www.tamilcnn.lk :
ரணில், மொட்டு கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்.. 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

ரணில், மொட்டு கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஏற்கனவே இணைந்து செயற்படுவதாக பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார

ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை… சரத் பொன்சேகா எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை… சரத் பொன்சேகா எம்.பி

  நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்சக்களின்

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா! 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா!

கடந்த ஜூலையில் மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல்

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி

தென் கொரியாவின் ஈதவோன் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இதுவரை 140 மேற்பட்டோர்

இரட்டைக் குடியுரிமையுள்ள பாராளும‌ன்ற உறுப்பினர்கள் யார் யார்..? 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

இரட்டைக் குடியுரிமையுள்ள பாராளும‌ன்ற உறுப்பினர்கள் யார் யார்..?

  இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு

மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு அமைதியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி

மொட்டு கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் கொள்கையின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற

2 ஆம் திகதி போராட்டத்திற்கு பூரண ஆதரவு- சம்பிக்க எம்.பி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

2 ஆம் திகதி போராட்டத்திற்கு பூரண ஆதரவு- சம்பிக்க எம்.பி

எதிர்வரும் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி

“மீண்டெழ முயலும் ராஜபக்ச கும்பலுக்கு பாடம் மக்கள் புகட்டுவர் 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

“மீண்டெழ முயலும் ராஜபக்ச கும்பலுக்கு பாடம் மக்கள் புகட்டுவர்

“நாட்டைச் சாம்பலாக்கிய ராஜபக்ச கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கின்றது. அந்தக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு

வீதியோர கடைகளுக்கும் வரி 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

வீதியோர கடைகளுக்கும் வரி

வீதியோரங்களில் சோளம், பழங்கள், வடை, மரக்கறிகள் போன்றவற்றை வியாபாரம் செய்யும் நபர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வரி விதித்துள்ளதாக

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இது தனிப்பட்ட கம்பெனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என அக்கட்சியினுடைய கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும் 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் 🕑 Sun, 30 Oct 2022
www.tamilcnn.lk

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   விளையாட்டு   பயணி   சட்டமன்றத் தேர்தல்   சமூகம்   திரைப்படம்   தவெக   தொழில்நுட்பம்   நடிகர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சிகிச்சை   அதிமுக   எதிர்க்கட்சி   பிரதமர்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பக்தர்   பொங்கல் பண்டிகை   பள்ளி   போராட்டம்   அமெரிக்கா அதிபர்   இசை   தண்ணீர்   விமர்சனம்   சுகாதாரம்   நரேந்திர மோடி   விடுமுறை   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   கொலை   மாணவர்   மொழி   திருமணம்   வழிபாடு   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   போர்   பேட்டிங்   பேச்சுவார்த்தை   பொருளாதாரம்   விக்கெட்   கட்டணம்   டிஜிட்டல்   மகளிர்   தொண்டர்   இந்தூர்   கலாச்சாரம்   வாக்குறுதி   கல்லூரி   வழக்குப்பதிவு   விமான நிலையம்   வாக்கு   இசையமைப்பாளர்   சந்தை   வன்முறை   காவல் நிலையம்   பல்கலைக்கழகம்   பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   தங்கம்   வருமானம்   கிரீன்லாந்து விவகாரம்   தமிழ்நாடு ஆசிரியர்   வாட்ஸ் அப்   பிரிவு கட்டுரை   காங்கிரஸ் கட்சி   ஒருநாள் போட்டி   வெளிநாடு   பிரேதப் பரிசோதனை   தீர்ப்பு   முதலீடு   தை அமாவாசை   திருவிழா   முன்னோர்   எக்ஸ் தளம்   லட்சக்கணக்கு   ஐரோப்பிய நாடு   திதி   பேருந்து   ராகுல் காந்தி   நூற்றாண்டு   ஜல்லிக்கட்டு போட்டி   அணி பந்துவீச்சு   ஆலோசனைக் கூட்டம்   தீவு   தரிசனம்   கூட்ட நெரிசல்   ரயில் நிலையம்   சினிமா   மாதம் உச்சநீதிமன்றம்   ராணுவம்   ஆயுதம்   பாடல்   ஓட்டுநர்   பாலம்   குடிநீர்   திவ்யா கணேஷ்  
Terms & Conditions | Privacy Policy | About us