policenewsplus.in :
680 கிலோ குட்கா பறிமுதல் குமரி போலீசார் அதிரடி 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

680 கிலோ குட்கா பறிமுதல் குமரி போலீசார் அதிரடி

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்: 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்இ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான

அதிகப்படியான வியர்வைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்… அலர்ட்டாக இருங்கள்..! 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

அதிகப்படியான வியர்வைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்… அலர்ட்டாக இருங்கள்..!

வேகமாக வளர்ந்து வரும் நவீன மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகள் என்பதன் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. எந்த விதமான நோயாக

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (31.10.2022) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. வெள்ளைச்சாமி அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா இ. கா. ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 31.10.2022-ம் தேதி ’தேசிய

வங்கியில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி போலீசார் தீவிர விசாரணை 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

வங்கியில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் 65 என்பவர்

கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பற்குணம் 42. இவர் மறைமலைநகர் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள

கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த முரளி 40 . என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரை கைது

காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில்  மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 ஆம்

சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் ஜோகிப்பட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்

காவலர்களின் நலன் கருதி அனுமதி விடுப்பு வழங்கிய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

காவலர்களின் நலன் கருதி அனுமதி விடுப்பு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 272 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு

கொள்ளையர்களை விரைந்து கைது செய்த குமரி மாவட்ட போலீசார் 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

கொள்ளையர்களை விரைந்து கைது செய்த குமரி மாவட்ட போலீசார்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலைய எல்ககைக்குட்பட்ட விரிவிளை பகுதியை சேர்ந்த உஷா என்பவரது பூட்டியிருந்த வீட்டில் 26.10.2022 அன்று

காணாமல் போன 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

காணாமல் போன 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி

காவலர்களின் நலன் கருதி அனுமதி விடுப்பு வழங்கிய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

காவலர்களின் நலன் கருதி அனுமதி விடுப்பு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 272 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு

காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி, போலீசார் தீவிர விசாரணை 🕑 Mon, 31 Oct 2022
policenewsplus.in

காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி, போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் 65 என்பவர்

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   பாஜக   தவெக   தேர்வு   திரைப்படம்   சமூகம்   பேச்சுவார்த்தை   தொழில்நுட்பம்   வாக்கு   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   தொகுதி பங்கீடு   முதலமைச்சர்   நீதிமன்றம்   விமர்சனம்   சிகிச்சை   மருத்துவமனை   போராட்டம்   வேட்பாளர்   பயணி   தமிழக அரசியல்   கருத்து விகடன்   நாடாளுமன்றம்   எரிபொருள்   அரசியல் வட்டாரம்   சந்தை   மாணவர்   பொருளாதாரம்   கட்டணம்   நடிகர் விஜய்   அரசியல் கட்சி   தேர்தல் களம்   வரலாறு   பிரச்சாரம்   புதன்கிழமை மார்ச்   திமுக கூட்டணி   சினிமா   விமானம்   எண்ணெய்   எதிர்க்கட்சி   கூட்டணி கட்சி   வெளிநாடு   தொண்டர்   கொலை   காங்கிரஸ்   வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   ராணுவம்   மாநிலங்களவை   தெலுங்கு   வதந்தி   ஜனநாயகம்   மு.க. ஸ்டாலின்   முன்பதிவு   உள்நாடு   முதலீடு   திருமணம்   டிஜிட்டல்   பிராந்தியம்   விளையாட்டு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மொழி   எரிசக்தி   வணிகம்   கோயில்   அச்சுறுத்தல்   சட்டவிரோதம்   ஒப்பந்தம் கையெழுத்து   ஏவுகணை   நரேந்திர மோடி   பள்ளி   தண்ணீர்   பெட்ரோல்   விவசாயி   பாலம்   சட்டமன்றத் தொகுதி   சீட்   கொல்லம்   தட்டுப்பாடு   கேப்டன்   கம்யூனிஸ்ட் கட்சி   வேட்புமனு தாக்கல்   தமிழ்நாடு சட்டமன்றம்   உலக நாடு   எடப்பாடி பழனிச்சாமி   நகை   எக்ஸ் தளம்   தீவிர விசாரணை   பலத்த   கச்சா எண்ணெய்   நட்சத்திரம்   திரையரங்கு   மருத்துவம்   மழை   போர் பதற்றம்   நகர்வு   தலைமுறை   எம்எல்ஏ  
Terms & Conditions | Privacy Policy | About us