இன்று (01) முதல் இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ
இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடி பாரியளவில் இறைச்சி விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ஒருவர் நேற்று (30) புத்தளம் மஹக்கும்புக்கடவல – ரல்மத்கஸ்வேவ
கடந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை
நாட்டில் நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றம்
தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என விவசாயம்
இன்று வௌியான 2022 (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி மகாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற
2022 க. பொ. த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று (01)
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த வாரம் மாத்திரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பத்து பேர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்
வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பவ்வ ரஜ மகா விகாரையின் தலைவரான அதி வணக்கத்துக்குரிய மெடரம்ப ஹேமரத்தன தேரர் காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது
மதுபான நிலையங்களை திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும்
வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்
Loading...