newuthayan.com :
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மாலை 3.45

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்!

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் ஒருவர் பலியானார். குறித்த நபர் யாழ்ப்பாணம் – கோண்டாவில்

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம் 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடைப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு

டுபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயில் மக்கள் தரிசனத்துக்காக அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக்

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2

Loading...

Districts Trending
கோயில்   மருத்துவமனை   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திமுக   சமூகம்   சிகிச்சை   மருத்துவர்   மாணவர்   காவல் நிலையம்   விமானம்   அதிமுக   வரலாறு   தொழில்நுட்பம்   திரைப்படம்   திருமணம்   தேர்வு   புகைப்படம்   பாலியல் வன்கொடுமை   தூத்துக்குடி விமான நிலையம்   தொகுதி   பயணி   நடிகர்   எதிர்க்கட்சி   முதலமைச்சர்   பிரச்சாரம்   ரன்கள்   பீகார் மாநிலம்   குற்றவாளி   சட்டமன்றத் தேர்தல்   வேலை வாய்ப்பு   நீதிமன்றம்   போராட்டம்   நோய்   சுற்றுப்பயணம்   லட்சம் வாக்காளர்   நாடாளுமன்றம்   சினிமா   பேச்சுவார்த்தை   வாக்காளர் பட்டியல்   நடைப்பயணம்   எடப்பாடி பழனிச்சாமி   பரிசோதனை   பாமக நிறுவனர்   போர்   மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   சுகாதாரம்   வெளிநாடு   காவல்துறை விசாரணை   மருத்துவம்   சிறை   தேர்தல் ஆணையம்   காவல்துறை கைது   தலைமுறை   அரசு மருத்துவமனை   அன்புமணி ராமதாஸ்   டெஸ்ட் போட்டி   பிறந்த நாள்   விக்கெட்   பக்தர்   ஆரம்   உரிமை மீட்பு   பாடல்   பொருளாதாரம்   ரயில் நிலையம்   முகாம்   எம்எல்ஏ   அரசியல் கட்சி   திருவிழா   தற்கொலை   பிரதமர் நரேந்திர மோடி   வர்த்தகம்   தீவிர விசாரணை   நகை   விவசாயம்   போக்குவரத்து   ஆயுதம்   ஜனநாயகம்   விகடன்   இசை   காடு   ஆசிரியர்   ரூட்   மரணம்   பலத்த மழை   ராணுவம்   ரயில்வே   காவல்துறை வழக்குப்பதிவு   சிசிடிவி காட்சி   ஓட்டுநர்   மாநகராட்சி   மீனவர்   சட்டம் ஒழுங்கு   மாணவி   கட்டிடம்   தாகம்   தங்கம்   இங்கிலாந்து அணி   திரையரங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us