ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமந்த் மாவட்டம் நத்வாரா நகரில் ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தியானநிலை தோற்றத்தில்
கோவை மாவட்டம் உக்கடம் அருகில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். கடந்த வாரம் கூட ஒரு இளைஞர்
உலகில் மிக அபூர்வமான சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் நிகழ்ந்தது. அதன் பிறகு ஏற்பட்ட விண்வெளி மாற்றத்தினால் சூரியன் சிரித்த முகத்துடன் கட்சி
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.அதிகாலை 2:30
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல் நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட லேசான
சென்னை : இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை, விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.புலன்விசாரணை,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவர் குரானை தண்ணீரில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு
சென்னை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது
ஆந்திர மாநிலத்தில் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இறுதியாக எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிலைப்பு செய்ய சென்னை
மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் பெண் ஒருவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் ராஜேஷ் டிப்ளமோ படித்த இவர் தனியாக சிறு
திராவிட கட்சியினர் ஏழை மக்கள் இந்தி படிப்பதை தடுக்கின்றனர் என பாரிவேந்தர் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த
Loading...