செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தம். சென்னை காவேரி
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன் முடிவடைந்த நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்கப்படவுள்ளது.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 24 மணி
சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில்
கலைஞர் நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 10 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.
9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில்
இந்தியா – அமெரிக்காவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு திறமையான தொழில்நுட்ப அறிவு தேவை என பிரதமர் மோடி அமெரிக்காவில்பேசியுள்ளார் . அரசு முறை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பசுமை மயானங்களை உருவாக்க தலைமை செயலாளர் உத்தரவு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “பசுமை
டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர்
அமுல் விளம்பரத்தில் வரும் கார்ட்டூன் சிறுமியை உருவாக்கிய சில்வெஸ்டர் டா குன்ஹா காலமானார். பால்பொருட்கள் தயாரிக்கும் அமுல் நிறுவனத்தின்
தமிழகத்தின் புதிய தலைமை செயலர் யார் என தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் உச்சபட்ச அரசு
இயக்குனர் ஓம் ரவுத்தின் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம்
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக,
பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையப்படுத்தி
பிரதமர் மோடி, அமித்ஷா, மற்றும் பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறைக்கு போன் செய்து
இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் ஜூலை 11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த
செந்தில் பாலாஜி வழக்கில் அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர்வதை
கோவை பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. கோவை
நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு
நாகை குப்பை கிடங்கில் குப்பை கொட்டும் பொது மின்கம்பி மீது உராய்வு ஏற்பட்டு தூய்மை பணியாளர் உடல் கருகி உயிரிழந்தார். நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர
நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி தனது மனதிற்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது உண்டு. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடும் வீடீயோவை பகிர்ந்துள்ளார். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு விஜய்க்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு ‘லியோ’
தமிழில் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே சமீபகாலமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். அதற்கு முன், அவர் பிரபாஸ் உடன் நடித்த
அமலாக்கத்துறையினர் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாவும், சட்டத்தை மீறி கைது செய்யப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில்
இந்தியா-பாகிஸ்தான் கால்பந்து வீரர்கள் போட்டியின் போது மோதலில் ஈடுபட்டுள்ளனர். தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களுருவில்
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம். கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி
Load more