varalaruu.com :
அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் அக்.2-ல் ஆர். எஸ். எஸ். ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் காட்சியின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3.96 கோடி மதிப்பில் 2,167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3.96 கோடி மதிப்பில் 2,167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சி, முத்தாலம்மன் திருக்கோயில் மண்டபத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம், நமங்குணம் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற

ஜெயங்கொண்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

ஜெயங்கொண்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா

ஜெயங்கொண்டத்தில் கோ -ஆப்டெக்ஸ், தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்,

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக அமைச்சர் சிவசங்கர் தேர்வு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக அமைச்சர் சிவசங்கர் தேர்வு

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக, அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் கள்ளக்குறிச்சி ராஜி நர்சிங் ஹோம் மற்றும் டாக்டர் ஆர். கே. எஸ். கல்வி நிறுவனம்

புதுக்கோட்டை மாவட்ட  சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் அக்டோபர்.2-ல் ஆர். எஸ். எஸ். ஊர்வலம், விசிக – வின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல

கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு

திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.

load more

Districts Trending
திமுக   விமானம்   மாணவர்   சமூகம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   தேர்வு   மருத்துவமனை   நீதிமன்றம்   சினிமா   போராட்டம்   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   தொழில்நுட்பம்   விகடன்   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   காவல் நிலையம்   பலத்த மழை   ஏர் இந்தியா   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மாநாடு   எதிரொலி தமிழ்நாடு   தெலுங்கு   மருத்துவர்   டிஜிட்டல்   ஊடகம்   தொலைக்காட்சி நியூஸ்   ஆசிரியர்   காவல்துறை வழக்குப்பதிவு   சுகாதாரம்   வரலாறு   தனுஷ்   மருத்துவம்   விமர்சனம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   பக்தர்   விடுமுறை   மருத்துவக் கல்லூரி   வாக்குறுதி   மொழி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   வேலை வாய்ப்பு   சட்டமன்றம்   நீதிபதி வேல்முருகன்   நலத்திட்டம்   வெளிநாடு   பொருளாதாரம்   வளம்   காதல்   போலீஸ்   கனம்   புகைப்படம்   பாலம்   படப்பிடிப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   விளையாட்டு   கட்டணம்   எக்ஸ் தளம்   புரட்சி பாரதம்   பேருந்து நிலையம்   அணு ஆயுதம்   இஸ்ரேல் ஈரான்   தங்கம்   வங்கி   காவல்துறை கைது   மாணவி   முகாம்   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   இதழ்   அதிமுக பொதுச்செயலாளர்   இந்தி   கலாச்சாரம்   சிறை   அணு சக்தி   சட்டம் ஒழுங்கு   தாலுகா   கேப்டன்   சமூக ஊடகம்   சத்தம்   உடல்நலம்   அகமதாபாத் விமான விபத்து   பைக்   மின்சாரம்   காடு   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றத் தேர்தல்   கடத்தல் வழக்கு   குடியிருப்பு   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us