varalaruu.com :
அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் அக்.2-ல் ஆர். எஸ். எஸ். ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் காட்சியின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3.96 கோடி மதிப்பில் 2,167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3.96 கோடி மதிப்பில் 2,167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சி, முத்தாலம்மன் திருக்கோயில் மண்டபத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம், நமங்குணம் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற

ஜெயங்கொண்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

ஜெயங்கொண்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா

ஜெயங்கொண்டத்தில் கோ -ஆப்டெக்ஸ், தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்,

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக அமைச்சர் சிவசங்கர் தேர்வு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக அமைச்சர் சிவசங்கர் தேர்வு

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக, அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் கள்ளக்குறிச்சி ராஜி நர்சிங் ஹோம் மற்றும் டாக்டர் ஆர். கே. எஸ். கல்வி நிறுவனம்

புதுக்கோட்டை மாவட்ட  சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் அக்டோபர்.2-ல் ஆர். எஸ். எஸ். ஊர்வலம், விசிக – வின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல

கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு

திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.

load more

Districts Trending
திமுக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   அதிமுக   திரைப்படம்   சமூகம்   தொழில்நுட்பம்   தேர்வு   மருத்துவமனை   முதலமைச்சர்   பேச்சுவார்த்தை   சிகிச்சை   போராட்டம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பயணி   தமிழக அரசியல்   தேர்தல் ஆணையம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   வாக்கு   எரிபொருள்   மாணவர்   நீதிமன்றம்   சந்தை   விமர்சனம்   போக்குவரத்து   தொகுதி பங்கீடு   அரசியல் வட்டாரம்   அரசியல் கட்சி   ராணுவம்   கட்டணம்   மு.க. ஸ்டாலின்   வரலாறு   நடிகர் விஜய்   வேட்பாளர்   தெலுங்கு   பிரச்சாரம்   புகைப்படம்   தொண்டர்   முதலீடு   காங்கிரஸ்   கோயில்   தேர்தல் களம்   சினிமா   நாடாளுமன்றம்   கேப்டன்   வழக்குப்பதிவு   உலக நாடு   மருத்துவர்   அச்சுறுத்தல்   கொலை   மொழி   கொல்லம்   போர் பதற்றம்   ஜனநாயகம்   பிராந்தியம்   வணிகம்   கப்பல்   கச்சா எண்ணெய்   சீட்டு   எரிசக்தி   விமானம்   ஐபிஎல்   கூட்டணி கட்சி   அரசியல் நகர்வு   தட்டுப்பாடு   சீட்   மழை   சட்டவிரோதம்   மரணம்   ரமலான் மாதம்   மின்சாரம்   பலத்த   மாநிலங்களவை   ஏவுகணை   வெளிநாடு   எக்ஸ் தளம்   மருத்துவம்   முன்பதிவு   ஆன்லைன்   எம்எல்ஏ   டிஜிட்டல்   மாமல்லபுரம்   தீவிர விசாரணை   தேர்தல் நடத்தை விதி   நேர்காணல்   பாடல்   இஸ்லாமியம்   உள்நாடு   சமூகநீதி   திமுக கூட்டணி   மதச்சார்பு கொள்கை   இஃப்தார் நோன்பு   கையெழுத்து   இறைவன்   புதன்கிழமை மார்ச்   நகை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நிபுணர்  
Terms & Conditions | Privacy Policy | About us