newuthayan.com :
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மாலை 3.45

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

எரிபொருள் நிலையத்தில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்!

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

காங்கேசன்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் ஒருவர் பலியானார். குறித்த நபர் யாழ்ப்பாணம் – கோண்டாவில்

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லையில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம் 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடைப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு

டுபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயில் மக்கள் தரிசனத்துக்காக அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக்

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு! 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி 🕑 Thu, 06 Oct 2022
newuthayan.com

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   பயணி   விளையாட்டு   வரலாறு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   அதிமுக   நடிகர்   பொங்கல் பண்டிகை   பிரதமர்   சிகிச்சை   எதிர்க்கட்சி   பள்ளி   போக்குவரத்து   விடுமுறை   விமர்சனம்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பக்தர்   அமெரிக்கா அதிபர்   இசை   போராட்டம்   தண்ணீர்   நரேந்திர மோடி   நியூசிலாந்து அணி   விமானம்   தமிழக அரசியல்   கொலை   எடப்பாடி பழனிச்சாமி   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   திருமணம்   விக்கெட்   பேட்டிங்   டிஜிட்டல்   வழிபாடு   கல்லூரி   பேச்சுவார்த்தை   மாணவர்   காவல் நிலையம்   மகளிர்   மருத்துவர்   இந்தூர்   கலாச்சாரம்   இசையமைப்பாளர்   வழக்குப்பதிவு   வரி   பல்கலைக்கழகம்   சந்தை   தீர்ப்பு   தங்கம்   முதலீடு   ஒருநாள் போட்டி   அரசு மருத்துவமனை   வாக்கு   வாக்குறுதி   வெளிநாடு   வன்முறை   பிரச்சாரம்   எக்ஸ் தளம்   வருமானம்   தொண்டர்   பிரேதப் பரிசோதனை   கிரீன்லாந்து விவகாரம்   தை அமாவாசை   பிரிவு கட்டுரை   முன்னோர்   காங்கிரஸ் கட்சி   ஐரோப்பிய நாடு   வாட்ஸ் அப்   திருவிழா   பாலம்   திதி   ரயில் நிலையம்   தேர்தல் அறிக்கை   ஜல்லிக்கட்டு போட்டி   கூட்ட நெரிசல்   ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்து நெரிசல்   அணி பந்துவீச்சு   தீவு   மாநாடு   சினிமா   சுற்றுலா பயணி   மாதம் உச்சநீதிமன்றம்   குடிநீர்   பாடல்   கொண்டாட்டம்   ஓட்டுநர்   திவ்யா கணேஷ்   வெப்பநிலை   தமிழக மக்கள்   ராணுவம்  
Terms & Conditions | Privacy Policy | About us