www.viduthalai.page :
இவர்கள் தான் தேசிய ஊடகத்தின் ஏஜென்சிகள் 🕑 2022-10-05T14:43
www.viduthalai.page

இவர்கள் தான் தேசிய ஊடகத்தின் ஏஜென்சிகள்

தனியார் அமைப்பு ஒன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வைத்திருக்கும் கொலு பொம்மை வரிசையில் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களான தந்தை பெரியார்,

வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! 🕑 2022-10-05T14:42
www.viduthalai.page

வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

* ஜாதி, மதவெறி மாயட்டும் * வள்ளலாரின் கருணை மழை நாடெலாம் வெள்ளமெனப் பாயட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி முதல் வழங்கும் 'திராவிட

உத்தியோக   ஒழுக்கம் கெடுவதேன்? 🕑 2022-10-05T14:48
www.viduthalai.page

உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?

உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம்

மூடத்தனத்திற்கு எல்லையேயில்லையோ? 🕑 2022-10-05T14:48
www.viduthalai.page

மூடத்தனத்திற்கு எல்லையேயில்லையோ?

ரயில் விபத்துகளைத் தவிர்க்க தண்டவாளத்திற்கு பூசையாம்சேலம்,அக்.5- கடவுள், மதம், பக்தி என்பதன் பெயரால் நம்பிக்கை என்று கூறுவது ஒருவரின் தனிப்பட்ட

 மருத்துவத்துக்கான நோபல் பரிசு 🕑 2022-10-05T14:52
www.viduthalai.page

மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.5- 2022ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவிற்கு அறிவிக்கப் பட்டுள்ளது.2022ஆம் ஆண்டிற்கான

பறிபோகும் வேலை வாய்ப்பு 🕑 2022-10-05T14:51
www.viduthalai.page

பறிபோகும் வேலை வாய்ப்பு

ஒசூர் கெலமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் அண்மையில் துவங்கப்பெற்று பிளஸ் 2 படித்த இளம் பெண்களை பணியில் அமர்த்தி வருகிறார்கள். ஒசூர்

இலங்கையில் மனித உரிமை மீறல்களை   கண்டிக்கும் அய்.நா. தீர்மானம் : பல நாடுகள் ஆதரவு 🕑 2022-10-05T14:51
www.viduthalai.page

இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் அய்.நா. தீர்மானம் : பல நாடுகள் ஆதரவு

ஜெனீவா, அக்.5 இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல் களை கண்டிக்கும் அய். நா. தீர் மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித் துள்ளன. இலங்கையில் கடுமை

 தீட்சதர்கள் தில்லுமுல்லும் தில்லை சிவகாமி அம்மன் கோயிலும் 🕑 2022-10-05T14:50
www.viduthalai.page

தீட்சதர்கள் தில்லுமுல்லும் தில்லை சிவகாமி அம்மன் கோயிலும்

முனைவர் பேராசிரியர் ந. க. மங்களமுருகேசன்சக்தி வழிபாடு செய்பவர்கள் மதுரையிலே மீனாட்சி, காஞ்சியிலே காமாட்சி, தில்லையிலே சிவகாமி, காசியிலே

 கன்னட மொழி வாழ்த்துப்பாவில்  பார்ப்பன துதியாம்! 🕑 2022-10-05T14:48
www.viduthalai.page

கன்னட மொழி வாழ்த்துப்பாவில் பார்ப்பன துதியாம்!

கருநாடகத்தில் கன்னட மொழி வாழ்த்துப் பாடலில் பார்ப்பனர்களை வாழ்த்தும் வேறு பாடலில் உள்ள சில வரிகளைச் சேர்த்து இரண்டரை நிமிடம் ஓடுவ தற்கு அம்மாநில

9.10.2022 ஞாயிற்றுக்கிழமை  இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா 🕑 2022-10-05T14:54
www.viduthalai.page

9.10.2022 ஞாயிற்றுக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

கல்பாக்கம்: மாலை 5 மணி * இடம்: பல்நோக்கு சமுதாய கூடம், கல்பாக்கம் * மணமக்கள்: ப. அஜித்குமார் - ப. சிந்து * தலைமை: பூ. சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) *

விடுதலை சந்தா 🕑 2022-10-05T14:54
www.viduthalai.page

விடுதலை சந்தா

படம் 1: விடுதலை ஆசிரியர் 60ஆம் ஆண்டு நிறைவின் மகிழ்வாக, சென்னை நிஷித் அவரின் மகன் நித்திஷ், தமிழர் தலைவர் ஆசிரியர் சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு

 ஆன்மிக சுற்றுலா சென்ற  பக்தர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி சாவு 🕑 2022-10-05T15:01
www.viduthalai.page

ஆன்மிக சுற்றுலா சென்ற பக்தர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி சாவு

திருக்காட்டுப்பள்ளி,அக்.5- தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அண்ணன்,

செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்   தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு 🕑 2022-10-05T15:01
www.viduthalai.page

செயற்கைக் கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை, அக்.5 செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின்

 தமிழ்நாட்டில் புதிதாக   443 பேருக்கு கரோனா பாதிப்பு 🕑 2022-10-05T15:00
www.viduthalai.page

தமிழ்நாட்டில் புதிதாக 443 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,அக்.5- தமிழ்நாட்டில் நேற்று (4.10.2022) ஆண்கள் 256, பெண்கள் 187 என மொத்தம் 443 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேர்

 கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தானே தவிர, உரிமையாகாது : உச்சநீதிமன்றம் 🕑 2022-10-05T15:00
www.viduthalai.page

கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தானே தவிர, உரிமையாகாது : உச்சநீதிமன்றம்

புதுடில்லி. அக்.5 கருணை அடிப் படையில் வழங்கப்படும் பணி நியமன மானது சலுகைதானே தவிர, அது உரிமை யாகாது என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருக்கிறது.

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நகர்வு   நடிகர் விஜய்   திராவிடம் கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   திரைப்படம்   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   தீர்ப்பு   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   கோட்டை   காங்கிரஸ் கமிட்டி   தொழில்நுட்பம்   மாணவர்   எக்ஸ் தளம்   இடதுசாரி கட்சி   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   சமூகம்   பதவியேற்பு விழா   நாடாளுமன்றம்   போர்   பதவியேற்பு   ஆளுநர் மாளிகை   தமிழக மக்கள்   தேர்தல் களம்   தனிப்பெரும்பான்மை   நீதிமன்றம்   கட்டுரை   பிரச்சாரம்   நடிகர் ஜீவா   தவெகவிற்கு ஆதரவு   கோயில்   மொழி   விஜயை   சௌத்ரி   தங்கம்   பள்ளி   கொளத்தூர் தொகுதி   அமெரிக்கா அதிபர்   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கூட்டணி   திரையுலகு   கட்சியினர்   பிரதமர்   பொறுப்பாளர் கிரிஷ்   அதிமுக எம்எல்ஏ   கிரிஷ் சோடங்கர்   வழக்குப்பதிவு   மம்தா பானர்ஜி   தவெக வேட்பாளர்   போக்குவரத்து   திருமணம்   ரமேஷ்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   சிகிச்சை   கப்பல்   எட்டு   எட்டம்   சி.வி. சண்முகம்   பனையூர்   பொருளாதாரம்   கொண்டாட்டம்   செங்கோட்டையன்   அதிமுக ஆதரவு  
Terms & Conditions | Privacy Policy | About us