varalaruu.com :
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 3-வது நாளாக போராட்டம் 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 3-வது நாளாக போராட்டம்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார் 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும்

அம்மன் குளம் செல்லும் மழை நீர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் விராலிமலை கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல் 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

அம்மன் குளம் செல்லும் மழை நீர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் விராலிமலை கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

விராலிமலை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்மன் குளம் செல்லும் மழை நீர் செல்லும் வாரியை கடந்த சில தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மாதக்கணக்கில் சாலையில் ஓடும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்காத புதுக்கோட்டை நகராட்சி 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

மாதக்கணக்கில் சாலையில் ஓடும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்காத புதுக்கோட்டை நகராட்சி

புதுக்கோட்டை எஸ். எஸ்நகர் மூன்றாம் வீதி குறுக்குத்தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் பாதாள சாக்கடை தண்ணீரால் அப்பகுதி பொதுமக்கள் உடல் உபாதைகள்

மருங்காபுரியில்  லஞ்சம் வாங்கிய போது  கையும் களவுமாக பிடிபட்ட வட்டாட்சியர் 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

மருங்காபுரியில் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட வட்டாட்சியர்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் விவசாய தொழில் செய்து

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளர் விழிப்புணர்வு  கோலப்போட்டி 🕑 Mon, 03 Oct 2022
varalaruu.com

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி

load more

Districts Trending
விஜய்   சமூகம்   வழக்குப்பதிவு   திமுக   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   முதலமைச்சர்   பாஜக   விளையாட்டு   சிகிச்சை   மாணவர்   தேர்வு   கோயில்   திரைப்படம்   பயணி   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   நரேந்திர மோடி   கேப்டன்   வெளிநாடு   சினிமா   சுகாதாரம்   மருத்துவர்   போர்   வேலை வாய்ப்பு   சமூக ஊடகம்   மாவட்ட ஆட்சியர்   கல்லூரி   எடப்பாடி பழனிச்சாமி   கூட்ட நெரிசல்   விமான நிலையம்   சிறை   பொழுதுபோக்கு   மருத்துவம்   விமர்சனம்   போராட்டம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   காவல் நிலையம்   மழை   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   தீபாவளி   போக்குவரத்து   போலீஸ்   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   கலைஞர்   வரலாறு   பலத்த மழை   வாட்ஸ் அப்   திருமணம்   இந்   காங்கிரஸ்   பாடல்   வணிகம்   மகளிர்   மொழி   பாலம்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   கடன்   விமானம்   மாணவி   உள்நாடு   வரி   கொலை   வாக்கு   தொண்டர்   நோய்   கட்டணம்   குற்றவாளி   உடல்நலம்   அமித் ஷா   காவல்துறை கைது   குடியிருப்பு   பேட்டிங்   வர்த்தகம்   அரசு மருத்துவமனை   உலகக் கோப்பை   சான்றிதழ்   மாநாடு   உரிமம்   மத் திய   காடு   பேஸ்புக் டிவிட்டர்   தலைமுறை   பார்வையாளர்   இருமல் மருந்து   அமெரிக்கா அதிபர்   தேர்தல் ஆணையம்   நிபுணர்   காவல்துறை வழக்குப்பதிவு   விண்ணப்பம்   சுற்றுப்பயணம்   சிறுநீரகம்   அரசியல் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us