www.viduthalai.page :
இவர்கள் தான் தேசிய ஊடகத்தின் ஏஜென்சிகள் 🕑 2022-10-05T14:43
www.viduthalai.page

இவர்கள் தான் தேசிய ஊடகத்தின் ஏஜென்சிகள்

தனியார் அமைப்பு ஒன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வைத்திருக்கும் கொலு பொம்மை வரிசையில் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களான தந்தை பெரியார்,

வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! 🕑 2022-10-05T14:42
www.viduthalai.page

வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

* ஜாதி, மதவெறி மாயட்டும் * வள்ளலாரின் கருணை மழை நாடெலாம் வெள்ளமெனப் பாயட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி முதல் வழங்கும் 'திராவிட

உத்தியோக   ஒழுக்கம் கெடுவதேன்? 🕑 2022-10-05T14:48
www.viduthalai.page

உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?

உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம்

மூடத்தனத்திற்கு எல்லையேயில்லையோ? 🕑 2022-10-05T14:48
www.viduthalai.page

மூடத்தனத்திற்கு எல்லையேயில்லையோ?

ரயில் விபத்துகளைத் தவிர்க்க தண்டவாளத்திற்கு பூசையாம்சேலம்,அக்.5- கடவுள், மதம், பக்தி என்பதன் பெயரால் நம்பிக்கை என்று கூறுவது ஒருவரின் தனிப்பட்ட

 மருத்துவத்துக்கான நோபல் பரிசு 🕑 2022-10-05T14:52
www.viduthalai.page

மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.5- 2022ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவிற்கு அறிவிக்கப் பட்டுள்ளது.2022ஆம் ஆண்டிற்கான

பறிபோகும் வேலை வாய்ப்பு 🕑 2022-10-05T14:51
www.viduthalai.page

பறிபோகும் வேலை வாய்ப்பு

ஒசூர் கெலமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் அண்மையில் துவங்கப்பெற்று பிளஸ் 2 படித்த இளம் பெண்களை பணியில் அமர்த்தி வருகிறார்கள். ஒசூர்

இலங்கையில் மனித உரிமை மீறல்களை   கண்டிக்கும் அய்.நா. தீர்மானம் : பல நாடுகள் ஆதரவு 🕑 2022-10-05T14:51
www.viduthalai.page

இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் அய்.நா. தீர்மானம் : பல நாடுகள் ஆதரவு

ஜெனீவா, அக்.5 இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல் களை கண்டிக்கும் அய். நா. தீர் மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித் துள்ளன. இலங்கையில் கடுமை

 தீட்சதர்கள் தில்லுமுல்லும் தில்லை சிவகாமி அம்மன் கோயிலும் 🕑 2022-10-05T14:50
www.viduthalai.page

தீட்சதர்கள் தில்லுமுல்லும் தில்லை சிவகாமி அம்மன் கோயிலும்

முனைவர் பேராசிரியர் ந. க. மங்களமுருகேசன்சக்தி வழிபாடு செய்பவர்கள் மதுரையிலே மீனாட்சி, காஞ்சியிலே காமாட்சி, தில்லையிலே சிவகாமி, காசியிலே

 கன்னட மொழி வாழ்த்துப்பாவில்  பார்ப்பன துதியாம்! 🕑 2022-10-05T14:48
www.viduthalai.page

கன்னட மொழி வாழ்த்துப்பாவில் பார்ப்பன துதியாம்!

கருநாடகத்தில் கன்னட மொழி வாழ்த்துப் பாடலில் பார்ப்பனர்களை வாழ்த்தும் வேறு பாடலில் உள்ள சில வரிகளைச் சேர்த்து இரண்டரை நிமிடம் ஓடுவ தற்கு அம்மாநில

9.10.2022 ஞாயிற்றுக்கிழமை  இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா 🕑 2022-10-05T14:54
www.viduthalai.page

9.10.2022 ஞாயிற்றுக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

கல்பாக்கம்: மாலை 5 மணி * இடம்: பல்நோக்கு சமுதாய கூடம், கல்பாக்கம் * மணமக்கள்: ப. அஜித்குமார் - ப. சிந்து * தலைமை: பூ. சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) *

விடுதலை சந்தா 🕑 2022-10-05T14:54
www.viduthalai.page

விடுதலை சந்தா

படம் 1: விடுதலை ஆசிரியர் 60ஆம் ஆண்டு நிறைவின் மகிழ்வாக, சென்னை நிஷித் அவரின் மகன் நித்திஷ், தமிழர் தலைவர் ஆசிரியர் சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு

 ஆன்மிக சுற்றுலா சென்ற  பக்தர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி சாவு 🕑 2022-10-05T15:01
www.viduthalai.page

ஆன்மிக சுற்றுலா சென்ற பக்தர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி சாவு

திருக்காட்டுப்பள்ளி,அக்.5- தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அண்ணன்,

செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்   தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு 🕑 2022-10-05T15:01
www.viduthalai.page

செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை, அக்.5 செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின்

 தமிழ்நாட்டில் புதிதாக   443 பேருக்கு கரோனா பாதிப்பு 🕑 2022-10-05T15:00
www.viduthalai.page

தமிழ்நாட்டில் புதிதாக 443 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,அக்.5- தமிழ்நாட்டில் நேற்று (4.10.2022) ஆண்கள் 256, பெண்கள் 187 என மொத்தம் 443 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேர்

 கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தானே தவிர, உரிமையாகாது : உச்சநீதிமன்றம் 🕑 2022-10-05T15:00
www.viduthalai.page

கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தானே தவிர, உரிமையாகாது : உச்சநீதிமன்றம்

புதுடில்லி. அக்.5 கருணை அடிப் படையில் வழங்கப்படும் பணி நியமன மானது சலுகைதானே தவிர, அது உரிமை யாகாது என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருக்கிறது.

load more

Districts Trending
திமுக   அதிமுக   பலத்த மழை   திருமணம்   தொழில்நுட்பம்   பாஜக   விளையாட்டு   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   நீதிமன்றம்   மாணவர்   தவெக   வரலாறு   தொகுதி   பொழுதுபோக்கு   பள்ளி   பக்தர்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   வானிலை ஆய்வு மையம்   சினிமா   சிகிச்சை   விமானம்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   அந்தமான் கடல்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   சமூக ஊடகம்   தென்மேற்கு வங்கக்கடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தங்கம்   தேர்வு   புயல்   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   எம்எல்ஏ   ஓட்டுநர்   பொருளாதாரம்   வெளிநாடு   போராட்டம்   ஓ. பன்னீர்செல்வம்   ஆன்லைன்   தலைநகர்   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   பேச்சுவார்த்தை   அடி நீளம்   வர்த்தகம்   கோபுரம்   நட்சத்திரம்   நடிகர் விஜய்   உடல்நலம்   மாநாடு   விமான நிலையம்   பயிர்   ரன்கள் முன்னிலை   பிரச்சாரம்   சிறை   தெற்கு அந்தமான்   நிபுணர்   மாவட்ட ஆட்சியர்   கட்டுமானம்   விக்கெட்   புகைப்படம்   தரிசனம்   விமர்சனம்   ஆசிரியர்   கீழடுக்கு சுழற்சி   வடகிழக்கு பருவமழை   டெஸ்ட் போட்டி   பேஸ்புக் டிவிட்டர்   விஜய்சேதுபதி   எக்ஸ் தளம்   பார்வையாளர்   தொண்டர்   சிம்பு   போக்குவரத்து   சந்தை   கடலோரம் தமிழகம்   மொழி   விவசாயம்   டிஜிட்டல் ஊடகம்   குற்றவாளி   பூஜை   தீர்ப்பு   தற்கொலை   கொடி ஏற்றம்   உலகக் கோப்பை   மருத்துவம்   மூலிகை தோட்டம்   காவல் நிலையம்   முன்பதிவு   தொழிலாளர்   கிரிக்கெட் அணி   அணுகுமுறை   கண்ணாடி   இசையமைப்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us