www.maalaimalar.com :
அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்-தமிழர் நீதிகட்சி, ஏர் உழவர் சங்கம் வலியுறுத்தல் 🕑 2023-05-21T10:33
www.maalaimalar.com

அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்-தமிழர் நீதிகட்சி, ஏர் உழவர் சங்கம் வலியுறுத்தல்

அரியலூர்,தமிழர் நீதி கட்சி, ஏர் உழவர் சங்க கூட்டத்தின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் அரியலூர் ஒற்றுமைத் திடலில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்

நண்பருடன் ஓட்டம் பிடித்த அரசு பள்ளி பெண் ஊழியர் 🕑 2023-05-21T10:31
www.maalaimalar.com

நண்பருடன் ஓட்டம் பிடித்த அரசு பள்ளி பெண் ஊழியர்

திருச்சி, திருச்சி துறையூர் கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ) மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த நித்யா (23) என்ற

இன்ஜினீயரிங் மாணவி திடீர் மாயம் 🕑 2023-05-21T10:36
www.maalaimalar.com

இன்ஜினீயரிங் மாணவி திடீர் மாயம்

திருச்சி, சிதம்பரம் கே தென்பதி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகள் தமிழரசி (வயது 21). இவர் சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங்

ஏற்காடு 46-வது கோடை விழா இன்று தொடங்குகிறது 🕑 2023-05-21T10:35
www.maalaimalar.com

ஏற்காடு 46-வது கோடை விழா இன்று தொடங்குகிறது

ஏற்காடு:சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள்

மூலனூர் வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்குத்திட்ட இணையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் - உதவி இயக்குனர் தகவல் 🕑 2023-05-21T10:35
www.maalaimalar.com

மூலனூர் வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்குத்திட்ட இணையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் - உதவி இயக்குனர் தகவல்

மூலனூர்:மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள்

புதுவை கடற்கரையை சுத்தப்படுத்திய கவர்னர் தமிழிசை 🕑 2023-05-21T10:34
www.maalaimalar.com

புதுவை கடற்கரையை சுத்தப்படுத்திய கவர்னர் தமிழிசை

புதுச்சேரி:புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய

3 கோவில்களின் பூட்டை ஒரு லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை 🕑 2023-05-21T10:34
www.maalaimalar.com

3 கோவில்களின் பூட்டை ஒரு லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

துறையூர்,திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்வ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அதே

ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தரும் பிரம்மரி பிராணாயாமம் 🕑 2023-05-21T10:41
www.maalaimalar.com

ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தரும் பிரம்மரி பிராணாயாமம்

பிரம்மரி பிராணாயாமம் அல்லது தேனீக்களின் சுவாசம் என்பது ஒரு மூச்சுப்பயிற்சி ஆகும். தேனீக்களின் ரீங்காரத்தைப் போன்ற ஒலியைக் கொண்டிருப்பதால் இந்த

தமிழ்நாடு முழுவதும் கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்- வரி கட்டணங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படும் 🕑 2023-05-21T10:40
www.maalaimalar.com

தமிழ்நாடு முழுவதும் கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்- வரி கட்டணங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படும்

சென்னை:தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது

ரூ.2.85 கோடி செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி 🕑 2023-05-21T10:39
www.maalaimalar.com

ரூ.2.85 கோடி செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி

புதுச்சேரி:புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்தியன் வங்கி அருகாமையில் தொடங்கும் கடலூர் சாலை முதல் வாணரப்பேட்டை இந்திரா நகர்- நேதாஜி நகர் 1

சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 🕑 2023-05-21T10:43
www.maalaimalar.com

சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). இவர்17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்கார செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில்

பப்புவா நியூ கிரியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள்- பிரதமர் மோடி வெளியிடுகிறார் 🕑 2023-05-21T10:53
www.maalaimalar.com

பப்புவா நியூ கிரியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள்- பிரதமர் மோடி வெளியிடுகிறார்

பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த

திருட்டு பைக்குகளை கொண்டு 'தனிக்குழு' மூலம் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் கடத்தல் 🕑 2023-05-21T10:52
www.maalaimalar.com

திருட்டு பைக்குகளை கொண்டு 'தனிக்குழு' மூலம் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் கடத்தல்

புதுச்சேரி:புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு அனுமதியுடன் 130 சாராய கடைகளும், 50 கள்ளுக்கடைகளும் இயங்கி வருகின்றன.இந்த கடைகளுக்கு, அரசுக்கு

பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர்- உறுப்பினர் தேர்தல்  ஒத்திவைப்பு 🕑 2023-05-21T10:52
www.maalaimalar.com

பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர்- உறுப்பினர் தேர்தல் ஒத்திவைப்பு

உடுமலை:பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை

ப்ளூ ஸ்டார் பள்ளி மாணவி திவ்யா 495 மதிப்பெண் பெற்று சாதனை 🕑 2023-05-21T10:46
www.maalaimalar.com

ப்ளூ ஸ்டார் பள்ளி மாணவி திவ்யா 495 மதிப்பெண் பெற்று சாதனை

புதுச்சேரி:புதுவை மூலக்குளம் அருகே அரும்பார்த்தபுரம் ப்ளூ ஸ்டார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100

load more

Districts Trending
சமூகம்   விஜய்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   பாஜக   மருத்துவமனை   பிரச்சாரம்   மாணவர்   முதலமைச்சர்   தவெக   கோயில்   பொருளாதாரம்   விளையாட்டு   பயணி   திரைப்படம்   சிகிச்சை   நரேந்திர மோடி   வெளிநாடு   தேர்வு   மு.க. ஸ்டாலின்   வேலை வாய்ப்பு   அதிமுக   சமூக ஊடகம்   சுகாதாரம்   போர்   விமர்சனம்   மருத்துவம்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   கேப்டன்   கூட்ட நெரிசல்   தீபாவளி   காணொளி கால்   போக்குவரத்து   விமான நிலையம்   காவல் நிலையம்   கரூர் துயரம்   இன்ஸ்டாகிராம்   டிஜிட்டல்   மருந்து   மருத்துவர்   உச்சநீதிமன்றம்   பொழுதுபோக்கு   திருமணம்   பேச்சுவார்த்தை   போராட்டம்   ராணுவம்   ஆசிரியர்   போலீஸ்   மொழி   விமானம்   கட்டணம்   சட்டமன்றம்   சிறை   வணிகம்   வாட்ஸ் அப்   வரலாறு   பாடல்   பலத்த மழை   கடன்   நோய்   புகைப்படம்   எடப்பாடி பழனிச்சாமி   வர்த்தகம்   ஓட்டுநர்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   வாக்கு   உள்நாடு   தொண்டர்   வரி   காங்கிரஸ்   அரசு மருத்துவமனை   பாலம்   குடியிருப்பு   நகை   குற்றவாளி   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   மாநாடு   காடு   பல்கலைக்கழகம்   வருமானம்   கண்டுபிடிப்பு   இசை   பேருந்து நிலையம்   விண்ணப்பம்   சுற்றுச்சூழல்   தூய்மை   தொழிலாளர்   தெலுங்கு   சான்றிதழ்   சுற்றுப்பயணம்   நோபல் பரிசு   இந்   எக்ஸ் தளம்   அறிவியல்   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us