கரூர் அருகே வடமாநில தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்த செய்தி அறிந்து மனைவி மயக்கம் அடைந்தார். அவருக்கு
எடப்பாடி கொங்கணாபுரம் அருகே தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இரண்டு பேர் மயக்கம் அடைந்தனர்.
பிரபாஸ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள 'ஆதிபுருஷ்' படம் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது எனக் காணலாம்.
மாணவர்களிடம் பேசிய விஜய் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று பெற்றோர்களிடம் கூறவேண்டும் என்று பேசினார்.
மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், கல்வியை தாண்டி மாணவ மாணவிகள் படிக்க வேண்டும் என்றும் தலைவர்களை பற்றி
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிய மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் ஸ்டார் வீரர் மீது பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் 16 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இரவு (ஜூன் 17) ரத்து செய்யப்படுவதாக
அதிக பென்சன் பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 26ஆம் தேதி வரை உள்ளது. அதற்குள் விண்ணப்பிக்கலாம்.
சிஎஸ்கே நிர்வாகம் இரண்டு பாகிஸ்தான் வீரர்ளை வாங்கியுள்ளது.
ஜூன் மாத இறுதிக்குள் பிஎம் கிசான் பணம் 2000 ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்கள் ஆபீஸ் வர வேண்டும் என்ற கடைசி எச்சரிக்கை மெயிலை அனுப்பியுள்ளது.
பெரியார் புத்தகத்தை விஜய் படிக்கச் சொல்ல நிலையில் அது அநாவசியம் என்று ஹெச். ராஜா கூறியுள்ளார்.
Loading...