policenewsplus.in :
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 07 வருடங்கள் சிறை தண்டனை 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 07 வருடங்கள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைகாவல் தண்டனை 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைகாவல் தண்டனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் 30. த/பெ பழனிவேல் என்பவருக்கும்

சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வு 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வு

விருதுநக: விருதுநகர் மாவட்டம் ந. சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு. ஆ.

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நம்புராஜன் என்பவரை சார்பு

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட்,மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ESI ரிங்ரோடு அருகில், கொத்தூர் பிரிவு பாதை ஆகிய இரண்டு இடங்களில் ஓசூர்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு  உறுதிமொழி 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இராணிப்பேட்டை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உலமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கஞ்சா, சாலை விபத்து மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான

ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Camera மற்றும் ரூபாய்.

சாராய வேட்டையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

சாராய வேட்டையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக

கிருஷ்ணகிரி யில் புதிய ஆட்சியர் நியமனம் 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

கிருஷ்ணகிரி யில் புதிய ஆட்சியர் நியமனம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரனபானு ரெட்டி I.A.S அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ணகிரிக்கு

மேட்டூர் கோட்டாட்சியரின்  அதிரடி உத்தரவு! 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

மேட்டூர் கோட்டாட்சியரின் அதிரடி உத்தரவு!

சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (33, த/பெ. பழனிச்சாமி, இவர் மீது கொலை, கொலை முயற்சி

மகிழ்ச்சியில்  தாலுகா காவல்துறையினர் 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

மகிழ்ச்சியில் தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையங்களில் 3-ம் இடம் பிடித்தது. அதனை தொடர்ந்து குடியரசு தின விழாவில்

ஓட்டுனரை கௌரவித்த  காவல்துறையினர் 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

ஓட்டுனரை கௌரவித்த காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள மானாமதுரை டவுன் காவல் நிலையத்திற்கு எல்லைக்கும் உட்பட்ட மதுரை ராமேஸ்வரம் தேசிய

சோழவந்தானில் சிறப்பு வழிபாடு 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

சோழவந்தானில் சிறப்பு வழிபாடு

மதுரை : மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், சோழவந்தானில் தே. மு. தி. க நிறுவனர் விஜயகாந்த் பிரேமலதா திருமண நாளையொட்டி, ஸ்ரீஜெனகைமாரியம்மன் கோவிலில்

மதுரையில் தாய், மகன் தற்கொலை! 🕑 Tue, 31 Jan 2023
policenewsplus.in

மதுரையில் தாய், மகன் தற்கொலை!

மதுரை : மதுரை கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72), இவருடைய மகன் உமா சங்கர் (40), இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வந்தார்.

load more

Districts Trending
விஜய்   திமுக   தொகுதி   தவெக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   சிகிச்சை   பாஜக   போராட்டம்   மருத்துவமனை   பேச்சுவார்த்தை   தேர்வு   வாக்காளர்   சந்தை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   கருத்து விகடன்   ராணுவம்   பயணி   எரிபொருள்   வரலாறு   மாணவர்   நீதிமன்றம்   தமிழக அரசியல்   தொண்டர்   விமர்சனம்   வதந்தி   வாக்கு   தேர்தல் ஆணையம்   அரசியல் வட்டாரம்   பிரச்சாரம்   கட்டணம்   மு.க. ஸ்டாலின்   நடிகர் விஜய்   வேட்பாளர்   தொகுதி பங்கீடு   எரிசக்தி   பிராந்தியம்   தெலுங்கு   அரசியல் கட்சி   முதலீடு   போர் பதற்றம்   காங்கிரஸ்   பிரதமர்   நாடாளுமன்றம்   தட்டுப்பாடு   மின்சாரம்   கேப்டன்   கோயில்   உள்நாடு   மருத்துவர்   ஏவுகணை   வழக்குப்பதிவு   உலக நாடு   கப்பல்   வணிகம்   கச்சா எண்ணெய்   தேர்தல் களம்   ஆன்லைன்   நகர்வு   கொல்லம்   பலத்த   சமூகநீதி   சினிமா   மதச்சார்பு கொள்கை   மரணம்   மாமல்லபுரம்   மழை   அச்சுறுத்தல்   டீசல்   கொலை   இஃப்தார் நோன்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீவிர விசாரணை   கூட்டணி கட்சி   தேர்தல் நடத்தை விதி   நேர்காணல்   விமானம்   மருத்துவம்   வெளிநாடு   ஐபிஎல்   எக்ஸ் தளம்   இரங்கல்   ரமலான் மாதம்   இஸ்லாமியம்   பள்ளி   சட்டவிரோதம்   இசை   டிஜிட்டல்   நாடாளுமன்ற உறுப்பினர்   டீம்   ஒதுக்கீடு   விளையாட்டு   இயக்கம் ஒருங்கிணைப்பாளர்   எடப்பாடி பழனிச்சாமி   கையெழுத்து   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us