policenewsplus.in :
தருமபுரி வாலிபருக்கு போக்சோ கடுங்காவல் சிறை! 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

தருமபுரி வாலிபருக்கு போக்சோ கடுங்காவல் சிறை!

தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வினோத் (29), என்பவர் கடந்த 2016 மே-9ல் (14), வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது

போதை பொருள் இல்லாத தமிழகம் D.G.P 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

போதை பொருள் இல்லாத தமிழகம் D.G.P

வேலூர் : தமிழக காவல்துறை டி. ஜி. பி. திரு. சைலேந்திரபாபு, வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 1,484 காவல்

2 கோடி பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் D.G.P  வழங்கினார்! 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

2 கோடி பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் D.G.P வழங்கினார்!

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் திருட்டு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு

சட்டவிரோதமாக கஞ்சா பயிர் செய்த நபர் கைது. கஞ்சா செடிகள் பறிமுதல் 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

சட்டவிரோதமாக கஞ்சா பயிர் செய்த நபர் கைது. கஞ்சா செடிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியான பொன்னல் நத்தம் கிராமத்தில் குற்றவாளிக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர் செய்வதாக

புகார் தெரிவிக்க புதிய எண்! 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

புகார் தெரிவிக்க புதிய எண்!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதைப்பொருள் மற்றும்

இருவர் கைது.35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

இருவர் கைது.35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம், புதுபட்டியை சேர்ந்த செல்வகோடி 40, முக்கூடலை சேர்ந்த முத்துராஜ் 55. மற்றும் சிங்கம்பாறையை சேர்ந்த

3 பேர் கைது – 4 கிலோ கஞ்சா,இருசக்கர வாகனம் பறிமுதல். 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

3 பேர் கைது – 4 கிலோ கஞ்சா,இருசக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க

ரூபாய் 29,000/- மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல். 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

ரூபாய் 29,000/- மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியை சேர்ந்த தில்லை பாண்டி மகன் இசக்கிமுத்து 36. என்பவரது வீட்டில் கடந்த 20.10.2022

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வினோத் 29. என்பவர் கடந்த 2016 மே-9ல் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது

போதை இல்லா தமிழ்நாடு” (Drug Free Tamil Nadu) உறுதிமொழி ஏற்கும் விழா 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

போதை இல்லா தமிழ்நாடு” (Drug Free Tamil Nadu) உறுதிமொழி ஏற்கும் விழா

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் திரு. செ. சைலேந்திரபாபு, இ. கா. ப., அவர்கள் தலைமையில் 22.10.2022-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி

குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த டிஜிபி அவர்கள் 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த டிஜிபி அவர்கள்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் திரு. செ. சைலேந்திரபாபு, இ. கா. ப., அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர் 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர்

நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக  உறவினர்களால் கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்தில் வசிக்கும்  ஆதரவற்ற

பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல் துறையினர் 🕑 Sun, 23 Oct 2022
policenewsplus.in

பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல் துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவிண் உமேஷ்,இ. கா. ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை

சட்டவிரோதமான செயலில், 27 பேர் கைது! 🕑 Mon, 24 Oct 2022
policenewsplus.in

சட்டவிரோதமான செயலில், 27 பேர் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ. கா. ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர்

போலி ஆதார், ஐந்து நபர்கள் கைது! 🕑 Mon, 24 Oct 2022
policenewsplus.in

போலி ஆதார், ஐந்து நபர்கள் கைது!

தென்காசி : தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த (20.10.2022) ம் தேதி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த

load more

Districts Trending
தவெக   விஜய்   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   காங்கிரஸ் கட்சி   முதலமைச்சர்   தமிழக அரசியல்   சட்டமன்றம்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வெ   சட்டமன்ற உறுப்பினர்   கருத்து விகடன்   வாக்கு   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   தவெகவுக்கு ஆதரவு   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   இராஜினாமா   கூட்டணி கட்சி   நகர்வு   அரசியல் வட்டாரம்   டிஜிட்டல்   திராவிடம் கட்சி   நடிகர் விஜய்   ஸ்டாலின்   மு.க. ஸ்டாலின்   விஜயின் தவெக   ஆதரவுக் கடிதம்   எதிர்க்கட்சி   ஜனநாயகம்   மருத்துவமனை   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   திரைப்படம்   அரசியல் களம்   இடதுசாரி கட்சி   மாணவர்   காங்கிரஸ் கமிட்டி   ஆலோசனைக் கூட்டம்   தீர்ப்பு   கோட்டை   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   சமூகம்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   பதவியேற்பு விழா   தயாரிப்பாளர் ஆர்   நாடாளுமன்றம்   தேர்தல் களம்   தவெகவிற்கு ஆதரவு   தனிப்பெரும்பான்மை   போர்   தங்கம்   கட்டுரை   கோயில்   பிரச்சாரம்   பிரதமர்   பள்ளி   மொழி   வழக்குப்பதிவு   காங்கிரஸ் கூட்டணி   நீதிமன்றம்   நடிகர் ஜீவா   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   தமிழக மக்கள்   கட்சியினர்   சூப்பர் குட்   திருமணம்   சௌத்ரி   தமிழகம் வெற்றிக்கழகம்   அதிமுக எம்எல்ஏ   சி.வி. சண்முகம்   அமெரிக்கா அதிபர்   விஜயை   போக்குவரத்து   தேர்தல் ஆணையம்   விஜய் ஆளுநர்   கொளத்தூர் தொகுதி   மம்தா பானர்ஜி   வாக்குறுதி   நாடாளுமன்ற உறுப்பினர்   செய்தி தொடர்பாளர்   அரசியல் விமர்சகர்   திரையுலகு   செங்கோட்டையன்   பயணி   சேனல்   ரமேஷ்  
Terms & Conditions | Privacy Policy | About us