திறன்பேசியிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு
ஊரை உணர்த்தும் வகையிலும், உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் ஈரோட்டைப் பெயரில் சூடிக்கொண்ட நம் காலத்தின் மாபெரும் கவிஞர்ஈரோடு தமிழன்பன். நம்
ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகளின் முயற்சியில், குவாண்டம் கணினி ஒன்று மேசைக் கணினி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 'குவாண்டம் பிரில்லியன்ஸ்'
சாதாரண வெள்ளைக் காகிதம், ஏர் கண்டிஷனருக்கு போட்டியாக வர முடியுமா? முடியும் என்கிறது. அமெரிக்காவில், மாசாசூசெட்சில் உள்ள நார்த் ஈஸ்டர்ன்
அய்தராபாத்,செப்.28- தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த
புதுடில்லி, செப்.28 மணிப்பூர் மாநிலத் தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு பா. ஜ. க. தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன
போபால், செப்.28- நாடு முழுவதும் கடந்த 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா
சென்னை, செப்.28 - ஊராட்சிப் பகுதிகளில் வசிப்போர் இணைய வழியில் வரிகளைச் செலுத்துவதற்கான புதிய இணைய தளத்தின் பயன் பாட்டை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
புதுடில்லி, செப்.28- உயர்நீதிமன்ற நீதி பதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர் களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில்
* வாக்குறுதிகளை அள்ளி வீசுவதெல்லாம் நாக்கின் நர்த்தனமே!* கொலிஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகள் நியமனத்தில் மெத்தனம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
புதுடில்லி, செப்.28 - தமிழ்நாட் டிற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கரு நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு
கண்ணாடிக்கு உள்ள ஒரே குறை - அது எளிதில் விரிசல் கண்டுவிடுவது தான். இதை தடுக்க பலவித வேதிப் பொருட்களைக் கலந்து உறுதியான கண்ணாடிகள் வந்தபடியே உள்ளன.
பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வீழவில்லை, வாழ்ந்து காட்டியவர்கள் என்பதற்கு அடையாளம் புலவர் இரா. வேட்ராயன்!படத்தைத் திறந்து வைத்து
கந்தர்வகோட்டை, செப்.28 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர் நாள்
விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுவிருத்தாசலம், செப்.28- விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
குளித்தலை, செப்.28- கரூர் மாவட்டம் குளித் தலையில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கத்தின் தொடக்கத்தில்
சென்னை, செப்.28 - புதுச் சேரியில் ரூ.12 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை
புதுடில்லி,செப்.28- இந்தியாவில் உள்ள முதியவர்களில் அய்ந்தில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் அதாவது 40 சதவீத்துக்கும் அதிகமான முதியவர்கள் ஏழ்மை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய
இந்தூர்,செப்.28- நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த் தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும்
ஆலங்குடி,செப்.28- அறந்தாங்கி கழக மாவட் டம் ஆலங்குடியில் எழுச்சியோடு நடை பெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவரை சென்னைக்கு வழியனுப்ப வந்த தோழர்கள். (27.9.2023)
வி. ஜி. பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம்
நாளை (29.09.2023) - வெள்ளி மாலை 6.00 மணிஇரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழாநடிகவேள் எம். ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
புதுடில்லி, செப்.28 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகத்சிங்கின் வழக்குரைஞர் பிரேம்நாத் மேத்தாவிற்குத்தான் கடைசி சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கிறது. அவர் பார்வையாளர் அறையில் இருக்கிறார்.
சென்னை, செப்.28 தமிழ் நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கருநாட காவில் கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
சென்னை, செப்.28 ‘இண்டியா’ கூட்டணியில் எவ்வித பிரச்சினையோ, சலசலப்போ இன்றி ஒற் றுமையாக உள்ளது என்றமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம்!பெரியாரின் கனவு நிறைவேற்றம்! சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது!‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கத்தில்
Load more