www.dailyceylon.lk :
நாளை ஜப்பான் புறப்படும் ஜனாதிபதி! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

நாளை ஜப்பான் புறப்படும் ஜனாதிபதி!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை

ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77

கஞ்சா ஏற்றுமதி சட்டம் அமைச்சரவைக்கு! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

கஞ்சா ஏற்றுமதி சட்டம் அமைச்சரவைக்கு!

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க

கண்ணீருடன் விடைபெற்றார் பெடரர்! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

கண்ணீருடன் விடைபெற்றார் பெடரர்!

லாவர் கிண்ணத் தொடரில் ஒரு உணர்ச்சிகரமான இரவில் சக சிறந்த வீரரான ரஃபேல் நடாலுடன் இணைந்த பிறகு, கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் தொழில்முறை டென்னிஸுக்கு

சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது

இலங்கையில் கோழி, முட்டைக்கு தவிர்க்க முடியாத தட்டுப்பாடு! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

இலங்கையில் கோழி, முட்டைக்கு தவிர்க்க முடியாத தட்டுப்பாடு!

கோழிப்பண்ணைகளில் முட்டையிடும் கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் முட்டைகளுக்கு கணிசமான தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை

ஒரு கோடி ரூபா மதிப்பிலான முத்துக்களுடன் ஒருவர் கைது! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

ஒரு கோடி ரூபா மதிப்பிலான முத்துக்களுடன் ஒருவர் கைது!

உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் 08 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே

வாளுக்காராம விஹாரையின் எசல பெரஹெர சடங்குகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார். 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

வாளுக்காராம விஹாரையின் எசல பெரஹெர சடங்குகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி!

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2 எந்தவொரு காணி, கட்டடம், கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்த உதவுகிறது,

பாலுக்கும் தட்டுப்பாடு! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

பாலுக்கும் தட்டுப்பாடு!

விலங்கு தீவனம் பற்றாக்குறையினால் பால் மற்றும் முட்டை, கோழி இறைச்சி தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பால், முட்டை

தேயிலை ஏற்றுமதியில் நஷ்டம் 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

தேயிலை ஏற்றுமதியில் நஷ்டம்

கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 825 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ள போதிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது

சி.வி. மற்றும் கஜேந்திரகுமார் தேசிய பேரவையில் இணைந்துகொண்டமை தமிழர்களை ஏமாற்றும் செயல் – சாணக்கியன் 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

சி.வி. மற்றும் கஜேந்திரகுமார் தேசிய பேரவையில் இணைந்துகொண்டமை தமிழர்களை ஏமாற்றும் செயல் – சாணக்கியன்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு பிரயோகம் : பலர் கைது 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு பிரயோகம் : பலர் கைது

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க

விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு! 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான இறக்குமதிக்கு தடை காரணமாக அந்த உபகரணங்களுக்காக தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை விழி

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம் 🕑 Sat, 24 Sep 2022
www.dailyceylon.lk

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   திரைப்படம்   பாஜக   தேர்வு   வரலாறு   வழக்குப்பதிவு   சுகாதாரம்   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   பிரச்சாரம்   மாணவர்   தொழில்நுட்பம்   விமான நிலையம்   தொகுதி   சிறை   விமர்சனம்   வேலை வாய்ப்பு   சினிமா   பொருளாதாரம்   பள்ளி   போராட்டம்   அரசு மருத்துவமனை   பாலம்   மருத்துவர்   மருத்துவம்   வெளிநாடு   தீபாவளி   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   முதலீடு   விமானம்   திருமணம்   எக்ஸ் தளம்   பயணி   உடல்நலம்   காசு   இருமல் மருந்து   நிபுணர்   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   நாயுடு பெயர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   உச்சநீதிமன்றம்   வாட்ஸ் அப்   காங்கிரஸ்   காவல்துறை கைது   இஸ்ரேல் ஹமாஸ்   வர்த்தகம்   தொண்டர்   ஆசிரியர்   பேஸ்புக் டிவிட்டர்   மைதானம்   காரைக்கால்   சட்டமன்றத் தேர்தல்   குற்றவாளி   பலத்த மழை   உதயநிதி ஸ்டாலின்   சிறுநீரகம்   சமூக ஊடகம்   மாவட்ட ஆட்சியர்   சந்தை   எம்ஜிஆர்   புகைப்படம்   கைதி   சட்டமன்ற உறுப்பினர்   மொழி   நோய்   டிஜிட்டல்   முகாம்   பார்வையாளர்   தங்க விலை   மகளிர்   படப்பிடிப்பு   உரிமையாளர் ரங்கநாதன்   சுதந்திரம்   வாக்குவாதம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பரிசோதனை   டிவிட்டர் டெலிக்ராம்   போக்குவரத்து   காவல்துறை வழக்குப்பதிவு   அவிநாசி சாலை   திராவிட மாடல்   வெள்ளி விலை   காவல் நிலையம்   கேமரா   வாழ்வாதாரம்   ராணுவம்   எம்எல்ஏ   பாலஸ்தீனம்   எழுச்சி   மரணம்   தலைமுறை   காவல்துறை விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us