www.maalaimalar.com :
கண் சிகிச்சை சிறப்பு முகாம் 🕑 2023-01-17T11:31
www.maalaimalar.com

கண் சிகிச்சை சிறப்பு முகாம்

கரூர்தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி

மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம் 🕑 2023-01-17T11:49
www.maalaimalar.com

மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர்,அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு

விமான நிலையத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு 🕑 2023-01-17T11:46
www.maalaimalar.com

விமான நிலையத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு

அரியலூர்:அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்-ராமதாஸ் அறிக்கை 🕑 2023-01-17T11:45
www.maalaimalar.com

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்-ராமதாஸ் அறிக்கை

சென்னை:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக

இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி 🕑 2023-01-17T11:42
www.maalaimalar.com

இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி

அரியலூர்:அரியலூர் மாவட்டம் கடுகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜதுரை, மனைவி பூங்கோதை (வயது 43). இவர்களது மகன் சதீஷ்(23). இவர்கள் கால்நடைகளுக்கு தீவனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாரிவேட்டை 🕑 2023-01-17T11:41
www.maalaimalar.com

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாரிவேட்டை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு

சாலை விபத்தில் முதியவர் சாவு 🕑 2023-01-17T11:39
www.maalaimalar.com

சாலை விபத்தில் முதியவர் சாவு

கரூர்திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 71). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பெட்ரோல் போடுவதற்காக சென்று

புதுவை மத்திய ஜெயிலில் கைதிகள் பயிரிட்ட மஞ்சள் அறுவடை 🕑 2023-01-17T11:37
www.maalaimalar.com

புதுவை மத்திய ஜெயிலில் கைதிகள் பயிரிட்ட மஞ்சள் அறுவடை

புதுச்சேரி:புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர்  பலி 🕑 2023-01-17T11:37
www.maalaimalar.com

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

கரூர்கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன். இவரது மகன் சண்முகநாதன் (வயது 33). இவர் சம்பவத்தன்று சொந்த வேலை நிமித்தமாக தனது

வடமாநிலங்களில் கடும் குளிர்- டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதம் 🕑 2023-01-17T11:37
www.maalaimalar.com

வடமாநிலங்களில் கடும் குளிர்- டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதம்

வடமாநிலங்களில் கடும் குளிர்- செல்லும் ரெயில்கள் தாமதம் புது:தலைநகர் உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் 🕑 2023-01-17T11:34
www.maalaimalar.com

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கரூர்லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 70). கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் இடத்தை

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- 39 பக்க பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி 🕑 2023-01-17T12:11
www.maalaimalar.com

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- 39 பக்க பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை:அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை

ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி 🕑 2023-01-17T12:10
www.maalaimalar.com

ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை

3 கடைகளின் கொள்ளை 🕑 2023-01-17T12:10
www.maalaimalar.com

3 கடைகளின் கொள்ளை

பெரம்பலூர்பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு, ராஜீவ் நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 59). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று

பழனியில் பி.எப்.ஐ. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக விசாரணை 🕑 2023-01-17T12:04
www.maalaimalar.com

பழனியில் பி.எப்.ஐ. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக விசாரணை

பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால்

load more

Districts Trending
திமுக   தொகுதி   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   அதிமுக   திரைப்படம்   சமூகம்   பாஜக   தொழில்நுட்பம்   முதலமைச்சர்   தேர்வு   மருத்துவமனை   பேச்சுவார்த்தை   சிகிச்சை   போராட்டம்   பயணி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தமிழக அரசியல்   கருத்து விகடன்   தேர்தல் ஆணையம்   சந்தை   நீதிமன்றம்   பொருளாதாரம்   விமர்சனம்   வாக்கு   போக்குவரத்து   எரிபொருள்   அரசியல் வட்டாரம்   தொகுதி பங்கீடு   வரலாறு   கட்டணம்   நடிகர் விஜய்   தெலுங்கு   மாணவர்   மு.க. ஸ்டாலின்   வேட்பாளர்   அரசியல் கட்சி   முதலீடு   தொண்டர்   பிரச்சாரம்   கோயில்   காங்கிரஸ்   தேர்தல் களம்   புகைப்படம்   நாடாளுமன்றம்   சினிமா   உலக நாடு   மருத்துவர்   வழக்குப்பதிவு   கொலை   கேப்டன்   மொழி   கொல்லம்   போர் பதற்றம்   அச்சுறுத்தல்   எரிசக்தி   கச்சா எண்ணெய்   கப்பல்   வணிகம்   ஜனநாயகம்   பிராந்தியம்   விமானம்   கூட்டணி கட்சி   அரசியல் நகர்வு   மரணம்   பலத்த   மழை   வெளிநாடு   சீட்   ஏவுகணை   தண்ணீர்   ஐபிஎல்   சீட்டு   சட்டவிரோதம்   மாநிலங்களவை   தட்டுப்பாடு   எக்ஸ் தளம்   ரமலான் மாதம்   இஸ்லாமியம்   மின்சாரம்   மருத்துவம்   முன்பதிவு   எம்எல்ஏ   ஆன்லைன்   உள்நாடு   நேர்காணல்   தீவிர விசாரணை   மாமல்லபுரம்   இஃப்தார் நோன்பு   மதச்சார்பு கொள்கை   டிஜிட்டல்   கையெழுத்து   திமுக கூட்டணி   சமூகநீதி   தேர்தல் நடத்தை விதி   லட்சம் ரூபாய்   சட்டமன்றத் தொகுதி   வான்வழி தாக்குதல்   இறைவன்  
Terms & Conditions | Privacy Policy | About us