இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்க் கட்சிகளின் கடிதம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய அரசாங்கம் அழுத்தம் விடுத்தால், அதற்கு இராஜதந்திர ரீதியான பதிலை
பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத்
இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவதில் பாரிய அரசியல் பிரச்சினை
மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எம். பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது
அநுராதபுரம் – புலங்குளம் பகுதியில் மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்துள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானை மலசலகூட
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில்
கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாடி வீடொன்றின்
(சர்ஜுன் லாபீர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான யூ. எல். ஜாவாஹிர்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத்
களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டன எனக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக
நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை
Loading...