newuthayan.com :
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மாலை 3.45

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்!

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் ஒருவர் பலியானார். குறித்த நபர் யாழ்ப்பாணம் – கோண்டாவில்

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம் 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடைப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு

டுபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயில் மக்கள் தரிசனத்துக்காக அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக்

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   விளையாட்டு   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   பள்ளி   பொழுதுபோக்கு   தொகுதி   மாணவர்   வரலாறு   பிரதமர்   தவெக   சினிமா   வழக்குப்பதிவு   சுகாதாரம்   நரேந்திர மோடி   பக்தர்   வானிலை ஆய்வு மையம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   மருத்துவர்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   தேர்வு   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   தென்மேற்கு வங்கக்கடல்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   தங்கம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓட்டுநர்   புயல்   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   ஆன்லைன்   ஓ. பன்னீர்செல்வம்   மாநாடு   கல்லூரி   வர்த்தகம்   தலைநகர்   அடி நீளம்   வடகிழக்கு பருவமழை   புகைப்படம்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   கோபுரம்   மூலிகை தோட்டம்   உடல்நலம்   மாவட்ட ஆட்சியர்   நட்சத்திரம்   ரன்கள் முன்னிலை   விக்கெட்   பயிர்   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   தொண்டர்   நிபுணர்   சிறை   ஆசிரியர்   சேனல்   பார்வையாளர்   கட்டுமானம்   செம்மொழி பூங்கா   வாக்காளர் பட்டியல்   இலங்கை தென்மேற்கு   நடிகர் விஜய்   எக்ஸ் தளம்   குற்றவாளி   இசையமைப்பாளர்   மொழி   விஜய்சேதுபதி   தெற்கு அந்தமான்   விமர்சனம்   நகை   சந்தை   முன்பதிவு   வெள்ளம்   தரிசனம்   விவசாயம்   சிம்பு   ஏக்கர் பரப்பளவு   மருத்துவம்   கீழடுக்கு சுழற்சி   படப்பிடிப்பு   காவல் நிலையம்   டெஸ்ட் போட்டி   தென் ஆப்பிரிக்க   டிஜிட்டல் ஊடகம்   டிவிட்டர் டெலிக்ராம்   பேருந்து  
Terms & Conditions | Privacy Policy | About us