நவம்பர் 01 மொழிவழி தேசிய உரிமைநாளில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள்
நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தின உரையின்போது
தமிழகத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படம் வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கமான சந்தாதார்களால் படத்தை பார்க்க
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின்
குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து
ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க். அதோடு அந்நிறுவனத்தை வாங்கிய முதல் நாளான இன்றே சிஇஓ பராக்
கோவை முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவையில் பாஜக
தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் தற்போதும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள் என்று வெளியுறவுத்
சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள 372 இடங்களில் ரூ.429.73 கோடி செலவில் நவீன கட்டணக் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில்,
“கோவை சம்பவ வழக்கில் உயர்மட்ட பயங்கரவாத சதி திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது” என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கவலை தெரிவித்துள்ளார். கோவை
மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என்றும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது என்றும் பாஜக தேசிய மகளிரணி
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்திகள் இனி வரக் கூடாது. அதற்கேற்ற வகையில் அரசு
Loading...