www.viduthalai.page :
 மதுரை மாநகர், புறநகர் மாவட்ட கழகம் சார்பில்   ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கான வீரவணக்க நாள்-  பொதுக்கூட்டம் 🕑 2022-12-23T14:54
www.viduthalai.page

மதுரை மாநகர், புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கான வீரவணக்க நாள்- பொதுக்கூட்டம்

மதுரை, டிச.23 மதுரை மாநகர், புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை கிரைம் பிராஞ்ச் அருகில் உள்ள

 தாம்பரம் நகரில்   ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் 🕑 2022-12-23T14:53
www.viduthalai.page

தாம்பரம் நகரில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

தாம்பரம்,டிச.23"ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு"வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 27.11.2022 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6

 பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 🕑 2022-12-23T14:51
www.viduthalai.page

பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, டிச.23 பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி,

 ராகுலின் நடைப்பயணத்தைத் தடுப்பதற்காக மோடி அரசு கரோனாவை பரவ விட்டுள்ளது! காங்கிரஸ், சிவசேனா குற்றச்சாட்டு 🕑 2022-12-23T14:50
www.viduthalai.page

ராகுலின் நடைப்பயணத்தைத் தடுப்பதற்காக மோடி அரசு கரோனாவை பரவ விட்டுள்ளது! காங்கிரஸ், சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை, டிச.23- ராகுல் காந்தியின் நடைப் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே, ஒன்றிய அரசு கரோனா வைரசை பரவ விட் டுள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

கோவிட் பெருந்தொற்று எச்சரிக்கை தேவையே! 🕑 2022-12-23T14:49
www.viduthalai.page

கோவிட் பெருந்தொற்று எச்சரிக்கை தேவையே!

இதில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தவேண்டும் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் கூறுவதில் அரசியல் புகுந்துள்ளதோ என்ற அய்யம்

 நாடாளுமன்ற செய்திகள் 🕑 2022-12-23T14:58
www.viduthalai.page

நாடாளுமன்ற செய்திகள்

தமிழ்நாட்டைப் போல சமூக நீதியை அனைவரும் பின்பற்ற வேண்டும்!மக்களவையில் டாக்டர் செந்தில்குமார் பேச்சு!புதுடில்லி, டிச.23- தமிழ்நாட்டைப் போல் சமூக

 கோயில் கொள்ளை! 🕑 2022-12-23T14:56
www.viduthalai.page

கோயில் கொள்ளை!

"சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டண முறைகேடு குறித்து செயல் அலுவலரிடம் புகார் அளிக்கச் சென்ற உயர்நீதிமன்ற நீதிபதியிடம்

 மேலான ஆட்சி 🕑 2022-12-23T14:55
www.viduthalai.page

மேலான ஆட்சி

தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும்

 🕑 2022-12-23T15:00
www.viduthalai.page

"உழவர்களின் உழைப்பைப் போற்றுவோம்! "

மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் உள்ளிட்ட வையாகும். இவற்றில் முதன்மையாகத் திகழ்கின்ற உண்ணும் உணவுத் தானியங்களைப்

எச்சரிக்கை! - மிஸ்டு கால் மூலம் பண மோசடி 🕑 2022-12-23T14:58
www.viduthalai.page

எச்சரிக்கை! - மிஸ்டு கால் மூலம் பண மோசடி

புதுடில்லி,டிச.23- மிஸ்டு கால் மூலம் பண மோசடி என்ற புது விதமான டெக்னிக்கை மோசடியா ளர்கள் பின்பற்றத் தொடங்கி யுள்ளனர். அண்மையில் இந்த வழிமுறையைப்

 `இன்னும் சில நாள்களுக்கு அடர்ந்த மூடுபனியே பல இடங்களில் தொடரும்!’ இந்திய வானிலை மய்யம் 🕑 2022-12-23T15:07
www.viduthalai.page

`இன்னும் சில நாள்களுக்கு அடர்ந்த மூடுபனியே பல இடங்களில் தொடரும்!’ இந்திய வானிலை மய்யம்

புதுடில்லி. டிச 23 தலைநகர் டில்லி உள்ளிட்ட இந்திய-கங்கை சம வெளிப் பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டம் சூழ்ந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து

 தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு 🕑 2022-12-23T15:22
www.viduthalai.page

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு

சென்னை,டிச.23- தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு

 ‘தமிழ்நாட்டில் காப்புக்காடுகள் அருகே குவாரிகள் அமைக்கப்படாது’   அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உறுதி 🕑 2022-12-23T15:26
www.viduthalai.page

‘தமிழ்நாட்டில் காப்புக்காடுகள் அருகே குவாரிகள் அமைக்கப்படாது’ அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

சென்னை, டிச 23 தமிழ்நாட்டில் காப்புக் காடுகள், பறவைகள் சரணாலயம் அருகில் குவாரிகள் அமைக்கப்படாது என்றும் ஏற் கெனவே குவாரிகள் இருந்தா லும் அவற்றை

 கடலூர் மாவட்டத்தில்   தந்தை பெரியார் நினைவு நாள் 🕑 2022-12-23T15:33
www.viduthalai.page

கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் நினைவு நாள்

24.12.2022வடலூர்வடலூரில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு காலை 7.30 மணி முதல் வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன் தலைமையில் மண்டல மகளிர் அணி செயலாளர் ரமா

 ‘மனிதக்கழிவுகளை மனிதனே கைகளால் அகற்றும் செயல் குற்றமே! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை 🕑 2022-12-23T15:29
www.viduthalai.page

‘மனிதக்கழிவுகளை மனிதனே கைகளால் அகற்றும் செயல் குற்றமே! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

மதுரை, டிச 23 ”மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது அவர்களது கண்ணியத் திற்கும், உரிமைக்கும் எதிரானது” எனத் தெரிவித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   வழக்குப்பதிவு   சிகிச்சை   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   முதலமைச்சர்   விளையாட்டு   பாஜக   போர்   திரைப்படம்   நடிகர்   மு.க. ஸ்டாலின்   பிரதமர்   எடப்பாடி பழனிச்சாமி   தேர்வு   பள்ளி   சினிமா   கோயில்   சுகாதாரம்   வெளிநாடு   மாணவர்   சிறை   வரலாறு   பொருளாதாரம்   பயணி   மருத்துவர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   நரேந்திர மோடி   தீபாவளி   போராட்டம்   விமர்சனம்   மழை   அரசு மருத்துவமனை   ஆசிரியர்   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   டிஜிட்டல்   கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   டுள் ளது   அமெரிக்கா அதிபர்   தண்ணீர்   சந்தை   பாலம்   போக்குவரத்து   வரி   உடல்நலம்   காவல் நிலையம்   இந்   பாடல்   எதிர்க்கட்சி   குற்றவாளி   சட்டமன்றத் தேர்தல்   காவல்துறை கைது   இன்ஸ்டாகிராம்   காங்கிரஸ்   சிறுநீரகம்   கடன்   மாணவி   வாட்ஸ் அப்   எக்ஸ் தளம்   பலத்த மழை   நிபுணர்   உள்நாடு   வாக்கு   இருமல் மருந்து   கட்டணம்   நோய்   பேட்டிங்   தங்க விலை   வர்த்தகம்   எம்எல்ஏ   ஹமாஸ்   தொண்டர்   கலைஞர்   விமானம்   பார்வையாளர்   வணிகம்   தேர்தல் ஆணையம்   குடிநீர்   மாநாடு   ஆனந்த்   காவல்துறை வழக்குப்பதிவு   தலைமுறை   சுற்றுப்பயணம்   யாகம்   முகாம்   டிரம்ப்   சான்றிதழ்   அறிவியல்   உரிமம்   நகை   பிரிவு கட்டுரை   துணை முதல்வர்  
Terms & Conditions | Privacy Policy | About us