மோகனூர் அருகே ரூ.700 கோடி மதிப்பிலான தடுப்பணை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்று (அக்.1ம் தேதி) காய்கறிகள் மற்றும் பழங்கள் (கிலோ) விலை நிலவரம்:கத்தரி-கலர்-
பரமத்தி வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.14.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனர், செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி, பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மோகனூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல், மணிலா, கரும்பு பயிர்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் பாழடைந்து சமூக விரோத செயல் கூடமாக மாறிய சமுதாய நல கூடத்தை சரிசெய்ய மக்கள் கோரிக்கை
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய வெள்ளிய மட்டம் ஊராட்சி தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Loading...