kurichitimes.in :
சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் கோவை வரவழைப்பு. 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் கோவை வரவழைப்பு.

வெளி மாவட்ட போலீசார் உள்ளூர் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் மற்றும்

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, “வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை” எனும் தலைப்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, “வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை” எனும் தலைப்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…!

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்பு விழிப்புணர்வு தினம்

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைப்பு. மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு – கோவை மாநகரப் பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கை! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைப்பு. மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு – கோவை மாநகரப் பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கை!

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகு. இவர் இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் S. ராமநாதன் ஜி இல்லத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் S. ராமநாதன் ஜி இல்லத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு!

கோவையில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது.. இதனைத் தொடர்ந்து கோவையின் முக்கிய

கோவை கொடிசியாவில் பர்னிச்சர் கண்காட்சி நடைபெற்றது. இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவை கொடிசியாவில் பர்னிச்சர் கண்காட்சி நடைபெற்றது. இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கோவை கொடிசியாவில் மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய 600 கடைகள் வைக்கப்பட்டுள்ள பர்னிச்சர் ஐட்டங்கள், பொதுமக்கள்

கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை கவுன்சிலர் சாந்தி சந்திரன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை கவுன்சிலர் சாந்தி சந்திரன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

கோவை, வடவள்ளி சாலை, 41-வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் புதூர் அடுத்த, பை மெட்டல் சாலை ராஜன் நகரில், இன்று அந்த பகுதியில் மயில் ஒன்று இறந்த

தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்… 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசானை வெளியிட கோரி, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை உட்பட, தேவேந்திர குல வேளாளர்

கோவையில் மேற்கத்திய நாடான லண்டன் வீதிகளை கண்முன் நிறுத்தும் அதிசயம் லண்டன் கண்காட்சி துவக்கம்…! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் மேற்கத்திய நாடான லண்டன் வீதிகளை கண்முன் நிறுத்தும் அதிசயம் லண்டன் கண்காட்சி துவக்கம்…!

கோவை வ. ஊ. சி. மைதானத்தில் ஆண்டுதோறும் தனியார் சார்பாக பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொழுது போக்கு

கோவையில் அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஓபன் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், நாடு முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்…! 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

கோவையில் அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான ஓபன் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், நாடு முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்…!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக, அனைத்து பிரிவினருக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், நகரின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் எனவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை  மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் பேட்டி. 🕑 Sat, 24 Sep 2022
kurichitimes.in

load more

Districts Trending
திமுக   மு.க. ஸ்டாலின்   பாஜக   விஜய்   வரலாறு   விளையாட்டு   சட்டமன்றத் தேர்தல்   பயணி   சமூகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   தொழில்நுட்பம்   தவெக   சிகிச்சை   நடிகர்   எதிர்க்கட்சி   அதிமுக   பிரதமர்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பொங்கல் பண்டிகை   பக்தர்   பள்ளி   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   தண்ணீர்   இசை   சுகாதாரம்   விமர்சனம்   நரேந்திர மோடி   தமிழக அரசியல்   மாணவர்   நியூசிலாந்து அணி   கொலை   விடுமுறை   மொழி   வழிபாடு   திருமணம்   விக்கெட்   பேட்டிங்   ரன்கள்   எடப்பாடி பழனிச்சாமி   கட்டணம்   மருத்துவர்   பேச்சுவார்த்தை   பொருளாதாரம்   போர்   வாக்குறுதி   கல்லூரி   விமான நிலையம்   டிஜிட்டல்   வழக்குப்பதிவு   தொண்டர்   இந்தூர்   பல்கலைக்கழகம்   இசையமைப்பாளர்   பிரச்சாரம்   வருமானம்   வன்முறை   சந்தை   கலாச்சாரம்   வாக்கு   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   தீர்ப்பு   தை அமாவாசை   பிரிவு கட்டுரை   முதலீடு   பேருந்து   கிரீன்லாந்து விவகாரம்   வாட்ஸ் அப்   தங்கம்   பிரேதப் பரிசோதனை   ஒருநாள் போட்டி   தமிழ்நாடு ஆசிரியர்   காங்கிரஸ் கட்சி   ஐரோப்பிய நாடு   திதி   திருவிழா   ராகுல் காந்தி   எக்ஸ் தளம்   வெளிநாடு   லட்சக்கணக்கு   முன்னோர்   பந்துவீச்சு   ஆலோசனைக் கூட்டம்   தீவு   நூற்றாண்டு   தரிசனம்   ஜல்லிக்கட்டு போட்டி   கூட்ட நெரிசல்   ராணுவம்   மாதம் உச்சநீதிமன்றம்   பூங்கா   ஆயுதம்   சினிமா   கழுத்து   இந்தி   பாடல்   தேர்தல் வாக்குறுதி  
Terms & Conditions | Privacy Policy | About us