www.dailyceylon.lk :
ஆசிரியைகளின் சாரியை அகற்றும் உரிமைக்கு நீதிமன்றமும் செல்வேன் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஆசிரியைகளின் சாரியை அகற்றும் உரிமைக்கு நீதிமன்றமும் செல்வேன்

பாடசாலைகளில் கடமையாற்றும் சில பெண் ஆசிரியைகள் தங்களிடம் இருக்கும் வசதியுள்ள ஆடைகளை அணிந்துகொள்வதற்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலகு உடையில் வந்த ஆசிரியர்கள் தகாத உறவில் ஈடுபடுபவர்களா? 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

இலகு உடையில் வந்த ஆசிரியர்கள் தகாத உறவில் ஈடுபடுபவர்களா?

பாடசாலை மாணவர்களின் தந்தையர்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் வசதியான உடைகளைக் கேட்கிறார்களா என 69வது பிரிவு ஒருங்கிணைப்பாளர்

புடவையினை கட்டாயப்படுத்தி சுற்றறிக்கை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

புடவையினை கட்டாயப்படுத்தி சுற்றறிக்கை

பாடசாலை ஆசிரியைகளுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (23) வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

துமிந்தவுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

துமிந்தவுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை

கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய

நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு வருடத்திற்கு போராட்டங்களை நிறுத்துங்கள் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு வருடத்திற்கு போராட்டங்களை நிறுத்துங்கள்

நாட்டின் நலனுக்காக ஓரிரு வருடங்கள் போராட்டங்களை நிறுத்துமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் குமார

ஜனாதிபதி விளக்குகளை ஏற்றி, போராட்டக்காரர்களை ஆசிர்வதிக்க வேண்டும் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி விளக்குகளை ஏற்றி, போராட்டக்காரர்களை ஆசிர்வதிக்க வேண்டும்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் காரணமாகவே அந்த பதவியை பெற்றுக்கொண்டமையினால் விளக்கேற்றி போராட்டக்காரர்களை அடிக்க வேண்டும்

கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுச் சான்றிதழ் 2021 பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன

“நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன்” 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

“நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன்”

அடுத்த வருடம் மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை வழங்குவதாகவும் இல்லை என்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான

அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகை

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதன்படி, இன்று காலை

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை

ஜனாதிபதியாக வருவதற்கு வழியமைத்ததற்காக அரகலய மக்களை இரவு பகலாக வணங்க வேண்டும் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதியாக வருவதற்கு வழியமைத்ததற்காக அரகலய மக்களை இரவு பகலாக வணங்க வேண்டும்

போராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்

6 மணிநேர நீர் விநியோகத்தடை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

6 மணிநேர நீர் விநியோகத்தடை

கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி மு. ப. 8 மணி முதல்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது

நாட்டில் 20 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

load more

Districts Trending
விஜய்   திமுக   தொகுதி   தவெக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   சிகிச்சை   பாஜக   போராட்டம்   மருத்துவமனை   பேச்சுவார்த்தை   தேர்வு   வாக்காளர்   சந்தை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   கருத்து விகடன்   ராணுவம்   பயணி   எரிபொருள்   வரலாறு   மாணவர்   நீதிமன்றம்   தமிழக அரசியல்   தொண்டர்   விமர்சனம்   வதந்தி   வாக்கு   தேர்தல் ஆணையம்   அரசியல் வட்டாரம்   பிரச்சாரம்   கட்டணம்   மு.க. ஸ்டாலின்   நடிகர் விஜய்   வேட்பாளர்   தொகுதி பங்கீடு   எரிசக்தி   பிராந்தியம்   தெலுங்கு   அரசியல் கட்சி   முதலீடு   போர் பதற்றம்   காங்கிரஸ்   பிரதமர்   நாடாளுமன்றம்   தட்டுப்பாடு   மின்சாரம்   கேப்டன்   கோயில்   உள்நாடு   மருத்துவர்   ஏவுகணை   வழக்குப்பதிவு   உலக நாடு   கப்பல்   வணிகம்   கச்சா எண்ணெய்   தேர்தல் களம்   ஆன்லைன்   நகர்வு   கொல்லம்   பலத்த   சமூகநீதி   சினிமா   மதச்சார்பு கொள்கை   மரணம்   மாமல்லபுரம்   மழை   அச்சுறுத்தல்   டீசல்   கொலை   இஃப்தார் நோன்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீவிர விசாரணை   கூட்டணி கட்சி   தேர்தல் நடத்தை விதி   நேர்காணல்   விமானம்   மருத்துவம்   வெளிநாடு   ஐபிஎல்   எக்ஸ் தளம்   இரங்கல்   ரமலான் மாதம்   இஸ்லாமியம்   பள்ளி   சட்டவிரோதம்   இசை   டிஜிட்டல்   நாடாளுமன்ற உறுப்பினர்   டீம்   ஒதுக்கீடு   விளையாட்டு   இயக்கம் ஒருங்கிணைப்பாளர்   எடப்பாடி பழனிச்சாமி   கையெழுத்து   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us