www.maalaimalar.com :
புதிய பாலம் கட்டும் பணி- அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார் 🕑 2023-03-12T11:32
www.maalaimalar.com

புதிய பாலம் கட்டும் பணி- அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி:வில்லியனூர் கொம்யூன் பெருங்களூர் ஏரியில் இருந்து வரும் களிங்கல் வாய்க்காலில், தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை

பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது - ஆணைய தலைவர் மனோஜ்குமார் தகவல் 🕑 2023-03-12T11:31
www.maalaimalar.com

பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது - ஆணைய தலைவர் மனோஜ்குமார் தகவல்

திருப்பூர் :பிரதமர் மோடியின் முயற்சியால், காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது'' என மத்திய காதி கிராம தொழில் ஆணைய

விடுமுறைநாளையொட்டி பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் 🕑 2023-03-12T11:30
www.maalaimalar.com

விடுமுறைநாளையொட்டி பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பழனி:தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து 🕑 2023-03-12T11:30
www.maalaimalar.com

பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது:-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு

நத்தம் அருகே சொத்துக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை? 🕑 2023-03-12T11:36
www.maalaimalar.com

நத்தம் அருகே சொத்துக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை?

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகில் உள்ள ரெங்கயசேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள்(65). கணவர்

தூத்துக்குடி, திருவாரூரில் பரபரப்பு- 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் 🕑 2023-03-12T11:42
www.maalaimalar.com

தூத்துக்குடி, திருவாரூரில் பரபரப்பு- 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

, திருவாரூரில் பரபரப்பு- 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் : சோரீஸ்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன்

அவர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.. நடிகை வித்யா பாலன் 🕑 2023-03-12T11:42
www.maalaimalar.com

அவர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.. நடிகை வித்யா பாலன்

அவர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.. நடிகை சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதை நடிகைகள் அவ்வப்போது வெளிப்படுத்தி

வாகன விபத்தில் சொட்டு நீர் பாசன ஏஜென்சி உரிமையாளர் பலி 🕑 2023-03-12T11:41
www.maalaimalar.com

வாகன விபத்தில் சொட்டு நீர் பாசன ஏஜென்சி உரிமையாளர் பலி

ஆலங்குடி, ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் நடுத்தெருவை சேர்ந்த கரு ப்பையா மகன் பிச்சை (வயது 48 ). இவரது மனைவி வேணி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்

மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி-ஐ.ஜி. சந்திரன் தொடங்கி வைத்தார் 🕑 2023-03-12T11:41
www.maalaimalar.com

மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி-ஐ.ஜி. சந்திரன் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: உலக அமைதியை வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடந்தது.காஞ்சி மாமுனிவர்

பல்லடம் அருகே கள் விற்பனை செய்த 4 பேர் கைது -10 லிட்டர் பறிமுதல் 🕑 2023-03-12T11:39
www.maalaimalar.com

பல்லடம் அருகே கள் விற்பனை செய்த 4 பேர் கைது -10 லிட்டர் பறிமுதல்

பல்லடம் :பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் மற்றும் நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் கள் விற்பனை செய்வதாக காமநாயக்க ன்பாளையம் போலீசாருக்கு தகவல்

மகளிர் தின விழா கருத்தரங்கம் 🕑 2023-03-12T11:39
www.maalaimalar.com

மகளிர் தின விழா கருத்தரங்கம்

புதுக்கோட்டை,சிஐடியு,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்

தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதியில் 22-ந் தேதி யுகாதி ஆஸ்தானம்- 2 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து 🕑 2023-03-12T11:48
www.maalaimalar.com

தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதியில் 22-ந் தேதி யுகாதி ஆஸ்தானம்- 2 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு

திருப்பூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி 🕑 2023-03-12T11:47
www.maalaimalar.com

திருப்பூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

திருப்பூர் :மங்கலம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில், மாணவிகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி

நாமக்கல் அருகே இளம்பெண் கொலை- நகை பறித்து மர்ம நபர்கள் வெறிச்செயல் 🕑 2023-03-12T11:45
www.maalaimalar.com

நாமக்கல் அருகே இளம்பெண் கொலை- நகை பறித்து மர்ம நபர்கள் வெறிச்செயல்

அருகே இளம்பெண் கொலை- நகை பறித்து மர்ம நபர்கள் வெறிச்செயல் பரமத்திவேலூர்: மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரைப்பாளையம்

மூன்று வயது  மகளுடன் தாய் மாயம் 🕑 2023-03-12T11:45
www.maalaimalar.com

மூன்று வயது மகளுடன் தாய் மாயம்

ஆலங்குடி, ஆலங்குடி கம்பர் தெருவைச்சேர்ந்த சண்முகராமு மனைவி புவனேஸ்வரி (வயது 33). இவர் தனது மகள் மூன்று வயது உள்ள ஸ்ரீஆசினி பெண் குழந்தையுடன் கடந்த

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   பாஜக   மருத்துவமனை   பிரச்சாரம்   மாணவர்   முதலமைச்சர்   தவெக   கோயில்   பொருளாதாரம்   விளையாட்டு   திரைப்படம்   சிகிச்சை   பயணி   நரேந்திர மோடி   மு.க. ஸ்டாலின்   வெளிநாடு   தேர்வு   அதிமுக   வேலை வாய்ப்பு   சமூக ஊடகம்   சுகாதாரம்   போர்   முதலீடு   மருத்துவம்   கூட்ட நெரிசல்   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   கேப்டன்   காணொளி கால்   போக்குவரத்து   காவல் நிலையம்   தீபாவளி   உச்சநீதிமன்றம்   விமான நிலையம்   இன்ஸ்டாகிராம்   டிஜிட்டல்   பொழுதுபோக்கு   மருந்து   போராட்டம்   மருத்துவர்   பேச்சுவார்த்தை   திருமணம்   மொழி   ராணுவம்   கட்டணம்   விமானம்   போலீஸ்   ஆசிரியர்   சட்டமன்றம்   வாட்ஸ் அப்   மழை   சிறை   வரலாறு   வணிகம்   எடப்பாடி பழனிச்சாமி   பாடல்   சட்டமன்றத் தேர்தல்   கடன்   நோய்   வர்த்தகம்   புகைப்படம்   கொலை   வாக்கு   உள்நாடு   குற்றவாளி   சந்தை   பலத்த மழை   ஓட்டுநர்   தொண்டர்   காங்கிரஸ்   அரசு மருத்துவமனை   பாலம்   வரி   நகை   பேஸ்புக் டிவிட்டர்   மாநாடு   காடு   பல்கலைக்கழகம்   தொழிலாளர்   விண்ணப்பம்   பேருந்து நிலையம்   கண்டுபிடிப்பு   சுற்றுச்சூழல்   இசை   சுற்றுப்பயணம்   வருமானம்   தெலுங்கு   நோபல் பரிசு   சான்றிதழ்   தூய்மை   அறிவியல்   எக்ஸ் தளம்   அருண்   விளம்பரம்   உடல்நலம்   உலகக் கோப்பை  
Terms & Conditions | Privacy Policy | About us