www.dailyceylon.lk :
ஆசிரியைகளின் சாரியை அகற்றும் உரிமைக்கு நீதிமன்றமும் செல்வேன் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஆசிரியைகளின் சாரியை அகற்றும் உரிமைக்கு நீதிமன்றமும் செல்வேன்

பாடசாலைகளில் கடமையாற்றும் சில பெண் ஆசிரியைகள் தங்களிடம் இருக்கும் வசதியுள்ள ஆடைகளை அணிந்துகொள்வதற்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலகு உடையில் வந்த ஆசிரியர்கள் தகாத உறவில் ஈடுபடுபவர்களா? 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

இலகு உடையில் வந்த ஆசிரியர்கள் தகாத உறவில் ஈடுபடுபவர்களா?

பாடசாலை மாணவர்களின் தந்தையர்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் வசதியான உடைகளைக் கேட்கிறார்களா என 69வது பிரிவு ஒருங்கிணைப்பாளர்

புடவையினை கட்டாயப்படுத்தி சுற்றறிக்கை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

புடவையினை கட்டாயப்படுத்தி சுற்றறிக்கை

பாடசாலை ஆசிரியைகளுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (23) வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

துமிந்தவுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

துமிந்தவுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை

கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய

நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு வருடத்திற்கு போராட்டங்களை நிறுத்துங்கள் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு வருடத்திற்கு போராட்டங்களை நிறுத்துங்கள்

நாட்டின் நலனுக்காக ஓரிரு வருடங்கள் போராட்டங்களை நிறுத்துமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் குமார

ஜனாதிபதி விளக்குகளை ஏற்றி, போராட்டக்காரர்களை ஆசிர்வதிக்க வேண்டும் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி விளக்குகளை ஏற்றி, போராட்டக்காரர்களை ஆசிர்வதிக்க வேண்டும்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் காரணமாகவே அந்த பதவியை பெற்றுக்கொண்டமையினால் விளக்கேற்றி போராட்டக்காரர்களை அடிக்க வேண்டும்

கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுச் சான்றிதழ் 2021 பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன

“நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன்” 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

“நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன்”

அடுத்த வருடம் மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை வழங்குவதாகவும் இல்லை என்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான

அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகை

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதன்படி, இன்று காலை

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை

ஜனாதிபதியாக வருவதற்கு வழியமைத்ததற்காக அரகலய மக்களை இரவு பகலாக வணங்க வேண்டும் 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதியாக வருவதற்கு வழியமைத்ததற்காக அரகலய மக்களை இரவு பகலாக வணங்க வேண்டும்

போராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்

6 மணிநேர நீர் விநியோகத்தடை 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

6 மணிநேர நீர் விநியோகத்தடை

கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி மு. ப. 8 மணி முதல்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது 🕑 Wed, 23 Nov 2022
www.dailyceylon.lk

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது

நாட்டில் 20 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   திரைப்படம்   கோயில்   தேர்வு   மருத்துவமனை   பயணி   போராட்டம்   திருமணம்   விவசாயி   காவல் நிலையம்   விமான விபத்து   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   ஊடகம்   ஏர் இந்தியா   சிகிச்சை   மாநாடு   வாக்குறுதி   லண்டன்   டிஜிட்டல்   போர்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   மருத்துவர்   தெலுங்கு   மருத்துவம்   ஆசிரியர்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   பக்தர்   நலத்திட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பூவை ஜெகன்மூர்த்தி   வரலாறு   கட்டிடம்   புரட்சி பாரதம்   ஏவுகணை தாக்குதல்   படப்பிடிப்பு   மருத்துவக் கல்லூரி   தனுஷ்   பலத்த மழை   புகைப்படம்   நீதிபதி வேல்முருகன்   வேலை வாய்ப்பு   பாடல்   பேச்சுவார்த்தை   மாணவி   சத்தம்   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றம்   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   இதழ்   பாலம்   சட்டம் ஒழுங்கு   மொழி   விடுதி   சட்டமன்ற உறுப்பினர்   எக்ஸ் தளம்   கட்டணம்   காதல்   காவல்துறை கைது   கடத்தல் வழக்கு   போலீஸ்   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   வளம்   முகாம்   அமித் ஷா   கலாச்சாரம்   விளையாட்டு   கட்சியினர்   குடியிருப்பு   மின்சாரம்   வெளிநாடு   வங்கி   பத்திரிகை செய்தி   காவலர்   இந்தி   மக்கள் தொகை   டெல்டா   வழித்தடம்   நரேந்திர மோடி   காடு   சிறை   படக்குழு   நகை  
Terms & Conditions | Privacy Policy | About us