www.maalaimalar.com :
கண் சிகிச்சை சிறப்பு முகாம் 🕑 2023-01-17T11:31
www.maalaimalar.com

கண் சிகிச்சை சிறப்பு முகாம்

கரூர்தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி

மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம் 🕑 2023-01-17T11:49
www.maalaimalar.com

மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர்,அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு

விமான நிலையத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு 🕑 2023-01-17T11:46
www.maalaimalar.com

விமான நிலையத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு

அரியலூர்:அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்-ராமதாஸ் அறிக்கை 🕑 2023-01-17T11:45
www.maalaimalar.com

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்-ராமதாஸ் அறிக்கை

சென்னை:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக

இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி 🕑 2023-01-17T11:42
www.maalaimalar.com

இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி

அரியலூர்:அரியலூர் மாவட்டம் கடுகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜதுரை, மனைவி பூங்கோதை (வயது 43). இவர்களது மகன் சதீஷ்(23). இவர்கள் கால்நடைகளுக்கு தீவனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாரிவேட்டை 🕑 2023-01-17T11:41
www.maalaimalar.com

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாரிவேட்டை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு

சாலை விபத்தில் முதியவர் சாவு 🕑 2023-01-17T11:39
www.maalaimalar.com

சாலை விபத்தில் முதியவர் சாவு

கரூர்திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 71). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பெட்ரோல் போடுவதற்காக சென்று

புதுவை மத்திய ஜெயிலில் கைதிகள் பயிரிட்ட மஞ்சள் அறுவடை 🕑 2023-01-17T11:37
www.maalaimalar.com

புதுவை மத்திய ஜெயிலில் கைதிகள் பயிரிட்ட மஞ்சள் அறுவடை

புதுச்சேரி:புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர்  பலி 🕑 2023-01-17T11:37
www.maalaimalar.com

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

கரூர்கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன். இவரது மகன் சண்முகநாதன் (வயது 33). இவர் சம்பவத்தன்று சொந்த வேலை நிமித்தமாக தனது

வடமாநிலங்களில் கடும் குளிர்- டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதம் 🕑 2023-01-17T11:37
www.maalaimalar.com

வடமாநிலங்களில் கடும் குளிர்- டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதம்

வடமாநிலங்களில் கடும் குளிர்- செல்லும் ரெயில்கள் தாமதம் புது:தலைநகர் உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் 🕑 2023-01-17T11:34
www.maalaimalar.com

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கரூர்லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 70). கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் இடத்தை

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- 39 பக்க பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி 🕑 2023-01-17T12:11
www.maalaimalar.com

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- 39 பக்க பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை:அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை

ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி 🕑 2023-01-17T12:10
www.maalaimalar.com

ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை

3 கடைகளின் கொள்ளை 🕑 2023-01-17T12:10
www.maalaimalar.com

3 கடைகளின் கொள்ளை

பெரம்பலூர்பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு, ராஜீவ் நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 59). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று

பழனியில் பி.எப்.ஐ. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக விசாரணை 🕑 2023-01-17T12:04
www.maalaimalar.com

பழனியில் பி.எப்.ஐ. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக விசாரணை

பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால்

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us