varalaruu.com :
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல்

நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளிக்க வேண்டும் : தமிழக போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளிக்க வேண்டும் : தமிழக போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஆர். எஸ். எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நவம்பர் 6-ந்தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தவிட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை: மாநகராட்சி அறிவிப்பு 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

அக்டோபர் 2ம் தேதி கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை: மாநகராட்சி அறிவிப்பு

அக்டோபர் 2ம் தேதி கோவையில்காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட தடைவிதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தி

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.

அரியலூரில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

அரியலூரில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக

புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சரின் மருத்துவகாப்பீடு திட்டத்தின்கீழ் காய்ச்சல் விழிப்புணர்வு மருத்துவ முகாம் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com
கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பந்தக்கால் நடும் முகூர்த்த விழா நடைபெற்றது 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பந்தக்கால் நடும் முகூர்த்த விழா நடைபெற்றது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் தீபபெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில்

தென்காசி மாவட்டம்  சொக்கம்பட்டி கருப்பா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி கருப்பா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

தென்காசி மாவட்டம்-சொக்கம்பட்டி சிற்றாறு வடிவ நிலக்கோட்டம் கருப்பா நதி அணையில் பாசன நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு இருப்பு 65.71 நீர்மட்ட அடியில்

இலுப்பூர்  மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

இலுப்பூர் மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையிலுள்ள மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.

மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு இரத்ததான விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம் மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் (தணிக்கை பிரிவு) அஞ்சனகுமார் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்

காந்தி ஜெயந்தி முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி அன்று

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பகுதியில் காரில் 33 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு சிறை மூவர் விடுதலை 🕑 Fri, 30 Sep 2022
varalaruu.com

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பகுதியில் காரில் 33 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு சிறை மூவர் விடுதலை

சிவகங்கை அருகே காரில் கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மீதமுள்ள மூன்று பேரை

load more

Districts Trending
விஜய்   தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வாக்கு   வரலாறு   வெ   சட்டமன்ற உறுப்பினர்   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தொண்டர்   தேர்வு   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   இராஜினாமா   சினிமா   தவெகவுக்கு ஆதரவு   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   ஸ்டாலின்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நடிகர் விஜய்   நகர்வு   டிஜிட்டல்   திராவிடம் கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   ஆதரவுக் கடிதம்   திரைப்படம்   அரசியல் களம்   காங்கிரஸ் ஆதரவு   தீர்ப்பு   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   கோட்டை   தொழில்நுட்பம்   மாணவர்   எக்ஸ் தளம்   தயாரிப்பாளர் ஆர்   இடதுசாரி கட்சி   விஜய் தலைமை   பதவியேற்பு விழா   நாடாளுமன்றம்   போர்   சமூகம்   ஆளுநர் மாளிகை   தேர்தல் களம்   பதவியேற்பு   தமிழக மக்கள்   தனிப்பெரும்பான்மை   பிரச்சாரம்   நீதிமன்றம்   கட்டுரை   கோயில்   நடிகர் ஜீவா   தவெகவிற்கு ஆதரவு   விஜயை   பள்ளி   சௌத்ரி   மொழி   அமெரிக்கா அதிபர்   கொளத்தூர் தொகுதி   தங்கம்   அதிமுக எம்எல்ஏ   வழக்குப்பதிவு   பிரதமர்   தேர்தல் ஆணையம்   கட்சியினர்   காங்கிரஸ் கூட்டணி   திரையுலகு   போக்குவரத்து   ரமேஷ்   திருமணம்   மம்தா பானர்ஜி   தமிழகம் வெற்றிக்கழகம்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   தவெக வேட்பாளர்   நாடாளுமன்ற உறுப்பினர்   எட்டம்   பயணி   கப்பல்   சிகிச்சை   எட்டு   பொருளாதாரம்   பனையூர்   சி.வி. சண்முகம்   செங்கோட்டையன்  
Terms & Conditions | Privacy Policy | About us