www.viduthalai.page :
‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது! 🕑 2023-10-31T14:51
www.viduthalai.page

‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது!

* தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை!* உச்சநீதிமன்றத்தில் பா. ஜ. க. அரசு கூற்று!2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும்

 ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு 🕑 2023-10-31T14:48
www.viduthalai.page

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில்

 அந்நாள்...இந்நாள்... 🕑 2023-10-31T14:56
www.viduthalai.page

அந்நாள்...இந்நாள்...

இந்நாளில்தான் (1965, அக்டோபர் 31) சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் தலைமையில் ‘விடுதலை'ப் பணிமனையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து

அரூரில்  தமிழர் தலைவர் பேட்டி 🕑 2023-10-31T14:56
www.viduthalai.page

அரூரில் தமிழர் தலைவர் பேட்டி

⭐அன்று ஆச்சாரியார் 1952-1954இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார்⭐இன்று மோடி 'விஸ்வகர்மா யோஜனா'வைக் கொண்டு வந்துள்ளார்கல்லூரிப் படிப்புக்குச் செல்லாமல்

 ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு 🕑 2023-10-31T14:55
www.viduthalai.page

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

புதுடில்லி, அக்.31 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

‘தினமலரின் வக்காலத்து!' 🕑 2023-10-31T14:54
www.viduthalai.page

‘தினமலரின் வக்காலத்து!'

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: ‘‘தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அவர்கள் நம்பும் மனுதர்ம சாஸ்திரத்தில் 10 ஆவது

 கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி 🕑 2023-10-31T15:00
www.viduthalai.page

கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி

புதுடில்லி, அக்.31 உலகம் முழுவதும் கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,932,423 பேர் கரோனா வைரசால் உயிரி

 திருவாரூர் R.P.S என்கிற  R.P. சுப்ரமணியன் மறைவு  கழகத் தலைவர் இரங்கல் 🕑 2023-10-31T15:03
www.viduthalai.page

திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

திருவாரூரில் திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மானமிகு திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்.

 40 வயதிற்கு மேல் உணவில் மாற்றம் தேவை 🕑 2023-10-31T15:13
www.viduthalai.page

40 வயதிற்கு மேல் உணவில் மாற்றம் தேவை

பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை விடுத்து, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வர வேண்டும். ஏனென்றால் 40 வயதில் இருந்து

 தேவை  - பெண்களுக்கு நீச்சல் பயிற்சி 🕑 2023-10-31T15:12
www.viduthalai.page

தேவை - பெண்களுக்கு நீச்சல் பயிற்சி

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை

 மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு 🕑 2023-10-31T15:11
www.viduthalai.page

மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு

பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தின் கடுமை தணிந்து குளிர்ச்சியை தந்தாலும்,

 'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை  இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ? 🕑 2023-10-31T15:18
www.viduthalai.page

'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ?

கள்ளக்குறிச்சி, அக். 31- நீட் தேர்வுக்கு சரிவர படிக்க முடியாததால் நஞ்சு அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்

 சென்னையில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டன: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு 🕑 2023-10-31T15:16
www.viduthalai.page

சென்னையில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டன: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, அக். 31- சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்  தரிசு நிலங்களில் நடவு செய்து சாதனை! 🕑 2023-10-31T15:15
www.viduthalai.page

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தரிசு நிலங்களில் நடவு செய்து சாதனை!

சென்னை, அக்.31 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 7 மாவட்டங்களில் தரிசு நிலங்க ளில் 100 சதவீதம் நடவு செய்து சாதனை

 🕑 2023-10-31T15:14
www.viduthalai.page

"வந்தே பாரத்" ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல்!

புதுடில்லி, அக். 31- வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   பலத்த மழை   நீதிமன்றம்   மருத்துவமனை   தேர்வு   தவெக   போராட்டம்   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   விமர்சனம்   வரி   அமித் ஷா   கண்ணகி நகர்   மருத்துவர்   சிறை   வரலட்சுமி   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   தண்ணீர்   தங்கம்   பின்னூட்டம்   விகடன்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   மழைநீர்   காவல் நிலையம்   தொலைக்காட்சி நியூஸ்   தொண்டர்   விளையாட்டு   எதிரொலி தமிழ்நாடு   பொருளாதாரம்   கொலை   வெளிநாடு   கட்டணம்   எக்ஸ் தளம்   பயணி   புகைப்படம்   போக்குவரத்து   மாநிலம் மாநாடு   வாட்ஸ் அப்   இடி   நோய்   உச்சநீதிமன்றம்   வர்த்தகம்   சட்டமன்றம்   பேச்சுவார்த்தை   விவசாயம்   மகளிர்   இராமநாதபுரம் மாவட்டம்   டிஜிட்டல்   ஆசிரியர்   கடன்   மொழி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வருமானம்   கீழடுக்கு சுழற்சி   எம்ஜிஆர்   படப்பிடிப்பு   கலைஞர்   மின்னல்   வானிலை ஆய்வு மையம்   லட்சக்கணக்கு   ஜனநாயகம்   போர்   தெலுங்கு   பாடல்   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   பக்தர்   நிவாரணம்   மின்கம்பி   இரங்கல்   மசோதா   காடு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   எம்எல்ஏ   சென்னை கண்ணகி நகர்   கட்டுரை   அரசு மருத்துவமனை   அண்ணா   சென்னை கண்ணகி   மக்களவை   நடிகர் விஜய்  
Terms & Conditions | Privacy Policy | About us