   நடிகர் ஜீவா   கோயில்   விஜயை   சௌத்ரி   அமெரிக்கா அதிபர்   பள்ளி   திரையுலகு   காங்கிரஸ் கூட்டணி   அதிமுக எம்எல்ஏ   தங்கம்   கொளத்தூர் தொகுதி   வழக்குப்பதிவு   பிரதமர்   கிரிஷ் சோடங்கர்   பொறுப்பாளர் கிரிஷ்   கட்சியினர்   தேர்தல் ஆணையம்   தவெக வேட்பாளர்   போக்குவரத்து   ரமேஷ்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   திருமணம்   மம்தா பானர்ஜி   எட்டு   எட்டம்   சி.வி. சண்முகம்   சிகிச்சை   பனையூர்   நாடாளுமன்றத் தேர்தல்   செய்தி தொடர்பாளர்   செங்கோட்டையன்   வர்த்தகம்  
Terms & Conditions | Privacy Policy | About us