பொது எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என்பதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிட்டால், வரலாறு மன்னிக்காது!பி. ஜே. பி. குஜராத்தில் வெற்றி பெற்றாலும் -
புதுடில்லி,டிச.9- நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது: ''ஆர். என். பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.3.1993
வைகோ கேள்விபுதுடில்லி,டிச.9- மதிமுக பொதுச்செய லாளரும் மாநிலங்களவை உறுப் பினருமாகிய வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 7.12.2022 அன்று இலங்கை
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புபுதுடில்லி,டிச.9- தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள வையில் இருந்து திமுக மற்றும் அதன்
- மக்களவையில் கனிமொழி எம். பி., கேள்வி -புதுடில்லி, டிச.9 மக்களவையில் விளையாட்டுத் துறை மேம்பாடு பற்றிய விவாதம் நேற்று (8.12.2022) நடைபெற்றது. இந்த
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (9.12.2022) மதுரை, பெருங்குடியில் (விமான நிலைய நுழைவு வாயில்) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
தடையைமீறிய 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றமா?வாசிங்டன்,டிச.9- தென் கொரி யாவின் படங்களை பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனையை
(06-12-2022 'இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான போர் என்ற பெயரில், முடிவே இன்றி நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கு
வகுப்பறையில் மாணவனின் பெயரை மும்பை தாக்குதல் பயங்கரவாதியின் பெயரான 'கசாப்' என்று பேராசிரியர் கூறினார். மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத்
புதுடில்லி, டிச.9 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேர் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அகில இந்திய
அருந்ததி கட்சித் தலைவர் புருஷோத்தமன், பொதுச் செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90ஆம் பிறந்தநாளை முன்னிட்டு
சென்னை, டிச. 9- இன்று (9-12-2022), தமிழ்நாடு முதல மைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ்
இந்தியாவின் மானம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறதே!(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர். எஸ். எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும்
திருச்சி, டிச. 9- உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட
குறிஞ்சிப்பாடி, டிச. 9- தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழாவை முன் னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற பெரியார் 1000 வினா--விடை போட்டியில் கடலூர் மாவட் டம்
சென்னை,டிச.9- வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7.12.2022 அன்று இரவு தீவிர புயலாக மாறியது. அது இன்று (9.12.2022) இரவு மாமல்லபுரம்-
சென்னை,டிச.9- சிறைகளில் கைதி களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறைக் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் நவீன கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி, டிச.9 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 249 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாகவே கரோனா தொற்று
தென்காசி,டிச.9- தென்காசியில் நேற்று (8.12.2022) நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56
மனிதன் இயற்கையில் சுயநலம் உடையவன். மனிதன் தன்னலம் விட்டுப் பொதுத் தன்மைக்குப் பாடுபடுவது மிகமிக அரிதல்லவா? சுயநலம் இல்லாவிட்டால் மனிதன் ஒரு
கோவை கழகத் தோழர் ராஜா மற்றும் அவரது குடும்பத் தினர் நாகமணி, அறிவுமணி, அன்புமதி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாளை
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 90ஆவது பிறந்தநாள் வாழ்த்து
சென்னை,டிச.9- மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில்
சென்னை,டிச.9- மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் இன்று (9.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை
சென்னை,டிச.9- வங்கிகளில் ரூ. 4 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக கைதான சுரானா நிறுவன இயக்குநரின் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்
குமரிமாவட்ட போக்குவரத்துக்கழக தொ. மு. ச. பொதுச் செயலாளர் சிவன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக குமரிமாவட்ட செயலாளர் கோ . வெற்றி வேந்தனிடம்
புதுடில்லி, டிச 9- குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தது சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது. டில்லி
சென்னை, டிச. 9- வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம்
10.12.2022 சனிக்கிழமைசுயமரியாதை நாள் (டிச. 2) சுயமரியாதைச் சுடரொளி இரா. சேது 12ஆம் ஆண்டு நினைவு நாள் (டிச. 10)ஜாதி ஒழிப்பு மாவீரர் நாள் (நவ. 26) முப்பெரும் விழா
Load more