www.viduthalai.page :
‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது! 🕑 2023-10-31T14:51
www.viduthalai.page

‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது!

* தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை!* உச்சநீதிமன்றத்தில் பா. ஜ. க. அரசு கூற்று!2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும்

 ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு 🕑 2023-10-31T14:48
www.viduthalai.page

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில்

 அந்நாள்...இந்நாள்... 🕑 2023-10-31T14:56
www.viduthalai.page

அந்நாள்...இந்நாள்...

இந்நாளில்தான் (1965, அக்டோபர் 31) சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் தலைமையில் ‘விடுதலை'ப் பணிமனையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து

அரூரில்  தமிழர் தலைவர் பேட்டி 🕑 2023-10-31T14:56
www.viduthalai.page

அரூரில் தமிழர் தலைவர் பேட்டி

⭐அன்று ஆச்சாரியார் 1952-1954இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார்⭐இன்று மோடி 'விஸ்வகர்மா யோஜனா'வைக் கொண்டு வந்துள்ளார்கல்லூரிப் படிப்புக்குச் செல்லாமல்

 ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு 🕑 2023-10-31T14:55
www.viduthalai.page

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

புதுடில்லி, அக்.31 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

‘தினமலரின் வக்காலத்து!' 🕑 2023-10-31T14:54
www.viduthalai.page

‘தினமலரின் வக்காலத்து!'

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: ‘‘தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அவர்கள் நம்பும் மனுதர்ம சாஸ்திரத்தில் 10 ஆவது

 கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி 🕑 2023-10-31T15:00
www.viduthalai.page

கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி

புதுடில்லி, அக்.31 உலகம் முழுவதும் கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,932,423 பேர் கரோனா வைரசால் உயிரி

 திருவாரூர் R.P.S என்கிற  R.P. சுப்ரமணியன் மறைவு  கழகத் தலைவர் இரங்கல் 🕑 2023-10-31T15:03
www.viduthalai.page

திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

திருவாரூரில் திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மானமிகு திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்.

 40 வயதிற்கு மேல் உணவில் மாற்றம் தேவை 🕑 2023-10-31T15:13
www.viduthalai.page

40 வயதிற்கு மேல் உணவில் மாற்றம் தேவை

பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை விடுத்து, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வர வேண்டும். ஏனென்றால் 40 வயதில் இருந்து

 தேவை  - பெண்களுக்கு நீச்சல் பயிற்சி 🕑 2023-10-31T15:12
www.viduthalai.page

தேவை - பெண்களுக்கு நீச்சல் பயிற்சி

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை

 மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு 🕑 2023-10-31T15:11
www.viduthalai.page

மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு

பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தின் கடுமை தணிந்து குளிர்ச்சியை தந்தாலும்,

 'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை  இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ? 🕑 2023-10-31T15:18
www.viduthalai.page

'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ?

கள்ளக்குறிச்சி, அக். 31- நீட் தேர்வுக்கு சரிவர படிக்க முடியாததால் நஞ்சு அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்

 சென்னையில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டன: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு 🕑 2023-10-31T15:16
www.viduthalai.page

சென்னையில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டன: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, அக். 31- சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்  தரிசு நிலங்களில் நடவு செய்து சாதனை! 🕑 2023-10-31T15:15
www.viduthalai.page

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தரிசு நிலங்களில் நடவு செய்து சாதனை!

சென்னை, அக்.31 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 7 மாவட்டங்களில் தரிசு நிலங்க ளில் 100 சதவீதம் நடவு செய்து சாதனை

 🕑 2023-10-31T15:14
www.viduthalai.page

"வந்தே பாரத்" ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல்!

புதுடில்லி, அக். 31- வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   விளையாட்டு   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   பள்ளி   பொழுதுபோக்கு   தொகுதி   மாணவர்   வரலாறு   பிரதமர்   தவெக   சினிமா   வழக்குப்பதிவு   சுகாதாரம்   நரேந்திர மோடி   பக்தர்   வானிலை ஆய்வு மையம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   மருத்துவர்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   தேர்வு   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   தென்மேற்கு வங்கக்கடல்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   தங்கம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓட்டுநர்   புயல்   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   ஆன்லைன்   ஓ. பன்னீர்செல்வம்   மாநாடு   கல்லூரி   வர்த்தகம்   தலைநகர்   அடி நீளம்   வடகிழக்கு பருவமழை   புகைப்படம்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   கோபுரம்   மூலிகை தோட்டம்   உடல்நலம்   மாவட்ட ஆட்சியர்   நட்சத்திரம்   ரன்கள் முன்னிலை   விக்கெட்   பயிர்   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   தொண்டர்   நிபுணர்   சிறை   ஆசிரியர்   சேனல்   பார்வையாளர்   கட்டுமானம்   செம்மொழி பூங்கா   வாக்காளர் பட்டியல்   இலங்கை தென்மேற்கு   நடிகர் விஜய்   எக்ஸ் தளம்   குற்றவாளி   இசையமைப்பாளர்   மொழி   விஜய்சேதுபதி   தெற்கு அந்தமான்   விமர்சனம்   நகை   சந்தை   முன்பதிவு   வெள்ளம்   தரிசனம்   விவசாயம்   சிம்பு   ஏக்கர் பரப்பளவு   மருத்துவம்   கீழடுக்கு சுழற்சி   படப்பிடிப்பு   காவல் நிலையம்   டெஸ்ட் போட்டி   தென் ஆப்பிரிக்க   டிஜிட்டல் ஊடகம்   டிவிட்டர் டெலிக்ராம்   பேருந்து  
Terms & Conditions | Privacy Policy | About us