எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து அவர் டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்படும் என்ற கருதுகோள் சர்வதேசத்துக்கு உள்ளதாகவும், இதனால் குறுகிய
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உழவு இயந்திர பெட்டிக்குள் இருந்து கண்ணிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (29.10.2022) முதல் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரித கடன் திட்டத்தின் கீழ் 13,000 தொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று (27) வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றால் அது தங்களை பாதிக்கும் என இலங்கையின் ஹோட்டல் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தங்கள் தொழில்துறைக்கு
இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ. த. க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 28/10/2022 காலை 10.00 மணியளவில்
Loading...